செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

சிற்றுந்துகளின் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம்

31. சிற்றுந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 ஆக இருந்தது. தற்போது, ரூ. 2.50 காசுகளாக உயர்த்தி வசூ - TVNMK 5321
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



31. சிற்றுந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 ஆக இருந்தது. தற்போது, ரூ. 2.50 காசுகளாக உயர்த்தி வசூ - TVNMK 5321
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.


பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
சிற்றுந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 ஆக இருந்தது. தற்போது, ரூ. 2.50 காசுகளாக உயர்த்தி வசூலிக்கின்றனர். இதற்கு எந்தவித அரசாணையும் வெளியிடப்படவில்லை சிற்றுந்துகளின் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை நிறுத்த மாவட்ட நிர்வாகமும்,மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »
»மனு விவரம்
சிற்றுந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 ஆக இருந்தது. தற்போது, ரூ. 2.50 காசுகளாக உயர்த்தி வசூ
Publish on: 13-04-2010


தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார போக்குவரத்து அலுவலர், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


Publish on: 20-04-2010

சிற்றுந்துகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படவேண்டும் என சிற்றுந்து உரிமையாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வப்போது களப்பணியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்தால் சிற்றுந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி மேல்நடவடிக்கை தொடரப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இடுகையிட்டது nalvinai நேரம் 11:55 am

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

30. திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் - TVNMK 5320
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



30. திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் - TVNMK 5320
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.


பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட கொல்லப்பட்டி வீட்டு வசதி குடியிருப்பு வளாகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அப்பகுதியில் சாக்கடை கால்வாய் சரிவர சுத்தம் செய்யததால், கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. அதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »»மனு விவரம்
திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில�


Publish on: 13-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் திருச்செங்கோடு நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


Publish on: 15-04-2010

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு க.எண். டி227ன் வீட்டிற்கு முன்பு உள்ள கழிவு நீர் செல்லும் சிறு பாலத்தின் அடியில் பிளாஸ்டிக் பொருட்கள் சென்றதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் வழிந்தோடியது. 09.04.2010ம் தேதி துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு சாக்கடை அடைப்பு சரிசெய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மீண்டும் மேற்படி சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் 10.04.2010ம் தேதி கழிவு நீர் அகற்றும் வாகனம் கொண்டு மீண்டும் சாக்கடை சுத்தம் செய்து பணிகள் முடிக்கப்பட்டது. .. நகராட்சி ஆணையர், திருச்செங்கோடு நகராட்சி.

Publish on: 15-04-2010

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு க.எண். டி227ன் வீட்டிற்கு முன்பு உள்ள கழிவு நீர் செல்லும் சிறு பாலத்தின் அடியில் பிளாஸ்டிக் பொருட்கள் சென்றதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் வழிந்தோடியது. 09.04.2010ம் தேதி துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு சாக்கடை அடைப்பு சரிசெய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மீண்டும் மேற்படி சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் 10.04.2010ம் தேதி கழிவு நீர் அகற்றும் வாகனம் கொண்டு மீண்டும் சாக்கடை சுத்தம் செய்து பணிகள் முடிக்கப்பட்டது. .. நகராட்சி ஆணையர், திருச்செங்கோடு நகராட்சி.
இடுகையிட்டது nalvinai நேரம் 11:55 am

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

30. திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் - TVNMK 5320
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



30. திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் - TVNMK 5320
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.


பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட கொல்லப்பட்டி வீட்டு வசதி குடியிருப்பு வளாகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அப்பகுதியில் சாக்கடை கால்வாய் சரிவர சுத்தம் செய்யததால், கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. அதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »»மனு விவரம்
திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில�


Publish on: 13-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் திருச்செங்கோடு நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


Publish on: 15-04-2010

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு க.எண். டி227ன் வீட்டிற்கு முன்பு உள்ள கழிவு நீர் செல்லும் சிறு பாலத்தின் அடியில் பிளாஸ்டிக் பொருட்கள் சென்றதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் வழிந்தோடியது. 09.04.2010ம் தேதி துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு சாக்கடை அடைப்பு சரிசெய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மீண்டும் மேற்படி சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் 10.04.2010ம் தேதி கழிவு நீர் அகற்றும் வாகனம் கொண்டு மீண்டும் சாக்கடை சுத்தம் செய்து பணிகள் முடிக்கப்பட்டது. .. நகராட்சி ஆணையர், திருச்செங்கோடு நகராட்சி.

Publish on: 15-04-2010

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு க.எண். டி227ன் வீட்டிற்கு முன்பு உள்ள கழிவு நீர் செல்லும் சிறு பாலத்தின் அடியில் பிளாஸ்டிக் பொருட்கள் சென்றதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் வழிந்தோடியது. 09.04.2010ம் தேதி துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு சாக்கடை அடைப்பு சரிசெய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மீண்டும் மேற்படி சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் 10.04.2010ம் தேதி கழிவு நீர் அகற்றும் வாகனம் கொண்டு மீண்டும் சாக்கடை சுத்தம் செய்து பணிகள் முடிக்கப்பட்டது. .. நகராட்சி ஆணையர், திருச்செங்கோடு நகராட்சி.
இடுகையிட்டது nalvinai நேரம் 11:55 am

திறந்த வெளி கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்ட கோருதல்

29. திறந்த வெளி கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்ட கோருதல் TVNMK 5476
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



29. திறந்த வெளி கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்ட கோருதல் - TVNMK 5476
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
இராசிபுரம் ‍ஆத்துர் செல்லும் சாலையில் கோனேரிபட்டி ஏரிக்கரையில் சாலையோரம் (வலதுபுறம்) உள்ள நீர் விற்பனை செய்யும் நல்ல தண்ணீர் கிணற்றுக்கு தடுப்புச் சுவர் இல்லாததால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் திறந்த வெளி கிணறினால் விபத்தில் சிக்கினால் உயர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு தடுப்புச் சுவர் அமைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »
»மனு விவரம்
திறந்த வெளி கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்ட கோருதல் சார்பு


Publish on : 18-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கோட்டப் பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோட்டப்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 20-04-2010


பார்வையில் காணும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மல்லியக்கரை-ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு சாலை கி.மீ 40/2-ல் கோனேரிப்பட்டி ஏரிக்கரை வலதுபுறம் உள்ள நீர் விற்பனை செய்யும் திறந்தவெளி கிணறு சாலையிலிருந்து 15.00 மீட்டர் தூரம் தள்ளி தனியார் பட்டா நிலத்தில் உள்ளது. அதிக தூரம் தள்ளி இருப்பதாலும் அவ்விடத்தில் சாலையின் அகலம் 12.00மீ ஆக உள்ளதாலும் இக்கிணற்றால் போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

குபபைகளை அகற்றக்கோருதல்

28. சின்னமுதலைப்பட்டியில் பஞ்சாயத்தில் குபபைகளை அகற்றக்கோருதல் - TVNMK 5482
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



28. சின்னமுதலைப்பட்டியில் பஞ்சாயத்தில் குபபைகளை அகற்றக்கோருதல் - TVNMK 5482
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .

நாமக்கல் யூனியனுக்கு உப்பட்ட சின்னமுதலைப்பட்டி பஞ்சாயத்தில் 5 வார்டுகள் உள்ளன. அதில், 6,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்த பஞ்சாயத்தில் திடக்கழிவு மேலாண் திட்டத்தின் கீழ், பஞ்சாயத்தில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்தெடுக்க வசதியாக 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 2வது மற்றும் 5வது வார்டு சந்திக்கும் இடத்தில் அறை கட்டப்பட்டது. ஆனால், பஞ்சாயத்தில் சேரும் குப்பைகளை கொண்டு வந்து அறைக்கு வெளியேதான் கொட்டிச்செல்கின்றனர். அதனால், சுற்றித்திரியும் தெருநாய்களின் புகலிடமாக மாறியுள்ளது. மேலும், குப்பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள வீடுகளுக்கு செல்கிறது. மாதக்கணக்கில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் ஏற்படும் துர்நாற்றத்தால், வீடுகளில் குடியிருக்க முடியாத நிலை உள்ளது. தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »»மனு விவரம்
சின்னமுதலைப்பட்டியில் பஞ்சாயத்தில் குபபைகளை அகற்றக்கோருதல்


Publish on: 18-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


Publish on: 23-04-2010

குப்பைகளை அகற்ற சின்னமுதலைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடுகையிட்டது nalvinai நேரம் 11:53 am

திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும் தீ தடுப்பு விதிகள் பின்பற்றப்பட

27. திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும் தீ தடுப்பு விதிகள் பின்பற்றப்பட TVNMK 5490
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



27. திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும் தீ தடுப்பு விதிகள் பின்பற்றப்பட TVNMK 5490
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .

நாமக்கல் மாவட்டத்தில் திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும் தீ தடுப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »

மனு விவரம்
பாட்டாளி மக்கள் கட்சி............ ........ திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும் தீ தடுப்பு வி�



தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வன அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.மாவட்ட வன அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


Publish on : 22-04-2010

நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் திரையரங்குகளை வருடந்தோறும் நாமக்கல் கோட்ட அலுவலர் தலைமையில் கூட்டாய்வு செய்யப்பட்டு வருகிறது. சில திரையரங்குகளில் மட்டும் தீயணைப்பு கருவிகள் மறு நிரப்பம் செய்யப்படாமல் உள்ள குறைகளை சுட்டிகாட்டி சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஆய்வின்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் வணிக வளாகங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இடுகையிட்டது nalvinai நேரம் 11:52 am

உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுகள் பாதிக்கப்பட்டள்ளது.

26. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுக - TVNMK 5481
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



26. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுக - TVNMK 5481
Read Full Post »
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுகள் தொடர்பாக - TVNMK5481

உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுகள் பாதிக்கப்பட்டள்ளது. எனவே உச்சநீதிமன்ற உத்தரவினை உடன் அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மனு விவரம்

உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுக�

Publish on : 20-04-2010



Read Full Post »: 20-04-2010

2008 ம் ஆண்டுக்கான துணை வட்டாட்சியர் பட்டியல் வெளியிடப்பட்ட கோப்பு முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், சேப்பாக்கம் சென்னை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோப்பு வரப்பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுகள் பாதிக்கப்பட்டள்ளது.

26. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுக - TVNMK 5481
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



26. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுக - TVNMK 5481
Read Full Post »
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுகள் தொடர்பாக - TVNMK5481

உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுகள் பாதிக்கப்பட்டள்ளது. எனவே உச்சநீதிமன்ற உத்தரவினை உடன் அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மனு விவரம்

உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுக�

Publish on : 20-04-2010



Read Full Post »: 20-04-2010

2008 ம் ஆண்டுக்கான துணை வட்டாட்சியர் பட்டியல் வெளியிடப்பட்ட கோப்பு முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், சேப்பாக்கம் சென்னை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோப்பு வரப்பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் புத்தகங்கள் விநியோகம் செய்ய

25 பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் புத்தகங்கள் விநியோகம் செய்ய
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



Posted on : 31-05-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான சமச்சீர் பாடப்புத்தகங்கள் வந்துள்ளன. ஒரு மாதத்துக்கு முன், 2ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலும், 7ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பாடப் புத்தகங்கள் , தபால்துறை மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்கான பாடபுத்தகங்கள் சென்னை அரசு பாடநூல் நிறுவனத்தில் இருந்து லாரி மூலம் நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பாடப்புத்தகங்கள் அனைத்தும் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரஙகில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 1ம் வகுப்புக்கு 21 ஆயிரம் புத்தகமும், 6ம் வகுப்புக்கு 66 ஆயிரம் புத்தகங்களும் வந்துள்ளன. பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு இந்த புத்தகங்கள் விநியோகம் செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை


________________________________________
Publish on : 31-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 03-06-2010
அனைத்து பள்ளிகளுக்கும் 01.06.2010 அன்று சமச்சீர் பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது.


________________________________________
Publish on : 03-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

இராசிபுரம் வட்டம் தட்டான்குட்டை ஏரியில் இருந்து அணைப்பாளையம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருதல்

24.இராசிபுரம் வட்டம் தட்டான்குட்டை ஏரியில் இருந்து அணைப்பாளையம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருதல் - TVNMK5575
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



24.இராசிபுரம் வட்டம் தட்டான்குட்டை ஏரியில் இருந்து அணைப்பாளையம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருதல் - TVNMK5575
இராசிபுரம் வட்டம் தட்டான்குட்டை ஏரியில் இருந்து அணைப்பாளையம் ஏரி வரை செல்லும் ஓடையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கைஎடுக்குமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறோம்
Read Full Post »


இராசிபுரம் வட்டம் தட்டான்குட்டை ஏரியில் இருந்து அணைப்பாளையம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருதல்

Publish on : 06-05-2010


தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக்கோட்டம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 14-05-2010

இராசிபுரம் வட்டம் இராசிபுரம் ஊராட்சி ஓன்றியம் போத‌மலையில் இருந்து பூசாரிபளையம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரும் பணி வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிபடையில் பணி மேற்கொள்ளப்படும்

Publish on : 14-05-2010


இராசிபுரம் வட்டம் தட்டான்குட்டை ஏரியில் இருந்து அனைபாளையம் ஏரி வரை செல்லும் ஓடையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும்பணி வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிபடையில் பணி மேற்கொள்ளப்படும்
இடுகையிட்டது nalvinai நேரம் 11:49 am

கூனவேலம்பட்டிபுதூர் சுகாதார வளாகத்தில் நீர் தட்டுப்பாடு

23.கூனவேலம்பட்டிபுதூர் சுகாதார வளாகத்தில் நீர் தட்டுப்பாடு TVNMK5745
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....




Posted on : 08-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : கூனவேலம்பட்டிபுதூர் மகளிர் சுகாதார வளாகத்தில் ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் பல மாதங்களாக பழுதடைந்துள்ள நிலையில், ஊராட்சி சார்பில் சீர்செய்யப்படவில்லை.இதனால் பெண்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை


________________________________________
Publish on : 09-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் இராசிபுரம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்



Publish on : 10-06-2010
கூனவேலம்பட்டிபுதூர் மகளிர் சுகாதார வளாகத்தில் ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் ஊராட்சி பொதுநிதியில் பழுது சரிசெய்யப்பட்டு சுகாதார வளாகத்திற்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டுவருகிறது

நாமக்கல் மாவட்டம் முழுவதும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதிலும், அகற்றுவதிலும் மாவட்ட நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுகிறது

22.நாமக்கல் மாவட்டம் முழுவதும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதிலும், அகற்றுவதிலும் மாவட்ட நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுகிறது - TVNMK5566
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



22.. நாமக்கல் மாவட்டம் முழுவதும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதிலும், அகற்றுவதிலும் மாவட்ட நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுகிறது - TVNMK5566
நாமக்கல் மாவட்டம் முழுவதும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதிலும், அகற்றுவதிலும் மாவட்ட நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுகிறது. ஆளுங்கட்சியினர் மற்றும் அவர்களது கூட்டணி கட்சியினரது டிஜிட்டல் பேனர்களாக இருந்தால் பல நாட்கள் அப்படியே அனுமதிப்பதும், எதிர்க்கட்சிகள் என்றால் உடனடியாக அகற்றுவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் அனைத்து கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை பின்பற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
மனு விவரம்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதிலும், அகற்றுவதிலும் மாவட்ட நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுகிறது

Publish on : 05-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக காவல் கண்காணிப்பாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

நீதிமன்ற பணிகளை விரைந்து முடிக்க கோரல்

21.நீதிமன்ற பணிகளை விரைந்து முடிக்க கோரல் - TVNMK5585
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



21.. நீதிமன்ற பணிகளை விரைந்து முடிக்க கோரல் - TVNMK5585
நாமக்கல்,திருச்சி சாலையில் மாவட்ட நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றமும், மோக னூர் சாலையில் உரிமையியல் நீதிமன்றமும் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஒரே இடத் தில் அமையும் வகையில் ரூ.10 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 12 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு நீதிமன்ற வளாக கட்டுமான பணிகள் கடந்தாண்டு தொடங்கின. இப்பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த நீதிமன்ற கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது, மீதமுள்ள 10 சதவீத பணிகள் விரைவில் முடிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »
மனு விவரம்


Publish on : 07-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


________________________________________
Publish on : 18-05-2010
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதி அரசர்களின் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு, பூச்சுவேலை முடிவடைந்துள்ளது. மேலும் தண்ணீர் விநியோக அமைப்பு மற்றும் சுகாதார அமைப்பு அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. மேலும் மேற்படி பணி முடிக்க ஒப்பந்த காலம் அக்டோபர் 2010 முடிய உள்ளதால், ஒப்பந்த கால கெடுவுக்குள் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணி முழுமையாக முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இப்பணிக்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் அரசிடமிருந்து பெறப்படவேண்டும் என்பதையும், இதற்கு கருத்துருக்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

ஆக்கிரமிப்பு தவறுக்கு காரணமாக இருந்த வருவாய்த் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை

20. ஆக்கிரமிப்பு-- தவறுக்கு காரணமாக இருந்த வருவாய்த் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை - TVNMK 1531
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



20. ஆக்கிரமிப்பு-- தவறுக்கு காரணமாக இருந்த வருவாய்த் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை - TVNMK 1531

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் நாமக்கல் புறநகர்த் திட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பொதுமக்களுக்கு கட்டித் தரப்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டுவதற்கான திட்டப் பகுதியில் ஓடை புறம்போக்கு, வண்டிப்பாதை புறம்போக்கு நிலம் 7.25 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்து வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வீடுகள் கட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது. வருவாய்த் துறையிடம் எந்தவித முன் அனுமதியும் பெறாது ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டிய பிறகு 20 ஆண்டுகள் கழித்து நில மதிப்பை நிர்ணயம் செய்து தரும்படி வீட்டு வசதி வாரியம் கோருவதாக வருவாய்த் துறை கூறுகிறது. வீட்டு வசதி வாரியம் அனுமதி பெறாமல் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபடும்போதே வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்தது கடமை தவறிய செயலாகும். இதன் காரணமாக புறம்போக்கு நிலத்துக்கு தற்போதைய விலை மதிப்பை செலுத்த வேண்டிய நிலை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வருவாய்த் துறையும் புறம்போக்கு நிலத்துக்கு விலை நிர்ணயம் செய்வதில் காலதாமதம் செய்வதால் வீடு ஒதுக்கீடு பெற்ற நபர்கள் விற்பனை ஆவணம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தவறுக்கு காரணமாக இருந்த வருவாய்த் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read Full Post »
மனு விவரம்

ஆக்கிரமிப்பு தவறுக்கு காரணமாக இருந்த வருவாய்த் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை

Publish on : 25-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


Publish on: 05-03-2 010

வண்டிப்பாதை மற்றும் ஓடை என வகைபாடு செய்யப்பட்டுள்ள நிலங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேற்படி நிலங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு முன்நுழைவு செய்துக்கொள்ள வருவாய்த் துறையால் முன்நுழைவு அனுமதி வழங்கப்படவில்லை. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வீடுகள் கட்டும்பொழுதே வருவாய் துறையிடம் முறையாக முன்நுழைவு அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதைவிடுத்து வருவாய்த்துறை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தை வீடு கட்டாமல் தடுத்திருக்க வேண்டும் என கோருவது ஏற்க இயலாது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 1989, 1991 -ம் ஆண்டுகளில் மேற்படி இனங்களில் முன்நுழைவு அனுமதி பெற்றுக் கொண்டதற்கான ஆதாரங்கள் ஏதும் சமர்ப்பிக்கவில்லை. அதனால் மேற்படி ஆண்டுகளில் விலைமதிப்பை நிர்ணயம் செய்ய இயலாது. மேலும் மேற்படி ஆவணங்கள் ஏதும் இல்லாத சூழலில் தற்போதைய சந்தை மதிப்பை செலுத்தக் கோரியதில் தற்பொழுது அந்த மதிப்பை செலுத்த இயலாது என வீட்டுவசதி வாரியம் தெரிவித்துள்ளது. எனவே மேற்கண்ட இரண்டு அம்சங்களும் வீட்டுவசதி வாரியம் ஒத்துவராத நிலையில் வருவாய் துறையால் எவ்வித முடிவுக்கும் வர இயலாது என தெரிவித்துக் கொள்கிறேன். எனினும் வீட்டுவசதி வாரியம் 1989, 1991 ஆண்டுகளில் விலைமதிப்பை நிர்ணயம் செய்யக் கோருவதை ஏற்றுக் கொள்ளலாமா? என்பது குறித்து சென்னை முதன்மை செயலர் மற்றும் நில நிர்வாக ஆணையர் அவர்களிடம் தெளிவுரை கேட்கப்பட்டுள்ளது. எனவே சென்னை முதன்மை செயலர் மற்றும் நில நிர்வாக ஆணையரிமிருந்து தெளிவுரை வரப்பெற்ற பின்னரே மேற்படி 7.20 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து முடிவெடுக்க இயலும்.
இடுகையிட்டது nalvinai நேரம் 11:39 am

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு பயிற்சிகள் அரசு பணம் வீணாகும் அவலம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு பயிற்சிகள் அரசு பணம் வீணாகும் அவலம் - TVNMK 1526
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



19. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு பயிற்சிகள் அரசு பணம் வீணாகும் அவலம் - TVNMK 1526

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் . பார்வை:தினமலர் 25.02.2010
அய்யா,
நாமக்கல் மாவட்டத்தில் 15 யூனியன் உள்ளன.ஒவ்வொரு யூனியனிலும் தலா ஒரு வட்டார வளமையம் செயல்பட்டு வருகிறது. இம்மையம் மூலம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் முறை குறித்து பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 20 நாள் வீதம் இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, ஒவ்வொரு வட்டார வளமையத்தின் கட்டுப்பாட்டில் குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு குறுவள மையம் எனும் பள்ளித்தொகுப்பு கருத்தாய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் முதல், இரண்டாவது சனிக்கிழமையில் சம்மந்தப்பட்ட குறுவள மையத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கல்விமுறை சம்மந்தமான பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அப்பயிற்சியை வட்டார வளமையத்தில் உள்ள ஆசிரியப் பயிற்றுனர்கள் அளிக்கின்றனர். பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபாய் வீதம் பயணப்படி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு எளிதான முறையில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே இப்பயிற்சியின் முழு நோக்கம். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட குறுவள மையங்களில் பயிற்சி சரிவர நடப்பதில்லை. பயிற்சியின் நோக்கம் முழுமையாக நிறைவேறாததுடன், அளிக்கப்படும் உதவித்தொகை மூலம் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியும் வீணடிக்கப்பட்டு வருகிறது மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கிறது. குறுவள மையங்களிலும் ஒவ்வொரு மாதம் முதல், இரண்டாவது சனிக்கிழமையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி சரிவர நடப்பதில்லை. காலை 9.30 மணிக்கு பயிற்சி ஆரம்பிக்க வேண்டும். பின், காலை 11.15க்கு சிறிய இடைவெளி. தொடர்ந்து மதியம் 1-2 மணி வரை உணவு இடைவேளை. மாலை 4.30 வரை இப்பயிற்சி நடக்க வேண்டும். ஆனால், மேற்குறிப்பிட்ட நேரப்படி பெரும்பாலான குறுவள மையத்தில் பயிற்சி நடப்பதில்லை. கடனுக்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்பயிற்சி நடக்கும் நாட்களில் அதில் பங்கேற்கும் ஆசிரியர்கள் யாரேனும் ஒருவர் தனது திருமண நாள், பிறந்த நாள், பதவி உயர்வு போன்ற பெயரில் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். அந்த விருந்துக்காக ஆசிரியர்கள் குறு வளமைய பயிற்சிக்கு வருகின்றனர். மேற்குறிப்பிட்டபடி பயிற்சி நேரமும் சரிவர கடைபிடிப்பதில்லை. அதை குறுவளமைய ஒருங்கிணைப்பாளர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும். அவர்களும் ஆசிரியர்கள் அளிக்கும் விருந்தில் பங்கேற்று அன்றைய சாப்பாட்டு செலவு மிச்சம் என்ற வகையில் கண்டும் காணாததுபோல் சென்று விடுகின்றனர். அதுபோல் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி இயக்குனரும் பயிற்சி சரிவர நடக்கிறதா என்பது பற்றி கண்டு கொள்வதில்லை.

Read Full Post மனு விவரம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு பயிற்சிகள் அரசு பணம் வீணாகும் அவலம்

: Publish on 25-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


: Publish on 02-03-2010

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் குறுவள மையத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கல்வி முறை சம்மந்தமாக வழங்கப்படும் பயிற்சி அந்தந்த வட்டார வளமைய மேற்பாவையாளர் மூலம் முறையாக அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
இடுகையிட்டது nalvinai நேரம் 11:38 am

பெற்றோரை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் ... கனரா வங்கி கல்வி கடன்...தவனையை வழங்க மறுப்பதால்

பெற்றோரை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் ... கனரா வங்கி கல்வி கடன்...தவனையை வழங்க மறுப்பதால் - TVNMK 1497
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



18.. பெற்றோரை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் ... கனரா வங்கி கல்வி கடன்...தவனையை வழங்க மறுப்பதால் - TVNMK 1497

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் . சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த பெற்றோரை இழந்த கோவை VLB ஜானகியம்மாள் பொறியியல் கல்லூரியில் BE Mech III year பயிலும் மாணவர் லெனின் த/பெ கண்ணன் (TSTC CONDUCTOR )என்பவருக்கு சேலம் கோட்டை கிளை கனரா வங்கி கல்வி கடன் (கல்வி கடன்கணக்கு எண் GA 07 EL 00072) தவனையை வழங்க மறுப்பதால்மனு விவரம்
பெற்றோரை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் ... கனரா வங்கி கல்வி கடன்...தவனையை வழங்க மறுப்பதால்

Publish on: 25-02-2010


தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் இந்தியன் வங்கி கிளை மேலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிளை மேலாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்

Publish on: 16-04-2010

மனுதாரர் கல்விக்கடன் விடுவிக்க கோரும் மனு சேலம் மாவட்டம் சம்பந்தப்பட்டதால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சேலம் கோட்ட அலுவலகங்களில் மனு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது


Publish on: 16-04-2010

மனுதாரர் கல்விக்கடன் விடுவிக்க கோரும் மனு சேலம் மாவட்டம் சம்பந்தப்பட்டதால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சேலம் கோட்ட அலுவலகங்களில் மனு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Publish on: 24-04-2010

மனுதாரர் சேலம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை அணுக வேண்டியது. முன்னோடி வங்கி மேலாளர் நாமக்கல்

நான்கு ஆண்டுகளாக கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் நிலுவையில் உள்ள பலமனுக்கள்

நான்கு ஆண்டுகளாக கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் நிலுவையில் உள்ள பலமனுக்கள் - TVNMK1492
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



17. நான்கு ஆண்டுகளாக கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் நிலுவையில் உள்ள பலமனுக்கள் - TVNMK1492

அனுப்புநர்
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் . நான்கு ஆண்டுகளாக கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய உதவித் தொகையின்றி கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் நிலுவையில் உள்ள பலமனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக உதவித் தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மனு விவரம்

நான்கு ஆண்டுகளாக கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் நிலுவையில் உள்ள பலமனுக்கள்

Publish on: 25-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயலர், தொழிலாளர் நல வாரியம் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 22-03-2010


2006 முதல் 2010 நாளதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மற்றும் குறைபாடான தகுதியற்ற விண்ணப்பங்களை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதையும் மேலும் மகப்பேறு மற்றும் இயற்கை மரண உதவித்தொகை கோரும் விண்ணப்பங்களில் சில பிற துறைகளில் இதே போன்ற நிதியுதவி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைக்குப்பின் அனுமதிக்கப்படும் என பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.