திங்கள், 16 ஆகஸ்ட், 2010

151-200

Not found
167
167 missing
168
175 missing

Reply
161
164
165
171

151 .ராசிபுரத்தில் நகர் மன்ற தலைவர் வைத்திருக்கும் அனுமதி பெறாத அனைத்து பேனர்களையும் அகற்ற TVNMK5648
ராசிபுரத்தில் நகர் மன்ற தலைவர் வைத்திருக்கும் அனுமதி பெறாத அனைத்து பேனர்களையும் அகற்ற TVNMK5648

Posted on : 13-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்

புகார் விவரம் : நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி பெறாத அனைத்து பேனர்களையும் அகற்ற கோரி தொடுவானத்தில் TVNMK 4687 மனு செய்யப்பட்டது,ராசிபுரத்தில் நகர் மன்ற தலைவர் வைத்திருக்கும் அனுமதி பெறாத அனைத்து பேனர்களை தவிர மற்ற அனுமதி பெறாத பேனர்கள் அகற்றப் பட்டு உள்ளது ராசிபுரத்தில் அனுமதி பெறாத பேனர்களை அகற்றுவது ஓரு தலை பட்சமாக உள்ளது.ராசிபுரத்தில் நகர் மன்ற தலைவர் வைத்திருக்கும் அனுமதி பெறாத அனைத்து பேனர்களையும் அகற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 14-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக காவல் கண்காணிப்பாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 18-06-2010
ந.க.எண்.இ3\322\13550\10. நாள்.18.06.2010. இம்மனு சம்மந்தமாக இராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பேனர்கள் வைப்பது மற்றும் அகற்றுவது நகராட்சி ஆணையருக்கு கடிதம் வைக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

________________________________________
Publish on : 18-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 16-07-2010
இராசிபுரம் நகராட்சிப் பகுதிகளில் நிறுவப்படும் அனைத்து பேனர்களையும் நகராட்சி மூலம் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகிறது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.



152 .திருப்பாகுளத்தில் மீண்டும் குப்பை சேராமல் இருக்க,தீப்பிடிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தல் - TVNMK5623
152. திருப்பாகுளத்தில் மீண்டும் குப்பை சேராமல் இருக்க,தீப்பிடிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தல் - TVNMK5623
நாமக்கல் மலைக்கோட்டையையொட்டி திருப்பாகுளம் அமைந்துள்ளது. நாமக்கல் நகராட்சி, பேரூராட்சியாக இருந்த காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க இங்கிருந்துதான் தண்ணீர் எடுக்கப்பட்டது. நரசிம்மசுவாமி கோயில் அருகே இக்குளம் அமைந்துள்ளதால் பூஜைகளுக்கு குளத்து தண்ணீரைதான் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக குளம் சரியாக பராமரிக்கப்படவில்லை. இதனால் தற்போது குளம் முழுவதும் ஆகாயத்தாமரை மற்றும் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த குளத்தில் தண்ணீர் இல்லாததால் சுற்றுப்புற பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து விட்டது. குளம் யாருக்கு சொந்தம், யார் பராமரிப்பது என்பதில் இந்து சமய அறநிலையத்துறைக்கும், மத்திய தொல்பொருள்துறை மற்றும் நகராட்சிக்கும் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. கோயில் அருகில் அமைந்துள்ளதால் குளத்தை பராமரிக்கவும், சுத்தப்படுத்தவும் அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சி எடுத்தனர். இதேபோல் நகராட்சி நிர்வாகமும் முயற்சி மேற்கொண்டது. ஆனால் இப்பணிகள் பாதியில் நின்றுவிட்டன. மலைகோட்டையை சுற்றி எவ்வித வளர்ச்சி பணியையும் மேற்கொண்டாலும் அதற்கு மத்திய அரசின் தொல்பொருள் துறையினர் அனுமதி அளிக்க வேண்டும். இதுதொடர்பாக நகராட்சி பல முறை கடிதம் அனுப்பியும் அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் திருப்பாகுளம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. குளத்தில் மண்டிகிடக்கும் முட்புதர்களில் கடுமையாக வெப்பம் காரணமாக தீப்பிடித்து கொண்டது. குளத்தில் மீண்டும் குப்பை சேராமல் இருக்க,தீப்பிடிக்கமல் இருக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Read Full Post »




திருப்பாகுளத்தில் மீண்டும் குப்பை சேராமல் இருக்க,தீப்பிடிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தல்

Publish on : 11-05-2010


Publish on : 21-05-2010

நாமக்கல் நகரில் அமைந்துள்ள மலைக்கோட்டை பகுதியில் உள்ள திருப்பாக்குளம் நகராட்சிக்கு சொந்தமானது அல்ல. மேலும் திருப்பாக்குளம் சர்க்கார் புறம்போக்கு குளம் என வகைபாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நகராட்சி மூலம் சுத்தம் செய்ய இயலாது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
cont மனு எண் : TVNMK6017




153 . நாமகிரிபேட்டை ஏரியில் இருந்து சின்ன காக்காவேரி ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார - TVNMK5618
நாமகிரிபேட்டை ஏரியில் இருந்து சின்ன காக்காவேரி ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார - TVNMK5618

Posted on : 10-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்

புகார் விவரம் : இராசிபுரம் வட்டம் நாமகிரிபேட்டை ஏரியில் இருந்து சின்ன காக்காவேரி ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கைஎடுக்குமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 11-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக்கோட்டம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 14-05-2010

இராசிபுரம் வட்டம் நாமகிரிபேட்டை ஏரியில் இருந்து சின்ன காக்காவேரி ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரும் பணி நாமகிரிபேட்டை ஊராட்சி மூலம் மேற்கொள்ளபடவேண்டும் என தெரிவித்துகொள்ளப்படுகிறது.




154 .இராசிபுரம் நகரம் மாரியம்மன் கோயில் குட்டையினை கண்டுபிடிக்க - TVNMK5581
இராசிபுரம் நகரம், சாமுன்டி தியேட்டர் அருகில் லட்சுமி திருமன மன்டபம் பின்புறம் மனி பீட்ஸ் மேற்க்குபுரம் இருந்த காணாமற் போன மாரியம்மன் கோயில் குட்டையினை கண்டுபிடிக்க - TVNMK5581

Posted on : 06-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : இராசிபுரம் நகரம், சாமுன்டி தியேட்டர் அருகில் லட்சுமி திருமன மன்டபம் பின்புறம் மனி பீட்ஸ் மேற்க்குபுறம் இருந்த காணாமற் போன மாரியம்மன் கோயில் குட்டையினை கண்டுபிடிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 07-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்



இராசிபுரம் நகரம், சாமுன்டி தியேட்டர் அருகில் லட்சுமி திருமன மன்டபம் பின்புறம் மனி பீட்ஸ் மேற்க்குபுரம் இருந்த காணாமற் போன மாரியம்மன் கோயில் குட்டையினை கண்டுபிடிக்க

Posted on : 06-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : இராசிபுரம் நகரம், சாமுன்டி தியேட்டர் அருகில் லட்சுமி திருமன மன்டபம் பின்புறம் மனி பீட்ஸ் மேற்க்குபுறம் இருந்த காணாமற் போன மாரியம்மன் கோயில் குட்டையினை கண்டுபிடிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 07-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 03-06-2010

இராசிபுரம் நகரம் ச.எண்.222/1 23.50 சென்ட் நிலம் அருள்மிகு பொன்வரதராஜபெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலமாகும். இந்நலித்தில் ஒரு பகுதியினை வருவாய் துறையினரால் குட்டை புறம்போக்கு என மாற்றப்பட்டு, பின்னர் இத்திருக்கோயிலின் முன்னால் பட்டாச்சாரியார் திரு.வேணுகோபால் என்பவரின் மனைவி பங்கஜம் என்பவர் பெயருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து திருக்கோயில் சார்பில் இராசிபுரம் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு திருக்கோயிலுக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. இதன் பேரில் மீண்டும் திருக்கோயில் பெயரில் பட்டா வழங்க வருவாய்த்துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டு, திருக்கோயில் பெயரில் பட்டா பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.





155 . வடுகம் ஏரியில் இருந்து சீராப்பள்ளி ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார- TVNMK5577
இராசிபுரம் வட்டம் வடுகம் ஏரியில் இருந்து சீராப்பள்ளி ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார- TVNMK5577

Posted on : 05-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : இராசிபுரம் வட்டம் வடுகம் ஏரியில் இருந்து சீராப்பள்ளி ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கைஎடுக்குமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 06-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக்கோட்டம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 14-05-2010

இராசிபுரம் வட்டம் வடுகம் ஏரியில் இருந்து சீராப்பள்ளி ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வரும் பணி வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிபடையில் பணி மேற்கொள்ளப்படும்

156.



157 .வைகோ கண்டனம்!மாவட்ட ஆட்சியர் அலுவகத்தைத் தவறுதலாக இடித்துத் தள்ளி விட்டால், சட்டம் சும்மா விடுமா? இராசிபுரம் நகராட்சி கழிப்பிடம் இடிப்பு. TVNMK5568

வைகோ கண்டனம்!மாவட்ட ஆட்சியர் அலுவகத்தைத் தவறுதலாக இடித்துத் தள்ளி விட்டால், சட்டம் சும்மா விடுமா? இராசிபுரம் நகராட்சி கழிப்பிடம் இடிப்பு.TVNMK5568

Posted on : 04-05-2010

அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : பார்வை :சங்கொலி Date: Wed, 21/04/2010 மாவட்ட ஆட்சியர் அலுவகத்தைத் தவறுதலாக இடித்துத் தள்ளி விட்டால், சட்டம் சும்மா விடுமா? இராசிபுரம் நகராட்சி கழிப்பிடம் இடிப்பு. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் கருணாநிதி அரசு!வைகோ கண்டனம்! மாவட்ட ஆட்சியர் அலுவகத்தைத் தவறுதலாக இடித்துத் தள்ளி விட்டால், சட்டம் சும்மா விடுமா? இராசிபுரம் நகராட்சி கழிப்பிடம் இடிப்பு. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் கருணாநிதி அரசு! வைகோ கண்டனம்! நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சி 4 ஆவது வட்டத்தில், சாமுண்டி தியேட்டருக்கு அருகே நகராட்சியால் கட்டப்பட்ட நவீனக் கழிப்பிடம், 8, 9, 10 மற்றும் 4 ஆவது வட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு பயன் அளித்து வந்தது. இந்நிலையில் இக்கட்டடத்தை, 18.03.2010 அன்று நள்ளிரவு 1 மணி அளவில், ஜேசிபி இயந்திரத்தின் துணையோடு சிலர் இடித்து அப்புறப்படுத்தி விட்டனர். இந்த அக்கிரமச் செயலைக் கண்டித்தும், கழிப்பிடத்தை இடித்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்களும், மறுமலர்ச்சி தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., சி.பி.ஐ.(எம்)., சி.பி.ஐ., விடுதலைக் களம், தமிழர் தேசிய இயக்கம், த.மு.மு.க., புரட்சிகர தொழிலாளர் கட்சி, புதிய வாழ்க்கை கட்டடத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும், அமைப்புகளும் சாலை மறியல், பிரச்சார இயக்கம், உண்ணாநிலை அறப்போர் என்று தொடர் போராட்டங்களை முன்னின்று நடத்தினர். ஆனாலும், அரசு சொத்தான இந்நவீன கழிப்பிடத்தை இடித்த “உண்மைக்” குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இக்கழிப்பிடத்தை ஒட்டியுள்ள நிலம் ஆளும் கட்சியினரால் ‘பினாமி’ பெயர்களில் வாங்கப்பட்டு உள்ளதாகவும்; அந்த இடத்தை வீட்டுமனைகளாக்கி அதிக விலைக்கு விற்பதற்கு இக்கழிப்பிடம் ஒரு தடையாக இருப்பதாகக் கருதியே, திட்டமிட்டு நள்ளிரவு நேரத்தில் இடித்துத் தகர்த்து உள்ளதாகவும், ஆளும்கட்சி நகராட்சித் தலைவரின் மகனே கழிப்பிடத்தை இடிக்கும் போது உடன் இருந்ததாகவும் நேரில் பார்த்த சாட்சியே, நகராட்சி நிர்வாகத்திடமும், காவல்துறையினரிடமும் அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் சொல்லி உள்ளார். அதற்குப்பின்னரும், குற்றவாளிகள், அதற்குப் பின்னணியில் உள்ளவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. ஏன் ஒரு கண்துடைப்பு விசாரணைகூட நடத்தப்படவில்லை. உண்மை இவ்வாறு இருக்க, ஜே.சி.பி இயந்திர உரிமையாளர் தாமே தவறுதலாகக் கழிப்பு இடத்தை இடித்துவிட்டதாகக் கடிதம் கொடுக்கச் செய்து ஆளும்கட்சியினர் பிரச்சனையை திசைதிருப்பிவிட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர். இதேபோன்று, வட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற அரசுக் கட்டடங்களை இடித்துத் தகர்த்துவிட்டு, தவறுதலாக இடித்து விட்டேன் என்று சொன்னால் சட்டம் விட்டு விடுமா? உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க ஆளும்கட்சியினரும், காவல்துறையினரும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து மேற்கொண்ட செயல்தான் ஜேசிபி இயந்திர உரிமையாளர் அளித்த கடிதம் ஆகும். ‘வேலியே பயிரை மேய்வதைப் போல’ அரசுச் சொத்தை பாதுகாக்க வேண்டியவர்களே பாதுகாக்கத் தவறியதையும், இந்த நிகழ்வில் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கத் தவறியதையும், ஆரம்பம் முதலே மக்கள் நலனுக்காக ஆர்வமுடன் அறப்போரில் ஈடுபட்டு உள்ள மறுமலர்ச்சி தி.மு.க. உள்ளிட்ட போராட்டக்குழு உறுப்பினர்களை மிரட்டிப் பணிய வைக்க முயற்சிக்கும் அதிகாரவர்க்கத்தின் செயலையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். வருங்காலத்தில் அரசு சொத்துகளுக்கு இதுபோன்ற ஆபத்துகள் வராமல் பாதுகாக்க, இராசிபுரம் நவீனக் கழிப்பு இடத்தை இடித்துத்தள்ளிய உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 05-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக காவல் கண்காணிப்பாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 11-06-2010
ந.க.எண்.இ5ஃ308ஃ12543ஃ10 நாள்.11.06.2010. பெண்கள் கழிவறையை இடித்தது சம்மந்தமாக இராசிபுரம் நகராட்சி ஆணையர் கொடுத்த புகாரின் போரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இடிக்கப்பட்ட கழிவறைக்கு பதிலாக மீண்டும் அதே போன்று நவீன கழிவறை கட்டப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

________________________________________
Publish on : 18-06-2010
ந.க.எண்.இ5\308\12543\10 நாள்.11.06.2010. பெண்கள் கழிவறையை இடித்தது சம்மந்தமாக இராசிபுரம் நகராட்சி ஆணையர் கொடுத்த புகாரின் போரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இடிக்கப்பட்ட கழிவறைக்கு பதிலாக மீண்டும் அதே போன்று நவீன கழிவறை கட்டப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

158 .இராசிபுரம் நகரப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கக் கோரல்TVNMK5545
இராசிபுரம் நகரப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கக் கோரல்TVNMK5545

Posted on : 03-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .

புகார் விவரம் : இராசிபுரம் நகரில் நிலத்தடி நீர் வற்றியுள்ளதால் கடும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. காவிரிக் குடிநீரை நம்பியே உள்ள நிலையில் நகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரானது 8 நாட்களுக்கு ஒரு முறையே வரும் சூழல் உள்ளது. எனவே, அவசர கால உதவியாக நகரப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 04-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
இராசிபுரம் நகரப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கக் கோரல்

Publish on : 04-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 27-05-2010

இராசிபுரம் நகருக்கு தற்போது கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை வறட்சியினை சமாளிக்க பனமரத்துப்பட்டி ஏரியிலிருந்து தண்ணீர் இறைக்கப்பட்டு சுமார் 14 வார்டுகளுக்கு குடிநீர் அல்லாத உபயோகத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. மீதம் உள்ள பகுதிகளில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களின் தேவை அடிப்படையில் தேவையான பகுதிகளுக்கு நகராட்சி லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.




159 . ராசிபுரத்தில் அனுமதி பெறாத பேனர்களை அகற்றுவது ஓருதலைபட்சமாக உள்ளது.ராசிபுரத்தில்அனுமதி பெறாத அனைத்து பேனர்களையும் அகற்ற - TVNMK5543
ராசிபுரத்தில் அனுமதி பெறாத பேனர்களை அகற்றுவது ஓருதலைபட்சமாக உள்ளது.ராசிபுரத்தில்அனுமதி பெறாத அனைத்து பேனர்களையும் அகற்ற - TVNMK5543

Posted on : 01-05-2010

அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : அரசியல் தலைவர்களின் வருகை, பிறந்த நாள் விழா என்றில்லாமல் தனிப்பட்ட நபர்களின் பிறந்த நாள் விழா, புதுமனை புகுவிழா, திருமணம், கல்லூரி மற்றும் பள்ளிகள் போன்ற கல்வி நிறுவனங்களின் விழாக்கள் என எடுத்ததற்கெல்லாம் பிளக்ஸ் பேனர்கள் வைக்கும் பழக்கம் மக்களிடம் தொற்றியுள்ளது.இதனால் நகரின் சாலைகளில் கட்டிடங்கள், சாலைகளை மறைக்கும் அளவுக்கு விளம்பரப் பலகைகள் அதிகரித்துவிட்டன. அரசின் அனுமதி பெற்று வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் சற்று உயரமானதாக இருக்கும் என்பதால் அவற்றால் எந்தவித பிரச்னையும் இல்லை.ஆனால் அனுமதி பெறாமல் மாநகராட்சி இடங்கள், பொது இடங்களில் வைக்கப்படும் பேனர்களால் எதிரே உள்ள வாகனங்கள், சாலைகள் தெரியாமல் விபத்துகள் அதிகரித்து உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி பெறாத அனைத்து பேனர்களையும் அகற்ற கோரி தொடுவானத்தில் TVNMK 4687 மனு செய்யப்பட்டது,ராசிபுரத்தில் அனுமதி பெறாத பேனர்களை அகற்றுவது ஓருதலைபட்சமாக உள்ளது.ராசிபுரத்தில்அனுமதி பெறாத அனைத்து பேனர்களையும் அகற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 03-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 11-06-2010
ந.க.எண்.இ5\322\13550\10. நாள்.11.06.2010. இம்மனு சம்மந்தமாக இராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பேனர்களை அகற்றுவரு குறித்து நகராட்சி ஆணையருக்கு கடிதம் வைக்கப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

________________________________________
Publish on : 11-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர், நாமக்கல் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 16-06-2010
நாமக்கல் நகரில் அமைக்கப்படும் அனுமதியற்ற விளம்பர பலகைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.



160 ;கொல்லிமலை எடப்புளிநாடு பள்ளியை மேல்நிரலைப்பள்ளியை தரம் உயர்த்துதல் - TVNMK5593
கொல்லிமலை எடப்புளிநாடு பள்ளியை மேல்நிரலைப்பள்ளியை தரம் உயர்த்துதல் - TVNMK5593
கொல்லிமலையில் உள்ள எடப்புளிநாடு ஊராட்சியில் ஆதிதிராவிட நலப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு மலைவாழ் மக்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவ&மாணவிகள் மேற்படிப்பிற்காக சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் செம்மேட்டிற்கோ அல்லது முள்ளுக்குறிச்சி, காளப்பநாயக்கன்பட்டிக்கோ செல்ல வேண்டியுள்ளது. எனவே, எடப்புளிநாட்டில் உள்ள பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தர மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »


எடப்புளிநாடு பள்ளியை மேல்நிரலைப்பள்ளியை தரம் உயர்த்துதல்

Publish on : 10-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 21-05-2010

அரசு விதிமுறைகளின்படி துவக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என்ற தரவரிசையின்படியே அரசு விதிகளின்படியே தரம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


161 .நாமக்கல் மலைக்கோட்டை திருப்பாகுளத்தை சீரமைக்க வேண்டும் - TVNMK5622
நாமக்கல் மலைக்கோட்டை திருப்பாகுளத்தை சீரமைக்க வேண்டும் - TVNMK5622
நாமக்கல் மலைக்கோட்டையையொட்டி திருப்பாகுளம் அமைந்துள்ளது. நாமக்கல் நகராட்சி, பேரூராட்சியாக இருந்த காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க இங்கிருந்துதான் தண்ணீர் எடுக்கப்பட்டது. நரசிம்மசுவாமி கோயில் அருகே இக்குளம் அமைந்துள்ளதால் பூஜைகளுக்கு குளத்து தண்ணீரைதான் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக குளம் சரியாக பராமரிக்கப்படவில்லை. இதனால் தற்போது குளம் முழுவதும் ஆகாயத்தாமரை மற்றும் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த குளத்தில் தண்ணீர் இல்லாததால் சுற்றுப்புற பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து விட்டது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த திருப்பாகுளத்தை சீரமைக்க வேண்டும் இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குளத்தை சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Read Full Post »
மனு விவரம்
பாட்டாளி மக்கள் கட்சி நாமக்கல் மலைக்கோட்டை திருப்பாகுளத்தை சீரமைக்க வேண்டும்

Publish on : 11-05-2010


Publish on : 21-05-2010

நாமக்கல் நகரில் அமைந்துள்ள மலைக்கோட்டை பகுதியில் உள்ள திருப்பாக்குளம் நகராட்சிக்கு சொந்தமானது அல்ல. மேலும் திருப்பாக்குளம் சர்க்கார் புறம்போக்கு குளம் என வகைபாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நகராட்சி மூலம் சுத்தம் செய்ய இயலாது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


நாமக்கல் மலைக்கோட்டை திருப்பாக்குளம் மனு எண் 5622 தொடர்சி TVNMK5706
நாமக்கல் மலைக்கோட்டையையொட்டி திருப்பாகுளம் அமைந்துள்ளது. நாமக்கல் நகராட்சி, பேரூராட்சியாக இருந்த காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க இங்கிருந்துதான் தண்ணீர் எடுக்கப்பட்டது. நரசிம்மசுவாமி கோயில் அருகே இக்குளம் அமைந்துள்ளதால் பூஜைகளுக்கு குளத்து தண்ணீரைதான் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக குளம் சரியாக பராமரிக்கப்படவில்லை. இதனால் தற்போது குளம் முழுவதும் ஆகாயத்தாமரை மற்றும் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த குளத்தில் தண்ணீர் இல்லாததால் சுற்றுப்புற பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து விட்டது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த திருப்பாகுளத்தை சீரமைக்க வேண்டும் இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குளத்தை சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி 21-05-2010 ‍ல் தொடுவானத்தில் மனு செய்யப்பட்டது மனு எண் 5622 நகராட்சி அளித்த பதிலில் "நாமக்கல் நகரில் அமைந்துள்ள மலைக்கோட்டை பகுதியில் உள்ள திருப்பாக்குளம் நகராட்சிக்கு சொந்தமானது அல்ல. மேலும் திருப்பாக்குளம் சர்க்கார் புறம்போக்கு குளம் என வகைபாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நகராட்சி மூலம் சுத்தம் செய்ய இயலாது" என தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே,இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குளத்தை சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Publish on : 04-06-2010
திருப்பாகுலம் நாமக்கல் ஊராட்சி ஓன்றியத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே உரிய துறையை அனுக தெரிவிக்கப்படுகிறது.

________________________________________
Publish on : 07-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திட்ட இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்







162 .நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி பெறாத அனைத்து பேனர்களையும் அகற்ற - TVNMK4687
நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி பெறாத அனைத்து பேனர்களையும் அகற்ற - TVNMK4687

Posted on : 02-04-2010

புகார் விவரம் :

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் – 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com

பெறுநர்: மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
அரசியல் தலைவர்களின் வருகை, பிறந்த நாள் விழா என்றில்லாமல் தனிப்பட்ட நபர்களின் பிறந்த நாள் விழா, புதுமனை புகுவிழா, திருமணம், கல்லூரி மற்றும் பள்ளிகள் போன்ற கல்வி நிறுவனங்களின் விழாக்கள் என எடுத்ததற்கெல்லாம் பிளக்ஸ் பேனர்கள் வைக்கும் பழக்கம் மக்களிடம் தொற்றியுள்ளது.இதனால் நகரின் சாலைகளில் கட்டடங்கள், சாலைகளை மறைக்கும் அளவுக்கு விளம்பரப் பலகைகள் அதிகரித்துவிட்டன. அரசின் அனுமதி பெற்று வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் சற்று உயரமானதாக இருக்கும் என்பதால் அவற்றால் எந்தவித பிரச்னையும் இல்லை.
ஆனால் அனுமதி பெறாமல் மாநகராட்சி இடங்கள், பொது இடங்களில் வைக்கப்படும் பேனர்களால் எதிரே உள்ள வாகனங்கள், சாலைகள் தெரியாமல் விபத்துகள் அதிகரித்து உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி பெறாத அனைத்து பேனர்களையும் அகற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 07-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 07-04-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 11-06-2010
ந.க.எண். இ5ஷ225ஷ9846ஷ2010. நாள்.11.05.2010. மனுதாரர் கோரியுள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்களையும் அகற்ற நகராட்சி ஆணையாளருக்கு தக்க நடவடிக்கை எடுக்கம் பொருட்டு கடிதம் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

________________________________________
Publish on : 11-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 18-06-2010
ந.க.எண். இ5\225\9846\2010. நாள்.11.05.2010. மனுதாரர் கோரியுள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்களையும் அகற்ற நகராட்சி ஆணையாளருக்கு தக்க நடவடிக்கை எடுக்கம் பொருட்டு கடிதம் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

________________________________________
Publish on : 18-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 16-07-2010
இராசிபுரம் நகராட்சிப் பகுதிகளில் நிறுவப்படும் அனைத்து பேனர்களையும் நகராட்சி மூலம் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகிறது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

________________________________________
Publish on : 16-07-2010
இராசிபுரம் நகராட்சிப் பகுதிகளில் நிறுவப்படும் அனைத்து பேனர்களையும் நகராட்சி மூலம் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகிறது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


163 .புறம்போக்கு நில குடிசைகளுக்கு இலவசப் பட்டா - TVNMK4677
புறம்போக்கு நில குடிசைகளுக்கு இலவசப் பட்டா - TVNMK4677

Posted on : 02-04-2010

புகார் விவரம் :

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் – 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com

பெறுநர்: மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கணக்கெடுக்கும்போது கோயில், மடம், மசூதி, சத்திரம் மற்றும் அறநிலையத் துறை அமைப்புகளுக்குச் சொந்தமான நிலத்தில் குடிசை அமைத்துள்ளவர்கள், அந்த நிலத்தின் உரிமையாளர்களிடம் இருந்து தடையின்மைச் சான்று பெறுமாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. குடிசை கட்டுமானத்துக்கும் நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளைத் தளர்த்தி, புறம்போக்கு நிலங்களில் குடிசை அமைத்து வசிக்கும் குடும்பத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இத்திட்டத்தை பேரூராட்சிகள், நகராட்சிகள், பகுதிகளுக்கும் விரிவுபடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 07-04-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திட்ட இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 18-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் இராசிபுரம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 18-06-2010
அரசு வழிமுறைகளை பின்பற்றி கணக்கெடுப்பு பணி நடைப்பெற்று வருகிறது. இனிவரும் காலங்களில் அரசாணையில் திருத்தம் கொண்டு வரப்பட்டால் மனுதாரரது கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் எனத்தெரிவிக்கப்படுகிறது.


164 :போலீஸ் ஸ்டேஷன் ஃபோன் ஒயரை திருட்டை கண்டுபிடித்து தரக்கேட்டல் - TVNMK879
திருட்டை கண்டுபிடித்து தரக்கேட்டல் - TVNMK879

Posted on : 10-02-2010

புகார் விவரம் :
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (PMK)
9443275800
8.cutcheri street
Rasipuram- 637408
9443275800
பெறுநர்:
திரு,மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் ப.வேலூர் சப்-டிவிசனுக்கு உட்பட்ட பகுதியில் ஜேடர்பாளையம் வருகிறது. இப்போலீஸ் ஸ்டேஷனின் ஃபோன் எண்: 250633. இரு வாரங்களாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளிக்க ஃபோன் செய்தாலும், ஃபோனை போலீஸார் யாரும் எடுப்பதில்லை போலீஸ் ஸ்டேஷன் ஃபோன் ஒயரை மர்ம நபர்கள் சிலர் திட்டமிட்டு திருடி சென்றுள்ளனர். 15 நாட்களாக ஃபோன் செயலிழந்த நிலையில் உள்ளது. ஸ்டேஷனுக்கு வெளியே குழியை தோண்டி மர்ம நபர்கள் ஒயரை திருடியுள்ளனர். இது ஒரு முறை இரு முறையல்ல நான்கு முறை நடந்துள்ளது என தெரியவருகின்றது. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 10-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கண்காணிப்பாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


165 :ராசிபுரம் ஏரி ராஜா வாய்கால் ஆக்கிரமிப்பு- TVNMK889
ராசிபுரம் ஏரி ராஜா வாய்கால் ஆக்கிரமிப்பு- TVNMK889

Posted on : 10-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு மாநில செயலாளர் தமிழக மாணவர் சங்கம் (PMK) 9443275800 8.கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் ராசிபுரம் ஏரியில் இருந்து அனைபாளையம் ஏரிக்கு செல்லும் ராஜா வாய்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது எனவே,ராசிபுரம் ஏரியில் இருந்து அனைபாளையம் ஏரிக்கு செல்லும் ராஜா வாய்க்கால்� ஆக்கிரமிப்பினை அகற்ற வேன்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 10-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இராசிபுரம் வட்டாட்சியருக்கும், செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை நாமக்கல் அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 10-02-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இராசிபுரம் வட்டாட்சியருக்கும், செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை நாமக்கல் அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 18-06-2010
மனுவில் குறிப்பிட்டுள்ள ஆக்கிரமிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி வட்டாட்சியர், இராசிபுரம் அவர்களை கேட்டுக்கொள்ளப்பட்டது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.






166 :திறந்த வெளி கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்ட கோருதல்
திறந்த வெளி கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்ட கோருதல்



புகார் விவரம் : இராசிபுரம் கோனேரிபட்டி ஏரிக்கரையில் சாலையோரம் உள்ள தனியார் கிணறு சுற்றுச்சுவர் மற்றும் தடுப்பு ஏதுமின்றி உள்ளதால், இராசிபுரம் - சென்னை மாநில நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து இருப்பதால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த கிணறு தனியாரின் பட்டா நிலத்தில் சாலையிலிருந்து 15மீ தூரத்தில் உள்ளதால் தடுப்புச் சுவர் அமைக்க இயலாது என இராசிபுரம் நெடுஞ்சாலைத்துறை உபகோட்ட உதவி செயற்பொறியாளரால் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதில் அளிக்கப்பட்ட மனுவிற்கு கீழ்கண்ட காரணங்களினால் சரியான பதில் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 1. கிணற்றிற்க்கு தடுப்புச் சுவர், தனியாரின் பட்டா நிலத்தில் அரசு செலவில் அமைக்க வேண்டும் என நான் கோரவில்லை. 2. ஏற்கனவே இந்த ஏரிக்கரை சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் தடுப்பு கல் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியாரின் கிணற்றுக்கு அருகில் மட்டும் தண்ணீர் விற்கும் தனியாருக்கு ஆதாயம் அளிக்கும விதமாக நீர் விற்பனை செய்யும் லாரிகள் வந்து செல்ல வசதியாக தடுப்புச் சுவர் அமைக்கவில்லை. 3. இந்த கிணற்றுக்கு நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தின் அருகில் உள்ளது போல் தடுப்புச் சுவர் மட்டும் அமைத்தால் போதுமானது. 4. தனியாரின் நீர் விற்பனை பாதிப்பது குறித்து கவலைப்படும் அளவிற்கு, நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு நேரிடும் வாய்ப்பு குறித்து கவலை இல்லை. 5. நாமக்கல் மாவட்டம் மல்லூரில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் சாலையோரம் கிணற்றில் தடுப்புச் சுவர் இல்லாமல் 13 பேர் உயிர்பலி ஆனதை தயவு செய்து கருத்தில் கொள்ள வேண்டும். 6. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர்/ கோட்டப்பொறியாளர் (நெ), வட்டாட்சியர் ஆகியோர் ஸ்தல ஆய்வு செய்தால் கோரிக்கையின் நியாயம் விளங்கும்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 22-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கோட்டப் பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோட்டப்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 23-04-2010

பார்வையில் காணும் மனுவில் குறிப்பிட்டுள்ள கிணறு சாலையில் இருந்து 15.00 மீ தூரத்தில் உள்ளது. மேலும், இக்கிணற்றிற்கு பாதுகாப்பாக தற்சமயம் சாலையின் அருகில் தடுப்புக்கற்கள் நடப்படும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Publish on : 06-05-2010

பார்வையில் காணும் மனுவில் குறிப்பிட்டுள்ள கிணறு சாலையில் இருந்து 15.00 மீ தூரத்தில் உள்ளது. மேலும், இக்கிணற்றிற்கு பாதுகாப்பாக தற்சமயம் சாலையின் அருகில் தடுப்புக்கற்கள் நடப்படும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.




169 :நகராட்சி ஆணையாளர் நேரம் ஓதுக்கினால் குரங்குகளின் அட்டகாசத்தினை நேரில் காட்ட தயார், நகராட்சி ஆணையாளர் நேரம் ஓதுக்க தயாரா???
மனு எண் : TVNMK5651

இராசிபுரம் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது.ஆய்வில் பேருந்து நிலையம் அதன் சுற்றுப் பகுதிகளில் குரங்கு தொல்லை ஏதும் இல்லை. மேலும் இது குறித்து பொது மக்களிடம் இருந்து புகார் ஏதும் வரவில்லை என்பதை தெரிவிக்கப்படுகிறது. ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் சி.பி.கன்னையா தெரு, காமாட்சி பெருமாள் தெரு, லிங்கப்பசந்து, வாட்டர் டேங்க் பின்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சில வாரங்களாக ஏராளமான குரங்குகள்
சுற்றித்திரிகின்றன. அந்த குரங்குகள் ஒயர் மூலம் கட்டடம் விட்டு கட்டடம் தாவி, அங்குள்ள வீடுகளினுள் நுழைந்து விடுகின்றன. வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை அக்குரங்குகள் ருசிப்பதுடன், உள்ளிருந்து பேஸ்ட், வாட்டர்
ஜக்குகள், துணிமணிகள், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் தூக்கி
சென்று விடுகின்றன. தவிர, அப்பகுதியில் உள்ள அலுவலக கண்ணாடிகளை உடைக்கவும் செய்கின்றன. குரங்குகளின் அட்டகாசத்தால் மேற்குறிப்பிட்ட வீதி
வழியாக பள்ளி மாணவ, மாணவியர் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. குழந்தைகளையும் வீடுகளுக்கு வெளியே அனுப்ப இயலாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இனியும் ராசிபுரம் சரக வனத்துறையினர் அலட்சியம் காட்டாமல் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில்
சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை கோரி தொடுவானத்தில் மனு செய்யப்பட்டது மனு எண்TVNMK2336 இராசிபுரம் நகராட்சி ஆணையரின் பதிலில் "
பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் பேருந்து நிலையம் அதன் சுற்றுப் பகுதிகளில் குரங்கு தொல்லை ஏதும் இல்லை. மேலும் இது குறித்து பொது மக்களிடம் இருந்து புகார் எதுவும் பெறப்படவில்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்",என தவறாக உண்மைக்கு புறம்பாக
தெரிவிக்கப் பட்டுள்ளது. தினமலர் நாளிதழ் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. ‌ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் சி.பி.கன்னையா
தெரு, காமாட்சி பெருமாள் தெரு, லிங்கப்பசந்து, வாட்டர் டேங்க் பின்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல‌ வாரங்களாக ஏராளமான குரங்குகள்சுற்றித்திரிகின்றன. நகராட்சி ஆணையாளர் நேரம் ஓதுக்கினால் குரங்குகளின்
அட்டகாசத்தினை நேரில் காட்ட தயார், நகராட்சி ஆணையாளர் நேரம் ஓதுக்க தயாரா??? குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.



தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 27-05-2010

இராசிபுரம் நகராட்சி பழைய பேருந்து நிலைய பகுதியில் உள்ள குரங்குகளை பிடித்து அதனை வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறை அலுவலர், இராசிபுரம் அவர்களுக்கு இவ்வலுவலக கடிதம் ந.க.எண். சி2/510/2010 நாள் 25.05.2010 இன்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Publish on : 27-05-2010

இராசிபுரம் நகராட்சி 26வது வார்டு பகுதியில் வீடுகளில் உள்ள குப்பைகளை தினந்தோறும் நகராட்சிப் பணியாளர்கள் மூலம் கை வண்டியின் உதவியுடன் குப்பைகள் பெறப்பட்டு, ஒரு பொதுவான இடத்தில் உள்ள குப்பை சேகரிக்கும் பெட்டி மூலம் குப்பைகள் சேகரம் செய்யப்பட்டு நகராட்சி லாரி மூலம் உரக்கிடங்கிற்கு எடுத்து செல்லப்படுகிறது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Publish on : 28-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வன அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.மாவட்ட வன அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 04-06-2010

மேற்காணும் புகார் மனுவில் இராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பின்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குரங்குகள் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில்உள்ள குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு சம்பந்தப்பட்ட இராசிபுரம் வனச்சரகருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி வனச்சரகர் சம்பந்தபட்ட இடத்தை தணிக்கை செய்து தற்போது குரங்கு பிடிக்கும் கூண்டு நாமக்கல் வனச்சரகம் காரவள்ளி பகுதியில் குரங்குகளை பிடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை மறுநாள் கூண்டை எடுத்துச்சென்று குரங்கை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்கிறேன் என வனச்சரகரால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


170 : ஐந்து ஆண்டுகளாக மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பதவி காலியாக உள்ளது TVNMK5596
TVNMK5596
ஐந்து ஆண்டுகளாக மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பதவி காலியாக உள்ளது

Posted on : 08-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்

புகார் விவரம் : ப.வேலூர் போலீஸ் சப்-டிவிஷனில் ஜோடர்பாளையம், பரமத்தி, நல்லூர், வேலூர், வேலகவுண்டம்பட்டி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. மகளிர் சம்மந்தமான புகார்களை விசாரிக்க ப.வேலூரில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. ஐந்து ஆண்டுகளாக மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பதவி காலியாக உள்ளது. மேலும், புகார்களை விசாரிக்க 14 பெண் போலீஸார் இருக்க வேண்டும். ஆனால், எஸ்.ஐ., உட்பட வெறும் 4 போலீஸார் மட்டுமே தற்போது போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்து வருகின்றனர். எஸ்.ஐ.,யும் விடுப்பில் சென்று விட்டார். ஸ்டேஷனில் பணிபுரியும் நால்வரில், மூன்று பெண் போலீஸார் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு மகளிர் போலீஸ் மட்டும் ஸ்டேஷனில் இருப்பதால், மகளிர் பிரச்னை சம்மந்தமான புகார்கள் விசாரணை செய்ய முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மகளிர் போலீஸ் ஸ்டேஷன் பெயரளவில் மட்டுமே ப.வேலூரில் உள்ளது போலீஸ் ஸ்டேஷன்களில் நிலவும் பற்றாக்குறையை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை


Publish on : 10-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக காவல் கண்காணிப்பாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 11-06-2010
ந.க.எண்.இ5\314ய12981\2010. நாள்.11.05.2010. பரமத்தி வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் தற்போது பெண் ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்கள் பணி அமர்த்துவது பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளார் அவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிற்து.

________________________________________
Publish on : 18-06-2010
ந.க.எண்.இ5\314\12981\2010. நாள்.11.05.2010. பரமத்தி வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் தற்போது பெண் ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்கள் பணி அமர்த்துவது பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளார் அவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிற்து.





171 ;இராசிபுரம் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற
இராசிபுரம் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற..... TVNMK2278

Posted on : 13-03-2010

Cont ; மனு எண் : TVNMK6177

புகார் விவரம் : அனுப்புநர்: . நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் – 637408 செல்:9443275800 பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் . இராசிபுரம் நகரம், வார்டு டி, பிளாக் 3 , ச.எண் 22/2,23/1,24/1,26/1, 28/1,27/1,28/1,29/1,48/1, 49/1,61/1,62/1,22/1,..ல் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 26-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இராசிபுரம் நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 26-03-2010

இராசிபுரம் நகராட்சி ஆணையருக்கு உரிய நடவடிக்கைக்கு அனுப்பப்படுகிறது.

Cont ; மனு எண் : TVNMK6177


172 :வீடுகளின் முன்புறமுள்ள மரங்களை தேவையின்றி அகற்ற தடை செய்யTVNMK5571
வீடுகளின் முன்புறமுள்ள மரங்களை தேவையின்றி அகற்ற தடை செய்யTVNMK5571

Posted on : 05-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : நாமக்கல் நகராட்சியில் அனைத்து வார்டுகளில் உள்ள சாலைகளும் விரைவில் புதியதாக போடப்பட உள்ளது. எனவே, வீடுகளின் முன்புறம் உள்ள மரம் மற்றும் செடிகளை வீட்டின் உரிமையாளர்கள் அகற்றி கொள்ள வேண்டும். இல்லையெனில் சாலை அமைக்கும்போது நகராட்சி பணியாளர் மூலம் அவைகள் அகற்றப்பட்டு அதற்கான செலவு தொகை வீட்டின் உரிமையாளர்களிடம் இருந்து வசூல் செய்யப்படும் என்று நகராட்சி தலைவர் செல்வராஜ் கூறியுள்ளார்.தினகரன் நாள்;05.05.2010 வீடுகளின் முன்புறமுள்ள மரங்களை தேவையின்றி அகற்ற தடை செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 06-05-2010



வீடுகளின் முன்புறமுள்ள மரங்களை தேவையின்றி அகற்ற தடை செய்ய

Publish on : 06-05-2010


Publish on : 03-06-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர், நாமக்கல் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 04-06-2010

பார்வையில் கண்டுள்ள மனுவில் நகராட்சியில் சாலை பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வீடுகளின் முன்புறமுள்ள மரங்கள் அகற்ற தடை செய்ய கோரியுள்ளதற்கு பின்வருமாறு பதில் சமர்ப்பிக்கப்படுகிறது. நகராட்சி பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளதால் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறாக உள்ள செடி மற்றும் மரங்கள் மட்டும் பாதுகாப்பாக அகற்றி இடையூறு இல்லாத இடத்தில் வைக்கப்படும் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.



173 :பள்ளிபாளையம் காவிரி கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு- TVNMK1299
பள்ளிபாளையம் காவிரி கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு- TVNMK1299

Posted on : 23-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: . நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் – 637408 செல்:9443275800 பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் . பள்ளிபாளையம் நகரில் உள்ள சாயப் பட்டறைகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் காவிரி ஆற்றை மாசுபடுத்துகிறது. நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து சுத்தப்படுத்தாமல் வெளியேற்றும் கழிவுநீரால் விளை நிலங்களும், சுற்றுசூழலும் கெட்டு வருகிறது. காவிரி ஆற்று நீரை பயன்படுத்தும் மக்களுக்கு உடம்பில் அரிப்பு, தோல் நோய், புற்று நோய் ஏற்படுகிறது. எனவே இந்த கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் பொருட்டு மத்திய&மாநில அரசுகள் மான்யத்துடன் கூடிய பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சாயப்பட்டறைகளின் கழிவு நீரை கட்டணம் பெற்று சுத்தப்படுத்தி வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளமாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 23-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 20-04-2010

பள்ளிபாளையம் மற்றும் கொமாரபாளையம் பகுதிகளிலுள்ள நூல் மற்றும் துணி சாயமிடும் தொழிலகங்கள் தத்தம் வளாகத்தினுள்ளேயே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறு உபயோகம் செய்ய வலியுறுத்தப்பட்டு, அவ்வமைப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் முறையினை செயல்படுத்தாத தொழிலகங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டு நோட்டீசு கொடுக்கப்பட்டு, பின்னர் மூடுதல் உத்தரவு வழங்கப்படுகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடும், விதிமுறைகளை மீறும் சாய தொழிலகங்கள் சீல் வைக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தொடர்ந்து எடுத்து வருவதனால், காவிரி ஆறு மாசுபடுவது படிப்படியாக நிறுத்தப்பட்டுவிடும். இத்தொழிலகங்களுக்கான பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் உத்தேசம் தற்போது வாரியத்தில் இல்லை என்பது தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.



174 :பள்ளிபாளையம் பகுதியில் கேஸ் ஏஜன்சி அமைக்க கோரல்- TVNMK1304
பள்ளிபாளையம் பகுதியில் கேஸ் ஏஜன்சி அமைக்க கோரல்- TVNMK1304

Posted on : 22-02-2010

புகார் விவரம் :
அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் – 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
பள்ளிபாளையம் பகுதியில் உள்ள 30 ஆயிரம் கேஸ் இணைப்புகளுக்கும் ஒரே ஒரு கேஸ் ஏஜென்ஸி உள்ளது. இதனால், சமையல் எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பதிவு செய்த 60 நாட்களுக்கு பின்னரே சிலிண்டர் வழங்கப்படுகிறது. அதற்கும் பில் தொகையை விட கூடுதலாக வழங்க வேண்டியுள்ளது. எனவே, பதிவு செய்த 31 நாட்களுக்குள் நிறுவனம் வழங்கும் பில் தொகை மட்டுமே பெற்றுக்கொண்டு சிலிண்டர் வழங்க வேண்டும். சிலிண்டர் தட்டுப்பாட்டை தவிர்க்க மேலும் இங்கு ஒரு கேஸ் ஏஜென்ஸி அமைக்கப்பட வேண்டும். எனவே,மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 22-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 25-02-2010

இப்புகார் தொடர்பாக ஐ.ஓ.சி எண்ணெய் நிறுவன விற்பனை மேலாளருக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Publish on : 07-05-2010

இப்புகார் தொடர்பாக ஐ.ஓ.சி எண்ணெய் நிறுவன விற்பனை மேலாளருக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.





176 :அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் குடிநீர் வசதியில்லாததால்,- TVNMK1259
அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் குடிநீர் வசதியில்லாததால்,- TVNMK1259

Posted on : 19-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: , நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் – 637408 செல்:9443275800 பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் . அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் குடிநீர் வசதியில்லாததால், அங்கு தங்கியுள்ள மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அருகே ஆதி திராவிடர் பள்ளி மாணவர் விடுதி உள்ளது. அந்த விடுதியில் 6ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் 64 பேர் தங்கியுள்ளனர். அம்மாணவர்கள் அனைவரும் நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள். அருகே உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஜீவாதமான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் சுத்தமாக இல்லை. அதன்காரணமாக விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் நாள்தோறும் விடுதி நிர்வாகத்தினர் பணம் கொடுத்து வண்டி தண்ணீர் வாங்குகின்றனர்.அது விடுதி மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை. அருகே உள்ள வீடுகளில் குடிநீர் கேட்டும், குளிப்பது போன்ற தேவைகளுக்கு அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் பரிதாப சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். விடுதியில் குடிநீர் வசதியில்லை. அம்மாணவர்கள் அருகே உள்ள வீடுகளில் குடிநீர் கேட்டு வருகின்றனர். பின், குளிப்பது, துணி துவைப்பது போன்றவற்றுக்காக அருகே உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்கின்றனர். உயரமான காம்பவுண்ட் சுவர் மீது மாணவர்கள் ஏறி குதித்து உள்ளே நுழைகின்றனர். பகல் பொழுதில் பள்ளி வாட்சுமேன் பள்ளியினுள் நுழைவதற்கு அனுமதியளிப்பதில்லை. அதன்காரணமாக இரவு, அதிகாலை வேளைகளில் மாணவர்கள் பள்ளிகளுக்குள் சென்று குளித்தல், துணி துவைத்தல் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அம்மாணவர்கள் படும் அவஸ்தை பார்ப்பவர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்துகிறது ஆறு மாதத்துக்கு முன் விடுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மோட்டார் பழுதடைந்தது. காவிரி குடிநீர் வசதியும் இல்லை. மாணவர்களின் தேவைக்காக நாள்தோறும் இரண்டு வண்டிகளில் தண்ணீர் வாங்கப்படுகிறது. ""அந்த தண்ணீர் மூலம் சமையல் செய்வது, குடிப்பதற்கு மற்றும் மாணவர்கள் குளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. குறைவான அளவு தண்ணீர் என்பதால் அது மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை. ஆழ்துளை கிணற்றை சரி செய்தால் மாணவர்களுக்கு வசதியாக அமையும்.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 19-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட ஆதிதி்ராவிட நல அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்.

Publish on : 02-03-2010

நாமக்கல் வட்டம் மற்றும் நகரம் அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதியில் குடிநீர் வசதியின்மை குறித்து மனுதாரர் அளித்த மனு தொடாபாக, நாமக்கல் நகராட்சியினை தொடர்பு கொண்டு குடிநீர் இணைப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

177 : பொதுக் கழிப்பிடம் தண்ணீர் வசதி- TVNMK1237
பொதுக் கழிப்பிடம் தண்ணீர் வசதி- TVNMK1237

Posted on : 18-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: . நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் – 637408 செல்:9443275800 பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் 25-வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இரு ஆழ்துளை கிணறு உள்ளது. இதில் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு தண்ணீரின்றி வறண்டு விட்ட நிலையில், மற்றொன்றில் மின்மோட்டார் பழுது காரணமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் தண்ணீர் இன்றி அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடத்திலும் மின்மோட்டார் பழுதால் தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகர்மன்ற வார்டு உறுப்பினர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 18-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.

Publish on : 19-02-2010

இ்ம மனு இராசிபுரம் நகராட்சிக்குட்பட்டதாகும். எனவே இம்மனு இராசிபுரம் நகராட்சிக்கு திருப்பி அனுப்பப்படுகிறது

Publish on : 26-02-2010

இராசிபுரம் நகராட்சி 25-வது வார்டு பொது மக்கள் பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு மின்மோட்டார் பழுதை சரி செய்து தற்பொழுது சீராக தண்ணீா் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவிக்கப்படுகிறது.
178 :நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி கலையரங்கம் TVNMK1242
நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி கலையரங்கம் TVNMK1242

Posted on : 18-02-2010
Cont; மனு எண் : TVNMK6178



புகார் விவரம் : அனுப்புநர்: , நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் – 637408 செல்:9443275800 பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் . நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் 2500 மாணவிகள் படிக்கிறார்கள். தற்போது உள்ள கலையரங்கம் 300 பேர் மட்டுமே அமரும் வகையில் உள்ளது. எனவே புதிய கலையரங்கம் தேவை இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 20-04-2010

மனுதாரரின் கோரிக்கை நாமக்கல் நகராட்சி சம்பந்தப்பட்டதல்ல . இப்பொருள் குறித்து கல்லுரி கல்வி இயக்குனர் மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு மனு மாற்றியமைக்கப்பட வேண்டும் என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Cont; மனு எண் : TVNMK6178
179 :இரவு நேரத்தில் ராசிபுரத்தில் இருந்து ஆண்டகளூர்கேட் வரைக்கும் டவுன் பஸ்- TVNMK1176
இரவு நேரத்தில் ராசிபுரத்தில் இருந்து ஆண்டகளூர்கேட் வரைக்கும் டவுன் பஸ்- TVNMK1176

Posted on : 15-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில செயலாளர் தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க) 8.கச்சேரி தெரு இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408 9443275800 பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் மாவட்டம். நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய தாலுகா தலைநகரமாக ராசிபுரம் விளங்குகிறது. இங்கிருந்து இரவு 11 மணி முதல் அதிகாலை வரை வெளியூர் செல்ல பஸ் போக்குவரத்து இல்லாத நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக நாமக்கல், சேலம் செல்வதற்கு எவ்வித பஸ் வசதியும் இல்லை. அதனால், வெளியூர் செல்லும் பயணிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள் என பலரும் அவதிப்படுகின்றனர். பஸ் வசதி இல்லாததால், அதிகாலையில் புறப்பட்டு தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சொந்த வேலைக்கும், சம்பந்தப்பட்ட பணிக்கும் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் எந்த நேரமும் பஸ் போக்குவரத்து இயக்கப்படுகிறது. அதனால், இரவு நேரத்தில் ஒரு மணி நேர இடைவெளியில் ராசிபுரத்தில் இருந்து ஆண்டகளூர்கேட் வரைக்கும் டவுன் பஸ் இயக்கினால் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். சுற்று வட்டார மக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரை வழங்கி, இரவு நேரத்தில் பஸ் போக்குரவத்தை துவங்க ஆவண செய்ய வேண்டும்மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 15-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மேலாளர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சேலம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 19-03-2010

மனுதாரர் கோரிக்கையில் தெரிவித்துள்ளவாறு இரவு நேர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.


180:வெண்ணந்தூர் போதைமலைக்கு- TVNMK1116
வெண்ணந்தூர் போதைமலைக்கு- TVNMK1116

Posted on : 12-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் – 637408 செல்:9443275800 பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் . 1)வெண்ணந்தூர் ஓன்றியம் கீழூர் ஊராட்சி போதைமலைக்கு மின்சார வசதி செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 2)வெண்ணந்தூர் ஓன்றியம் கீழூர் ஊராட்சி போதைமலைக்கு சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 3)வெண்ணந்தூர் ஓன்றியம் கீழூர் ஊராட்சி போதைமலையில் உள்ள கீழூர் பகுதியில் ரேசன் கடைவசதி செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 4)வெண்ணந்தூர் ஓன்றியம் கீழூர் ஊராட்சி போதைமலையில் உள்ள கெடமலை பகுதியில் ரேசன் கடைவசதி செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 5)வெண்ணந்தூர் ஓண்றியம் கீழூர் ஊராட்சி போதைமலையில் உள்ள மேலூர் பகுதியில் ரேசன் கடைவசதி செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 12-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், மாவட்ட வழங்கல் அலுவலருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 25-02-2010

1. போதமலையில் உள்ள கீழுர்,மேலூர்,கெடமலை பகுதிகளுக்கு மின்சார வசதி செய்தல் தொடர்பாக கீழுர் ஊராட்சியில் 04.02.09 அன்று நடைபெற்ற வன உரிமைக் குழு சிறப்பு கிராமசபை தீர்மானம் எண்.4ன்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கோட்டப் பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம் புதுப்பட்டி என்பவருக்கு அனுப்பப்பட்டு மின்வாரியத்திலிருந்து ரு.78,00,000-ற்கு மதிப்பீடு பெற்று முன்மொழிவு மேல்நடவடிக்கைக்கான வனத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வனத்துறையிலிருந்து அனுமதி பெறப்பட்டவுடன் மின்வசதி சம்மந்தப்பட்ட துறை முலம் செய்து தரப்படும் என தெரிவிக்கப்படுகிறதுஃ 2.சாலை வசதி அமைத்தல் தொடர்பாக கீழுர் ஊராட்சியில் வன உரிமைக் குழு சிறப்பு கிராமசபை தீர்மானம் எண்.3 நாள்-04.02.09ன்படி தீர்மானம் இயற்றப்பட்டு வனத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வனத்துறையிலிருந்து அனுமதி பெறப்பட்டவுடன் சாலை வசதி செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 3. போதமலை கீழுர்,மேலூர்,கெடமலை உள்ள சோலார் மின்விளக்குகளை பழுது நீக்கம் செய்து கொடுக்க கீழுர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 4. கீழுர் ஊராட்சி போதமலையில் ரேசன் கடை வசதி செய்து கொடுக்க இராசிபுரம் வட்டாட்சியருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Publish on : 25-02-2010

2000 குடும்ப அட்டைகளுக்குமேல் உள்ள 20 கடைகள் புதியதாக திறக்கப்பட்டுள்ளது 1500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள 17 கடைகள் புதியதாக திறக்க மாவட்ட ஆட்சியரால் உத்திரவிடப்பட்டுள்ளது.

Publish on : 25-02-2010

ஐ.ஓ.சி எண்ணெய் நிறுவன விற்பனை மேலாளருக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.

181 :போதைமலையில் உள்ள மேலூர் பகுதியில் ரேசன் கடைவசதி செய்ய மனு எண் : TVNMK5652
போதைமலையில் உள்ள மேலூர் பகுதியில் ரேசன் கடைவசதி செய்ய மனு எண் : TVNMK5652



போதைமலையில் உள்ள மேலூர் பகுதியில் ரேசன் கடைவசதி செய்ய

Publish on : 17-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வழங்கல் அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 21-05-2010

பொருட்கள் எடுத்துச் செல்ல வாகனத்திற்கான போக்குவரத்து வசதி இல்லை. எனவே புதிய ரேசன் கடை வசதி செய்து தர இயலாது என தெரிவிக்கப்படுகிறது

182 :போதைமலையில் உள்ள கெடமலை பகுதியில் ரேசன் கடைவசதி மனு எண் : TVNMK5653
போதைமலையில் உள்ள கெடமலை பகுதியில் ரேசன் கடைவசதி மனு எண் : TVNMK5653
Publish on : 17-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வழங்கல் அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 21-05-2010
பொருட்கள் எடுத்துச் செல்ல வாகனத்திற்கான போக்குவரத்து வசதி இல்லை. எனவே புதிய ரேசன் கடை வசதி செய்து தர இயலாது என தெரிவிக்கப்படுகிறது





183 :கூட்டுறவு வீட்டு வசதி சங்க கடன் தள்ளுபடி... TVNMK1121
கூட்டுறவு வீட்டு வசதி சங்க கடன் தள்ளுபடி... TVNMK1121

Posted on : 12-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் – 637408 செல்:9443275800 பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் . கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் பயனீட்டாளர்கள் பெற்றுள்ள கடனுக்கு வட்டி, அபராத வட்டி என அதிகப்படியான வட்டி விதித்து அசலுக்கு மேல் 4 மடங்கு தொகையை திரும்பச் செலுத்த நிர்பந்தம் செய்யப்படுகிறது. 4 மடங்குத்தொகையை செலுத்தினாலும் கடன் முடிந்தபாடில்லை. பயனீட்டாளர் செலுத்தும் தொகை முழுவதும் அபராத வட்டிக்கே செலுத்தப்படுகிறது. தற்போது நிலவும் வறட்சி, தொழில் நசிவு, வேலையின்மை போன்ற காரணங்களால் குடும்பத்தை நடத்துவதே பெரும் சிரமமாக உள்ள நிலையில் கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் பயனீட்டாளர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் பயனீட்டாளர்கள் பெற்ற கடனுக்கான வட்டி, அபாரத வட்டியை தள்ளுபடி செய்து அசலை மட்டும் திரும்ப செலுத்த வழிவகை செய்ய வேண்டும். இதுவரை சங்கத்துக்கு செலுத்திய தொகையை அசலில் வரவு வைத்து மீதித் தொகையை செலுத்த உரிய காலஅவகாசம் வழங்க வேண்டும். வறுமையில் வாடும் மக்களை மேலும் வதைக்காமல் ஜப்தி உள்ளிட்ட மேல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இது தொடர்பாக, தமிழக அரசுக்கு உரிய பரிந்துரை செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 12-02-2010

தங்களது மனு நாமக்கல் இணைப்பதிவாளர் கூட்டுறவுத்துறை அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணைப்பதிவாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 26-02-2010

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமிருந்து வரப்பெற்ற மனு சேலம் வீட்டு வசதி துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு சம்மந்தப்பட்டதால் அசல் மனுவை சேலம் வீட்டு வசதி துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு மனு பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


184 :நாமக்கல் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதி.... TVNMK1126
நாமக்கல் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதி.... TVNMK1126

Posted on : 12-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் – 637408 செல்:9443275800 பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் . நாமக்கல் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதிக்கு மாணவிகளது எண்ணிக்கைக்குத் தகுந்தபடி போதுமான கழிப்பறையோ, குளியலறையோ இல்லை கூடுதலாக கழிப்பறை மற்றும் குளியலறை வசதி செய்துதர மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 12-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்.

Publish on : 02-03-2010

நாமக்கல் வட்டம், மற்றும் நகரம் அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் மாணவியர் எண்ணிக்கைக்கு தகுந்தபடி கழிப்பறை மற்றும் சமையலரை செய்து தர மனுதாரர் அளித்த மனு தொடர்பாக, விடுதிப்பராமரிப்பு பணி நிதியிலிருந்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்


185 :பேருந்து வசதியின்றி தும்மங்குறிச்சி பள்ளி மாணவ, மாணவியர் பரிதவிப்பு - TVNMK992
பேருந்து வசதியின்றி தும்மங்குறிச்சி பள்ளி மாணவ, மாணவியர் பரிதவிப்பு - TVNMK992

Posted on : 11-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் – 637408 செல்:9443275800 பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் . நாமக்கல்லை அடுத்த தும்மங்குறிச்சி பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலான தேவைகளுக்கு நாமக்கல்லுக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் நாமக்கல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் வந்து செல்கின்றனர். ஆனால், இப் பகுதிக்கு போதிய பேருந்து வசதியில்லை. கிராமத்துக்கு வரும் பேருந்தும் முறையாக வருவதில்லை. இதன் காரணமாக பள்ளிகளுக்கு பல கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது. எனவே, தும்மங்குறிச்சி பகுதிக்கு முறையான போக்குவரத்து வசதி செய்துதர மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி! (ஒம்)நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 11-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்ககைக்காக சேலம், தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழக மேலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 02-03-2010

நாமக்கல்லிருந்து 8.5 கி.மீ தொலைவில் உள்ள தும்மங்குறிச்சிக்கு தநாபோக சேலம் மண்டல நகரப்பேருந்து ஒன்றின் மூலம் காலை மாணவ மாணவியர் வசதிக்காக 2 நடைகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




186 :பள்ளிபாளையம் உதவி தொடக்கக் கல்வி அலுவலக பணிப்பளு- TVNMK997
பள்ளிபாளையம் உதவி தொடக்கக் கல்வி அலுவலக பணிப்பளு- TVNMK997

Posted on : 11-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில செயலாளர் தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க) 8.கச்சேரி தெரு இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408 .9443275800 பெறுநர்: திரு,மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாமக்கல் பள்ளிபாளையம் உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கு அதிக பணிப்பளு இருப்பதால், கூடுதலாக ஒரு தொடக்கக் கல்வி அலுவலர், இரண்டு இளநிலை எழுத்தர், உதவி எழுத்தர், அலுவலக கண்காணிப்பாளர் ஆகிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 11-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டக் கல்வி அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 29-04-2010

கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடம் கோரி இயக்குநர் அவர்களுக்கு பரிந்துரை செய்து விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
187:கோறா பட்டு விலையை குறைக்க நடவடிக்கை TVNMK1007
கோறா பட்டு விலையை குறைக்க நடவடிக்கை TVNMK1007

Posted on : 11-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில செயலாளர் தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க) 8.கச்சேரி தெரு இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408 .9443275800 பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாமக்கல் பட்டுத் தொழிலுக்கு மூலப் பொருளான கோறா கடந்த ஆண்டு 1 கிலோ ரூ.1,300 ஆக இருந்தது. இப்போது ரூ.2,150ஆக உயர்ந்துள்ளது. பட்டுத் தொழில் பாதிப்படைந்துள்ளதால், கோறா விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 11-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர் பட்டு வளர்ச்சித்துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 18-03-2010

கோராப்பட்டின் விலை மாறுபாட்டிற்கான காரணம், கோராப்பட்டின் தேவை மற்றும் உற்பத்தி விநியோகம் மற்றும் சீனப்பட்டின் விலை ஆகியவற்றை பொறுத்தே அமைகின்றன. கோரப்பட்டின் விலை பெங்களுரில் உள்ள கோராப்பட்டு விலையைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. தாங்கள் தெரிவித்தது போல கடந்த ஆண்டு ரூ1300க்கு விற்றது தற்போது 2150 ஆக உள்ளது என தெரிவிப்பது ஏற்கக் கூடியதல்ல என்றும் தற்போது ரூ1660க்கு சராசரி விலை உள்ளது என்ற தகவலும் தெரிவிக்கப்படுகிறது.

188 :தொடக்க கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி தரக்கோரல் - TVNMK1002
தொடக்க கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி தரக்கோரல் - TVNMK1002

Posted on : 11-02-2010

புகார் விவரம் :
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)
8.கச்சேரி தெரு
இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408
9443275800
பெறுநர்:
திரு,மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நாமக்கல்
பள்ளிபாளையம் கண்டிப்புதூர் அரசு பள்ளியில் செயல்பட்டு வரும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதர மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி! (ஒம்)நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 11-02-2010

தங்களது மனு நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டக் கல்வி அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 13-05-2010
உதவி தொடக்க கல்வி அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்கு 15 சென்ட் நிலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பெயிரில் தானமாக வழங்கப்பட்டால் உடன் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டப்படும்


189 :ஆமை வேக இராசிபுரம் _ சேலம் சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணி- TVNMK1012
ஆமை வேக இராசிபுரம் _ சேலம் சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணி- TVNMK1012

Posted on : 11-02-2010

புகார் விவரம் :
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)
8.கச்சேரி தெரு
இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408
9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நாமக்கல்
ஆமை வேக இராசிபுரம் _ சேலம் சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணியை வேகப் படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 11-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைத் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோட்டப்பொறியாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 22-02-2010
இராசிபுரம் _ சேலம் சாலையில் கி.மீ.2/10, 3/2-ல் புதிய பாலம் அமைக்கும் பணியில் பாலத்தின் இருபுறமும் இராசிபுரம் - எடப்பாடி கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் குழாய்களும், பனமரத்துப்பட்டி ஏரி குடிநீர் குழாய்களும் உள்ளதால் அதில் ஏற்பட்ட உடைப்புகளை சரி செய்து, வேலையை ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இந்த இடத்தில் இருந்த தொலைபேசி கம்பிவடங்கள், மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு பின்னர் பணி ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி காரணங்களால் இச்சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது. இப்பணி இம்மாதத்திற்குள் முடிக்கப்படும்.

190 :இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍ சிங்களாந்த புரம் அரசு மேல்நிலை பள்ளியில் காலியாக உள்ள +1 & +2 கணித ஆசிரியர் காலியிடத்தை நிரப்ப TVNMK1017
இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍ சிங்களாந்த புரம் அரசு மேல்நிலை பள்ளியில் காலியாக உள்ள +1 & +2 கணித ஆசிரியர் காலியிடத்தை நிரப்ப TVNMK1017

Posted on : 11-02-2010

புகார் விவரம் :
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)
8.கச்சேரி தெரு
இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408
.9443275800
பெறுநர்:
திரு,மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நாமக்கல்
இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍ சிங்களாந்த புரம் அரசு மேல்நிலை பள்ளியில் காலியாக உள்ள +1 & +2 கணித ஆசிரியர் காலியிடத்தை நிரப்ப மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 11-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 02-03-2010
நாமக்கல் மாவட்டம், சிங்களாந்தபுரம், அரசு மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள கணிதப்பாட முதுகலை ஆசிரியர் பணியிடத்தை அக்டோபர் 2009 முதல் 5 மாதங்களுக்கு தற்காலிகமாக முதுநிலைப் பயிற்றுநர்களை நியமனம் செய்துகொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் ஆணையிடப்பட்டதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டதின் பேரில் அப்பள்ளியில் காலியாக உள்ள கணிதப்பாட முதுகலை ஆசி்ரியர் பணியிடத்திற்கு தற்காலிகப் பயிற்றுநர் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார் என்ற விபரத்தினை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் சார்ந்த விபரம் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் மட்டுமே நிரப்ப்பட இயலும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



191 : போதைமலைக்கு மின்சார வசதி- TVNMK1027
போதைமலைக்கு மின்சார வசதி- TVNMK1027

Posted on : 11-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில செயலாளர் தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க) 8.கச்சேரி தெரு இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408 .9443275800 பெறுநர்: திரு,மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாமக்கல் வெண்ணந்தூர் ஓன்றியம் கீழூர் ஊராட்சி போதைமலைக்கு மின்சார வசதி செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 11-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர், தமிழ்நாடு மின்சார வாரியம், திருச்செங்கோடு அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 12-02-2010

தங்களின் மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் கண்காணிப்புப் பொறியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கண்காணிப்புப் பொறியாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 25-02-2010


Publish on : 02-03-2010

போதமலையில் உள்ள கீழுர், மேலூர், கெடமலை பகுதிகளுக்கு மின்சார வசதி செய்தல் தொடர்பாக கீழுர் ஊராட்சியில் 04.02.09 அன்று நடைபெற்ற வன உரிமைக்குழு சிறப்பு கிராமசபை தீர்மானம் எண்.4ன்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கோட்டப்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம் புதுப்பட்டி என்பவருக்கு அனுப்பப்பட்டு மின்வாரியத்திலிருந்து ரூ.78,00,000ஃ-ற்கு மதிப்பீடு பெற்று முன்மொழிவு மேல் நடவடிக்கைக்கான வனத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வனத்துறையிலிருந்து அனுமதி பெறப்பட்டவுடன் மின்வசதி சம்மந்தப்பட்ட துறை மூலம் செய்து தரப்படும் என மனுதாரருக்கு இதன்மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

192 :போதைமலைக்கு சாலை- TVNMK1022
போதைமலைக்கு சாலை- TVNMK1022

Posted on : 11-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில செயலாளர் தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க) 8.கச்சேரி தெரு இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408 .9443275800 பெறுநர்: திரு,மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாமக்கல் வெண்ணந்தூர் ஓன்றியம் கீழூர் ஊராட்சி போதைமலைக்கு சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 11-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 26-02-2010

1. போதமலையில் உள்ள கீழுர்,மேலூர்,கெடமலை பகுதிகளுக்கு மின்சார வசதி செய்தல் தொடர்பாக கீழுர் ஊராட்சியில் 04.02.09 அன்று நடைபெற்ற வன உரிமைக் குழு சிறப்பு கிராமசபை தீர்மானம் எண்.4ன்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கோட்டப் பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம் புதுப்பட்டி என்பவருக்கு அனுப்பப்பட்டு மின்வாரியத்திலிருந்து ரு.78,00,000-ற்கு மதிப்பீடு பெற்று முன்மொழிவு மேல்நடவடிக்கைக்கான வனத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வனத்துறையிலிருந்து அனுமதி பெறப்பட்டவுடன் மின்வசதி சம்மந்தப்பட்ட துறை முலம் செய்து தரப்படும் என தெரிவிக்கப்படுகிறதுஃ 2.சாலை வசதி அமைத்தல் தொடர்பாக கீழுர் ஊராட்சியில் வன உரிமைக் குழு சிறப்பு கிராமசபை தீர்மானம் எண்.3 நாள்-04.02.09ன்படி தீர்மானம் இயற்றப்பட்டு வனத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வனத்துறையிலிருந்து அனுமதி பெறப்பட்டவுடன் சாலை வசதி செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 3. போதமலை கீழுர்,மேலூர்,கெடமலை உள்ள சோலார் மின்விளக்குகளை பழுது நீக்கம் செய்து கொடுக்க கீழுர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 4. கீழுர் ஊராட்சி போதமலையில் ரேசன் கடை வசதி செய்து கொடுக்க இராசிபுரம் வட்டாட்சியருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


193 :போதைமலையில் உள்ள கீழூர் பகுதியில் ரேசன் கடை TVNMK1032
போதைமலையில் உள்ள கீழூர் பகுதியில் ரேசன் கடை TVNMK1032

Posted on : 11-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில செயலாளர் தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க) 8.கச்சேரி தெரு இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408 .9443275800 பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாமக்கல் வெண்ணந்தூர் ஓன்றியம் கீழூர் ஊராட்சி போதைமலையில் உள்ள கீழூர் பகுதியில் ரேசன் கடைவசதி செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 11-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 25-02-2010

2000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகள் பிரிக்கப்பட்டு 20 கடைகள் புதியதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும், 1500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளைப் பிரித்து 17 கடைகள் புதியதாக திறக்க மாவட்ட ஆட்சியரால உத்திரவிடப்பட்டுள்ளது.

Publish on : 25-02-2010

இப்பகுதி மலைப்பகுதி என்பதால் அத்தியாவசியப் பொருட்களை தலை சுமையாகத்தான் கொண்டு செல்ல இயலும் என்பதால் புதிய நியாய விலைக்கடைகள் அமைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை.
194 :போதைமலையில் உள்ள கெடமலை பகுதியில் ரேசன் கடை - TVNMK1037
போதைமலையில் உள்ள கெடமலை பகுதியில் ரேசன் கடை - TVNMK1037

Posted on : 11-02-2010

புகார் விவரம் :
அனுப்புநர்:

நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)

8.கச்சேரி தெரு
இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408
9443275800
பெறுநர்:


மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நாமக்கல்
வெண்ணந்தூர் ஓன்றியம் கீழூர் ஊராட்சி போதைமலையில் உள்ள கெடமலை பகுதியில் ரேசன் கடைவசதி செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 11-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 25-02-2010
இப்பகுதி மலைப்பகுதி என்பதால் அத்தியாவசியப் பொருட்களை தலை சுமையாகத்தான் கொண்டு செல்ல இயலும் என்பதால் புதிய நியாய விலைக்கடைகள் அமைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை

195 :போதைமலையில் உள்ள மேலூர் பகுதியில் ரேசன் கடை- TVNMK1042
போதைமலையில் உள்ள மேலூர் பகுதியில் ரேசன் கடை- TVNMK1042

Posted on : 11-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில செயலாளர் தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க) 8.கச்சேரி தெரு இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408 .9443275800 பெறுநர்: திரு,மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாமக்கல் வெண்ணந்தூர் ஓண்றியம் கீழூர் ஊராட்சி போதைமலையில் உள்ள மேலூர் பகுதியில் ரேசன் கடைவசதி செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 11-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 25-02-2010

இப்பகுதி மலைப்பகுதி என்பதால் அத்தியாவசியப் பொருட்களை தலை சுமையாகத்தான் கொண்டு செல்ல இயலும் என்பதால் புதிய நியாய விலைக்கடைகள் அமைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை.


196 :போதைமலையில் உள்ள கீழூர்,மேழூர்,கெடமலை பகுதியில் சோலார் மின் விளக்குகளை பழுது நீக்க TVNMK1047
போதைமலையில் உள்ள கீழூர்,மேழூர்,கெடமலை பகுதியில் சோலார் மின் விளக்குகளை பழுது நீக்க TVNMK1047

Posted on : 11-02-2010

புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில செயலாளர் தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க) 8.கச்சேரி தெரு இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408 .9443275800 பெறுநர்: திரு,மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாமக்கல் வெண்ணந்தூர் ஓன்றியம் கீழூர் ஊராட்சி போதைமலையில் உள்ள கீழூர்,மேழூர்,கெடமலை பகுதியில் சோலார் மின் விளக்குகளை பழுது நீக்க செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 11-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 02-03-2010

மேற்படி பகுதியில் உள்ள சோலார் மின்விளக்குகளை பழுது நீக்கம் செய்து தரக்கோரி சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவருக்கு தெரிவிக்கப்படுகிறது. எனவே மேற்படி பகுதி சோலார் மின்விளக்குகள் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் மூலம் பழுது நீக்கம் செய்து தரப்படும் என மனுதாரருக்கு இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

197 : ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேகுடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பு - TVNMK1057
குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பு - TVNMK1057

Posted on : 11-02-2010

புகார் விவரம் :
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் – 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
பார்வை:1)தின்மலர் 11.02.2010

ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே குடிநீர் குழாயில், கழிவுநீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாய சூழல் நிலவி வருகிறது. ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே டவுன் வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் அருகே கழிவு நீர் சாக்கடை செல்கிறது. அதையொட்டி பொதுக் குடிநீர் குழாயும் சில ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. அந்தக் குழாயில் சில மாதங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சியில் தண்ணீர் திறந்து விடும் சமயங்களில் அக்குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர், சாக்கடையில் கலந்து வீணாகிறது. இந்நிலையில் சாக்கடையில் ஏற்படும் அடைப்பு மற்றும் மழைக்காலங்களில் அதில் கழிவுநீர் அதிகளவு செல்கிறது. அச்சமயங்களில் சம்மந்தப்பட்ட குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து விடுகிறது. இதை அப்பகுதி மக்கள் பயன்படுத்துவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது உடைப்பை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 11-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இராசிபுரம் நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 12-02-2010

இ்ம மனு இராசிபுரம் நகராட்சிக்குட்பட்டதாகும். எனவே இம்மனு இராசிபுரம் நகராட்சிக்கு திருப்பி அனுப்பப்படுகிறது

Publish on : 23-02-2010

இராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவர் அலுவலகம் ஒட்டி செல்லும் குடிநீர் இணைப்பில் வால்வு ஒன்று சரியாக இல்லாத காரணத்தால் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. தற்பொழுது புதிய வால்வு பொருத்தப்பட்டு தண்ணீர் கசியாமல் சீராக செல்கிறது என்பதை தெரிவிக்கப்படுகிறது.
198 :மறைமுக பேருந்து கட்டணத்தை ரத்து செய்ய - TVNMK854
மறைமுக பேருந்து கட்டணத்தை ரத்து செய்ய - TVNMK854

Posted on : 10-02-2010

புகார் விவரம் :
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)
8.கச்சேரி தெரு
இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408
.9443275800
பெறுநர்:
திரு,மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் பார்வை:
1) தினமணி February 05, 2010 கோயம்புத்தூர்
நாமக்கல் மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிப்.22-ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருந்த கிளை அஞ்சலகத்தை மீண்டும் திறக்க வேண்டும். ராசிபுரம் நகரில் நிலவிவரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். வெண்ணந்தூர் பகுதி வங்கிகளில் மகசூல் கடன், தனிநபர் கடன் போன்ற கடன் உதவி வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் பொருள்களை வாங்குவதற்கு காலை முதல் மாலை வரை நிற்கும் அவல நிலையை சீர்செய்ய வேண்டும். இராசிபுரம் டூ சேலம்பேருந்துகளில் மறைமுக கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.பலைய கட்டணம்ரூ8.50 தர்போது ரூ 10.00 எருமப்பட்டியில் இருந்து நாமக்கல் வரை மாணவர் நலன் கருதி கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே இராசிபுரம் டூ சேலம்பேருந்துகளில் மறைமுக கட்டண உயர்வை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 10-02-2010

தங்களது மனு மேலாளர் தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் சேலம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 02-03-2010

இராசிபுரம் ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோவில் அருகில் பாலம் கட்டுமானப்பணி நடபெற்றதால் ஆண்டகளுர் கேட் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இதனால் நேரிட்ட கூடுதல் கி.மீ பொருட்டு புறநகர் பேருந்துகளுக்கு ரூ.8.50க்கு பதிலாக ரூ.10.00 வசூலிக்கப்பட்டது. தற்போது (08.02.2010) முதல் பழைய பஸ்நிலையம் ஆஞ்சநேயர் கோவில் சர்வீஸ் ரோடு வழியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து சேலம் மற்றும் எளம்பிள்ளை பேருந்துக்கு பழைய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது

199 :இயற்கை பேரிடர் மேலாண் விழிப்புணர்வு போட்டி...பள்ளி மாணவ, மாணவியர் அலைக்கழிக்கப்பட்டதால்- TVNMK864
இயற்கை பேரிடர் மேலாண் விழிப்புணர்வு போட்டி...பள்ளி மாணவ, மாணவியர் அலைக்கழிக்கப்பட்டதால்- TVNMK864

Posted on : 10-02-2010
புகார் விவரம் :
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)
8.கச்சேரி தெரு
இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408
.9443275800
பெறுநர்:
திரு,மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல்
பார்வை:1)தினமலர் 05.02.2010
நாமக்கல் தாலூக்கா அளவிலான இயற்கை பேரிடர் மேலாண் விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்க வந்த பள்ளி மாணவ, மாணவியர் அலைக்கழிக்கப்பட்டதால், கடும் அதிருப்தி அடைந்தனர். நாமக்கல், ராசிபுரம், ப.வேலூர், திருச்செங்கோடு தாலூக்கா அளவிலான இயற்கை பேரிடர் மேலாண் விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நேற்று துவங்கியது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தாலூக்கா அளவில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் போட்டியில் பங்கேற்க தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குவிந்தனர். ஆனால், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போட்டி நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மாணவ, மாணவியர் செய்வதறியாமல் தடுமாறி நின்றனர். அதை தொடர்ந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அனுமதி பெறப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. எனவே,தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போட்டி நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 10-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 22-04-2010

நாமக்கல் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் கலையரங்கத்திற்கு வெள்ளையடிக்கும் பணி நடந்து கொண்டு இருந்ததால் ஒருங்கிணைப்பாளர் திரு.ராஜேஸ் என்பவர் பொருப்பில் நாமக்கல் (தெற்கு) அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாணவ மாணவியருக்கு எவ்வித குழப்பத்திற்கும் இடமில்லாமல் முறையாக போட்டிகள் நடத்தப்பட்டது என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது




200 :ராசிபுரம் ஏரிஆக்கிரமிப்பு- TVNMK884
ராசிபுரம் ஏரிஆக்கிரமிப்பு- TVNMK884

Posted on : 10-02-2010

புகார் விவரம் :
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (PMK)
9443275800
8,ககச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் மாவட்டம்.
ராசிபுரம் நகரில் உள்ள ராசிபுரம் ஏரிஆக்கிரமிப்பு செய்யப் பட்டு உள்ளது ராசிபுரம் ஏரிஆக்கிரமிப்பினை அகற்ற வேன்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 10-02-2010

தங்களது மனு இராசிபுரம் வட்டாட்சியருக்கும், செயற்பொறியாளர்,பொதுப்பணித்துறை (சரபங்கா)அவர்களுக்கும் தக்க நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 25-02-2010

ஏற்கனவே உழவடை செய்திருந்த பகுதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. தற்போது மீதமுள்ள வீட்டுப் பகுதியினை விரைவில் அப்புறப்படுத்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக