தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....

26. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுக - TVNMK 5481
Read Full Post »
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுகள் தொடர்பாக - TVNMK5481
உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுகள் பாதிக்கப்பட்டள்ளது. எனவே உச்சநீதிமன்ற உத்தரவினை உடன் அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மனு விவரம்

உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுக�
Publish on : 20-04-2010

Read Full Post »: 20-04-2010
2008 ம் ஆண்டுக்கான துணை வட்டாட்சியர் பட்டியல் வெளியிடப்பட்ட கோப்பு முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், சேப்பாக்கம் சென்னை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோப்பு வரப்பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக