251-300 ok
Pt
reply
251 TVNMK5687 வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் ராசிபுரத்தில் சிறப்பு முகாம்கள்
வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் ராசிபுரத்தில் சிறப்பு முகாம்கள் TVNMK5687
Posted on : 25-05-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் : பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மாணவ, மாணவியர் அனைவருக்கும் மே 26-ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 மாணவ, மாணவியர் தங்களது மதிப்பெண் சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது கூட்ட நெரிசலை தவிர்க்க நாமக்கல், திருச்செங்கோட்டில் 3 நாள் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.சான்றிதழ் பெறும் மாணவர்கள் பெரும்பாலானோர் அன்றையை தேதியிலேயே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஆர்வம் செலுத்துவர். ஒரே நாளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனைவரும் குவிந்தால் கூட்டநெரிசல் ஏற்பட்டு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படலாம். ÷ எனவே, இதனைத் தவிர்க்கும் வகையில் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் ராசிபுரத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 26-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர் கைத்தறித்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 18-06-2010
இனிவரும் காலங்களில் இராசிபுரத்தில் முகாம் பதிவு நடத்த பரிசீலனை செய்யப்படும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், நாமக்கல்
252 ஆங்கில மருந்து மற்றும் மாத்திரைகளை பயன்படுத்தி சிகிச்சையளித்து வந்துள்ள க்ஷ நபர் மீது கடுமையாண சட்ட நடவடிக்கை TVNMK5688
ஆங்கில மருந்து மற்றும் மாத்திரைகளை பயன்படுத்தி சிகிச்சையளித்து வந்துள்ள க்ஷ நபர் மீது கடுமையாண சட்ட நடவடிக்கை TVNMK5688
Posted on : 26-05-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : 26.05.2010. நாளிட்ட தினகரன் மற்றும் அணைத்து நாளிதழ்களிலும் வந்துள்ள செய்தி மருத்துவருக்கு "ஆட்சியர் எச்சரிக்கை நாமக்கல், மே 26: ராசிபுரத்தை அடுத்த குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமி (59). ஆர்ஐஎம்பி (ஆயுர்வேதம்) படிப்பு படித்துவிட்டு அப்பகுதியில் மணிமேகலை என்ற பெயரில் கடந்த 10 ஆண்டு களுக்கும் மேலாக கிளினிக் நடத்தி வருகிறார். இவர் முறையாக எம்பிபிஎஸ் படிக்காமல் ஆங்கில மருந்து மற்றும் மாத்திரைகளை பயன்படுத்தி வருவதாக மாவட்ட ஆட்சியர் சகாயத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாவட்ட வழங்கல் அலுவலர் ரவீந்திரன், ராசிபுரம் வட்ட வழங்கல் அலுவலர் ராஜா, துணை வட்டாட்சியர் கதிரேசன் ஆகியோர் பாலுசாமியின் கிளினிக்கில் திடீர் சோதனை நடத் தி அங்கிருந்த ஆங்கில மருந்து மற்றும் மாத்திரைகளை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம். பின்னர் நேற்றிரவு பாலுசாமி மாவட்ட ஆட்சியர் சகாயத்திடம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, எம்பிபிஎஸ் படிக்காமல் ஆங்கில மருந்துகளை பயன்படுத்த கூடாது என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைக்கப்பட்டார்." எம்பிபிஎஸ் படிக்காமல் ஆங்கில மருந்து மற்றும் மாத்திரைகளை பயன்படுத்தி சிகிச்சையளித்து வந்துள்ள க்ஷ நபர் மீது கடுமையாண சட்ட நடவடிக்கை எடுக்க
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 26-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர் கைத்தறித்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
மனு விவரம்
ஆங்கில மருந்து மற்றும் மாத்திரைகளை பயன்படுத்தி சிகிச்சையளித்து வந்துள்ள க்ஷ நபர் மீது கடுமையாண சட்ட நடவடிக்கை
Publish on : 26-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர் கைத்தறித்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 28-05-2010
ரூ.40,000 மதிப்புள்ள ஆங்கில மருந்துகள் கைப்பற்றப்பட்டது. அரசு மருத்துவமணைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
253 தட்டான்குட்டை ஏரியில் நகராட்சி குப்பை TVNMK5690
குப்பைகளை கொட்டி ஏரியில் சுற்றுசூழல் சீர்கேட்டினை ஏற்படுத்துவதை தடுக்க TVNMK5690
Posted on : 26-05-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் :
இராசிபுரம் தட்டான்குட்டை ஏரியில் நகராட்சி குப்பைகளை கொட்டி ஏரியில் சுற்றுசூழல் சீர்கேட்டினை ஏற்படுத்துவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 26-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர் கைத்தறித்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
மனு விவரம்
குப்பைகளை கொட்டி ஏரியில் சுற்றுசூழல் சீர்கேட்டினை ஏற்படுத்துவதை தடுக்க
Publish on : 26-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர் கைத்தறித்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 27-05-2010
இராசிபுரம் நகராட்சி மூலம் சேகரமாகும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் உரமாக்க சந்திரசேகரபுரம் கிராமத்தில் உள்ள நகராட்சி நிலத்திற்கு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் தடையின்மை சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடையின்மை சான்று பெற்றவுடன் நகரில் சேகரமாகும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் உரமாக்கப்படுவதுடன் தட்டான்குட்டை ரோட்டில் அமைந்துள்ள உரக்கிடங்கு குப்பைகளையும் உரமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
254 கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் அருகில் பூங்கா அமைக்கப்பட TVNMK5691
TVNMK5691
கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் அருகில் படித்துறை செல்லும் வழியில் கிழக்கு பகுதியிலும் பூங்கா அமைக்கப்பட
Posted on : 26-05-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் அருகில் படித்துறை செல்லும் வழியில் மேற்க்கு பகுதியில் சிறப்பான முறையில் பூங்கா அமைக்கப் பட்டுள்ளது. கிழக்கு பகுதியிலும் பூங்கா அமைக்கப்பட மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 26-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர் கைத்தறித்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
மனு விவரம்
கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் அருகில் படித்துறை செல்லும் வழியில் கிழக்கு பகுதியிலும் பூங்கா அமைக்கப்பட
Publish on : 26-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர் கைத்தறித்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 27-05-2010
படித்துறை செல்லும் வழியில் கிழக்கு பகுதியிலும் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலர் கொல்லிமலை
255 கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் அருகில் ஆற்றில் பொது மக்கள் குளிக்கும் பகுதியிலும்,சிறு அருவி பகுதியிலும் மிக மோசமான மல, துற்நா TVNMK5692
கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் அருகில் ஆற்றில் பொது மக்கள் குளிக்கும் பகுதியிலும்,சிறு அருவி பகுதியிலும் மிக மோசமான மல, துற்நாற்ற்ம்
Posted on : 26-05-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் :
கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் அருகில் ஆற்றில் பொது மக்கள் குளிக்கும் பகுதியிலும்,சிறு அருவி பகுதியிலும் மிக மோசமான மல, துற்நாற்ற்ம் வீசுகின்றது. தடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 26-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர் கைத்தறித்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 26-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர் கைத்தறித்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 26-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் கொல்லிமலை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் அருகில் ஆற்றில் பொது மக்கள் குளிக்கும் பகுதியிலும்,சிறு அருவி பகுதியிலும் மிக மோசமான மல, துர்நாற்றம் வீசுதல்
Publish on : 26-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர் கைத்தறித்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 26-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர் கைத்தறித்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 26-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் கொல்லிமலை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 27-05-2010
தற்சமயம் அனைத்து பகுதிகளும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்காக தனி பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
256 கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் உள்ள பகுதியில் வாகனங்கள் நுழைய அற நிலைய துறை மிக அதிக சுங்க வரி நுழைவு கட்டண்ம் வசூல் செய்வதை தட TVNMK5693
கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் உள்ள பகுதியில் வாகனங்கள் நுழைய அற நிலைய துறை மிக அதிக சுங்க வரி நுழைவு கட்டண்ம் வசூல் செய்வதை தடுக்க
Posted on : 26-05-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் :
கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் உள்ள பகுதியில் வாகனங்கள் நுழைய அற நிலைய துறை மிக அதிக சுங்க வரி நுழைவு கட்டண்ம் வசூல் செய்வதை தடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 16-06-2010
திருக்கோயில் பகுதியில் வாகனங்கள் நுழைய திருக்கோயில் சார்பில் சுங்க வசூல் செய்யப்படுவதில்லை. சுங்கம் வசூலிப்பதற்கு பொது ஏலம் விடப்பட்டு, ஏலம் எடுத்த நபர்கள் திருக்கோயிலின் மூலம் நிர்ணயிக்கப்படும் தொகையை வசூல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. புகார் மனு குறித்து குத்தகைதாரரை நேரில் அழைத்து ஏல அறிவிப்பில் உள்ள தொகையைவிட அதிக தொகை வசூல் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய ஏலகாலம் முடிவடைய உள்ளதால், பசலி 1420 க்கான பொது ஏலத்தில் இப்பொருள் குறித்து குத்தகைதாரருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்படும் எனவும்,இனிவரும் காலங்களில் நிர்ணயிக்கும் தொகையைவிட அதிகமாக சுங்கவரி வசூல் செய்யப்படுவதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
257 கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் அருகில் உள்ள இளைஞர் விடுதியில் சிறப்பாக அமைக்கப் பட்டுள்ள பூங்கா பராமரிப்பு இல்லாமல் முள்,களை மு TVNMK5694
TVNMK5694
கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் அருகில் உள்ள இளைஞர் விடுதியில் சிறப்பாக அமைக்கப் பட்டுள்ள பூங்கா பராமரிப்பு இல்லாமல் முள்,களை முளைத்து படு மோசமாக உள்ளதினை சரிவர பராமரிக்க
Posted on : 26-05-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் :
கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் அருகில் உள்ள இளைஞர் விடுதியில் சிறப்பாக அமைக்கப் பட்டுள்ள பூங்கா பராமரிப்பு இல்லாமல் முள்,களை முளைத்து படு மோசமாக உள்ளதினை சரிவர பராமரிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
மனு விவரம்
கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் அருகில் உள்ள இளைஞர் விடுதியில் சிறப்பாக அமைக்கப் பட்டுள்ள பூங்கா பராமரிப்பு இல்லாமல் முள்,களை முளைத்து படு மோசமாக உள்ளதினை சரிவர பராமரிக்க
Publish on : 26-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர் கைத்தறித்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 27-05-2010
கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் அருகில் உள்ள இளைஞர் விடுதியில் சிறப்பாக அமைக்கப் பட்டுள்ள பூங்கா சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது
258 இராசிபுரம் தட்டான்குட்டை ஏரியில் நகராட்சி குப்பைகளை கொட்டி எரிப்பதால், TVNMK5695
இராசிபுரம் தட்டான்குட்டை ஏரியில் நகராட்சி குப்பைகளை கொட்டி எரிப்பதால்,TVNMK5695
இராசிபுரம் தட்டான்குட்டை ஏரியில் நகராட்சி குப்பைகளை கொட்டி எரிப்பதால்,
Posted on : 26-05-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் :
இராசிபுரம் தட்டான்குட்டை ஏரியில் நகராட்சி குப்பைகளை கொட்டி எரிப்பதால், இராசிபுரம் நகராட்சி ஏற்படும் சுற்றுசூழல் சீர்கேட்டினை தடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் தொடர்புடைய துறை : பொதுவானவை
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 26-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர் கைத்தறித்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 26-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 27-05-2010
இராசிபுரம் நகராட்சி மூலம் சேகரமாகும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் உரமாக்க சந்திரசேகரபுரம் கிராமத்தில் உள்ள நகராட்சி நிலத்திற்கு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் தடையின்மை சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடையின்மை சான்று பெற்றவுடன் நகரில் சேகரமாகும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் உரமாக்கப்படுவதுடன் தட்டான்குட்டை ரோட்டில் அமைந்துள்ள உரக்கிடங்கு குப்பைகளையும் உரமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
259 ராசிபுரத்தில் அனுமதி பெறாத பேனர்களை அகற்றுவது ஓருதலைபட்சமாக உள்ளதுTVNMK5643
ராசிபுரத்தில் அனுமதி பெறாத பேனர்களை அகற்றுவது ஓருதலைபட்சமாக உள்ளது.ராசிபுரத்தில்அனுமதி பெறாத அனைத்து பேனர்களையும் அகற்றTVNMK5643
Posted on : 01-05-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் :
அரசியல் தலைவர்களின் வருகை, பிறந்த நாள் விழா என்றில்லாமல் தனிப்பட்ட நபர்களின் பிறந்த நாள் விழா, புதுமனை புகுவிழா, திருமணம், கல்லூரி மற்றும் பள்ளிகள் போன்ற கல்வி நிறுவனங்களின் விழாக்கள் என எடுத்ததற்கெல்லாம் பிளக்ஸ் பேனர்கள் வைக்கும் பழக்கம் மக்களிடம் தொற்றியுள்ளது.இதனால் நகரின் சாலைகளில் கட்டிடங்கள், சாலைகளை மறைக்கும் அளவுக்கு விளம்பரப் பலகைகள் அதிகரித்துவிட்டன. அரசின் அனுமதி பெற்று வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் சற்று உயரமானதாக இருக்கும் என்பதால் அவற்றால் எந்தவித பிரச்னையும் இல்லை.ஆனால் அனுமதி பெறாமல் மாநகராட்சி இடங்கள், பொது இடங்களில் வைக்கப்படும் பேனர்களால் எதிரே உள்ள வாகனங்கள், சாலைகள் தெரியாமல் விபத்துகள் அதிகரித்து உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி பெறாத அனைத்து பேனர்களையும் அகற்ற கோரி தொடுவானத்தில் TVNMK 4687 மனு செய்யப்பட்டது,ராசிபுரத்தில் அனுமதி பெறாத பேனர்களை அகற்றுவது ஓருதலைபட்சமாக உள்ளது.ராசிபுரத்தில்அனுமதி பெறாத அனைத்து பேனர்களையும் அகற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 03-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 07-04-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 11-06-2010
ந.க.எண். இ5ஷ225ஷ9846ஷ2010. நாள்.11.05.2010. மனுதாரர் கோரியுள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்களையும் அகற்ற நகராட்சி ஆணையாளருக்கு தக்க நடவடிக்கை எடுக்கம் பொருட்டு கடிதம் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
________________________________________
Publish on : 11-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 18-06-2010
ந.க.எண். இ5\225\9846\2010. நாள்.11.05.2010. மனுதாரர் கோரியுள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்களையும் அகற்ற நகராட்சி ஆணையாளருக்கு தக்க நடவடிக்கை எடுக்கம் பொருட்டு கடிதம் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
________________________________________
Publish on : 18-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 16-07-2010
இராசிபுரம் நகராட்சிப் பகுதிகளில் நிறுவப்படும் அனைத்து பேனர்களையும் நகராட்சி மூலம் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகிறது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
________________________________________
Publish on : 16-07-2010
இராசிபுரம் நகராட்சிப் பகுதிகளில் நிறுவப்படும் அனைத்து பேனர்களையும் நகராட்சி மூலம் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகிறது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
259 வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை மறுஆய்வு TVNMK5704
TVNMK5704
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை மறுஆய்வு
Posted on : 29-05-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : நாமக்கல் மாவட்டம் முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை மறுஆய்வு செய்து சரியான தகுதியுள்ள அனைவரும் பட்டியலில் இடம் பெற நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 31-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 18-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திட்ட இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 18-06-2010
ந.க. எண் 294/2010/அ6, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நாமக்கல். நாமக்கல் மாவட்டம் முழுதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை மறு ஆய்வு செய்ய தற்சமயம் அரசிடமிருந்து எந்தவித அரசாணையும் வெளியிடப்படவில்லை. அரசாணை வெளியிடப்படும் பட்சத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை மறு ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் புதியதாக வறுமை கோடிற்கு கீழ் உள்ளவர்களை சேர்க்கலாம், இதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சியில் கிராமசபை நடைபெறும் போது மனு அளிக்கவும் தெரிவிக்கப்படுகிறது.
260 தமிழில் பெயர் பலகை TVNMK5697
TVNMK5697
தமிழில் பெயர் பலகை வைத்தல் தொடர்பாக
Posted on : 27-05-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்களில் தமிழ் மொழியில் பெரிய அளவில் பெயர் பலகைகள் கட்டாயம் வைக்க வேண்டும். தமிழில் பெயர் பலகை வைக்காத கடை உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் விதி 15 (1) மற்றும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் விதி 42 (ஆ) ஆகியவற்றின்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 27-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக தொழிலாளர் நல அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொழிலாளர் நல அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 14-06-2010
நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் உள்ள பெயர் பலகை தமிழ் மொழியில் பெரிய அளவில் வைக்காத நிறுவனங்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு பெரிய அளவில் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர் ஆய்வாளர் நாமக்கல்
261 நாமக்கல் மலைக்கோட்டை திருப்பாக்குளம் மனு எண் 5622 தொடர்சி TVNMK5706
Cont; மனு எண் : TVNMK6182
நாமக்கல் மலைக்கோட்டை திருப்பாக்குளம் மனு எண் 5622 தொடர்சி TVNMK5706
நாமக்கல் மலைக்கோட்டையையொட்டி திருப்பாகுளம் அமைந்துள்ளது. நாமக்கல் நகராட்சி, பேரூராட்சியாக இருந்த காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க இங்கிருந்துதான் தண்ணீர் எடுக்கப்பட்டது. நரசிம்மசுவாமி கோயில் அருகே இக்குளம் அமைந்துள்ளதால் பூஜைகளுக்கு குளத்து தண்ணீரைதான் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக குளம் சரியாக பராமரிக்கப்படவில்லை. இதனால் தற்போது குளம் முழுவதும் ஆகாயத்தாமரை மற்றும் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த குளத்தில் தண்ணீர் இல்லாததால் சுற்றுப்புற பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து விட்டது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த திருப்பாகுளத்தை சீரமைக்க வேண்டும் இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குளத்தை சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி 21-05-2010 ல் தொடுவானத்தில் மனு செய்யப்பட்டது மனு எண் 5622 நகராட்சி அளித்த பதிலில் "நாமக்கல் நகரில் அமைந்துள்ள மலைக்கோட்டை பகுதியில் உள்ள திருப்பாக்குளம் நகராட்சிக்கு சொந்தமானது அல்ல. மேலும் திருப்பாக்குளம் சர்க்கார் புறம்போக்கு குளம் என வகைபாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நகராட்சி மூலம் சுத்தம் செய்ய இயலாது" என தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே,இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குளத்தை சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
மனு விவரம்
நாமக்கல் மலைக்கோட்டை திருப்பாக்குளம் மனு எண் 5622 தொடர்சி
Publish on : 04-06-2010
திருப்பாகுலம் நாமக்கல் ஊராட்சி ஓன்றியத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே உரிய துறையை அனுக தெரிவிக்கப்படுகிறது.
________________________________________
Publish on : 07-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திட்ட இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Cont; மனு எண் : TVNMK6182
262 பள்ளிகள் அங்கீகாரம் தொடர்பாக TVNMK5717
பள்ளிகள் அங்கீகாரம் தொடர்பாகTVNMK5717
Posted on : 31-05-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் :
தனியார் மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஒழுங்காற்று முறை சட்டம் 1973&74ன்படி தொடர் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதும், மானியம் பெறுவதும், பொதுத்தேர்வுக்கு மாணவர்களை அனுமதிப்பதும் விதிகளை மீறிய செயலாகும். இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பொதுத்தேர்வு சான்றிதழ் பெற முடியாமல் போனாலோ , தேர்வு எழுத முடியாமல் போக வாய்ப்புள்ளது இந்தப் பள்ளிகள் அங்கீகாரம் பெற வேண்டும். தொடர்ந்து அங்கீகாரம் பெறாமல் இயங்கினால் நேரடி மானிய திட்டத்தின் கீழ் இந்தப் பள்ளிகள் கொண்டு வரவும், பள்ளி நிர்வாகிகள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும்மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை :
பொதுவானவை
Publish on : 01-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.
மாவட்ட ஆட்சியர்
நாமக்கல்
Publish on : 01-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 18-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 18-06-2010
தனியார் மற்றும் நிதியுதவிப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு விண்ணப்பிக்க தக்க அறிவுரை வழங்கப்பட்டும், தொடர் அங்கீகாரம் கோரி வரப்பெற்ற கருத்துருவின் மீது பள்ளிகள் பார்வையிடப்பட்டு 6-10 வகுப்புகளுக்கு இவ்வுலுவலகத்தின் மூலமும் 11-12 ம் வகுப்புகளுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநர்(மேல்நிலைக்கல்வி) மூலமும் தொடர் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.தொடர் அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளுக்கு எவ்வாறு மானியம் விடுவிக்ககூடாது என மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
________________________________________
263 திருச்செங்கோட்டில் கண்ணகி கோட்டத்தை அமைக்க TVNMK5716
திருச்செங்கோட்டில் கண்ணகி கோட்டத்தை அமைக்க TVNMK5716
Posted on : 31-05-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் :
திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் கண்ணகி விழா கண்ணகியைப் போற்றி 58 வருடங்களாக விழா நடைபெறுவதாலும், திருச்செங்கோட்டில் கண்ணகி விண்ணுலகு எய்தினார் என்ற கருத்து பலமாக நிலவுவதாலும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கண்ணகி கோட்டத்தை அரசு அமைக்க வேண்டும். செம்மொழி மாநாடு நடக்கும் இந்த வேளையில் கண்ணகி கோட்ட அறிவிப்பை அரசு வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் திருச்செங்கோட்டில் கண்ணகி கோட்டத்தை அமைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை :
பொதுவானவை
Publish on : 01-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி ஆணையர் இந்து சமய அறநிலையத்துறை, நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி ஆணையரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.
மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 23-06-2010
திருச்செங்கோட்டில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் சார்பாக கண்ணகிக்கோட்டம் அமைப்பதற்கு அறநிலையத்துறை சட்ட விதிகளில் வழிவகை இல்லை என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது
264 பள்ளிகள் திறக்கும் நாளில் சமச்சீர் பாடப்புத்தகங்கள் புத்தகங்கள் விநியோகம் செய்ய
பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் புத்தகங்கள் விநியோகம் செய்ய TVNMK5707
Posted on : 31-05-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் : நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான சமச்சீர் பாடப்புத்தகங்கள் வந்துள்ளன. ஒரு மாதத்துக்கு முன், 2ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலும், 7ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பாடப் புத்தகங்கள் , தபால்துறை மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்கான பாடபுத்தகங்கள் சென்னை அரசு பாடநூல் நிறுவனத்தில் இருந்து லாரி மூலம் நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பாடப்புத்தகங்கள் அனைத்தும் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரஙகில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 1ம் வகுப்புக்கு 21 ஆயிரம் புத்தகமும், 6ம் வகுப்புக்கு 66 ஆயிரம் புத்தகங்களும் வந்துள்ளன. பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு இந்த புத்தகங்கள் விநியோகம் செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 31-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 03-06-2010
அனைத்து பள்ளிகளுக்கும் 01.06.2010 அன்று சமச்சீர் பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
265 புகையிலைப் பொருட்கள் விற்பதை தடுக்க TVNMK5708
புகையிலைப் பொருட்கள் விற்பதை தடுக்க TVNMK5708
Posted on : 31-05-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் :
நாமக்கல் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு புகையிலைப் பொருட்கள் விற்பதை தடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 31-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.துணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.
மாவட்ட ஆட்சியர் நாமக்கல் * முகப்பு
* குறைகள்/புகார்கள்
* ஆலோசனைகள்
* தன்னார்வலர்கள்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ
மனு விவரம்
புகையிலைப் பொருட்கள் விற்பதை தடுக்க
Publish on : 31-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.துணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 04-06-2010
ந.க.எண்.1311/அ5/2010(2) நாள் 4.6.2010 நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள், நாமக்கல்.
Publish on : 04-06-2010
ந.க.எண்.1311/அ5/2010(2) நாள் 4.6.2010 நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள், நாமக்கல்.
266 புகையிலைக்கு எதிரான சட்டங்களை உறுதியாக அமல்படுத்த TVNMK5709
புகையிலைக்கு எதிரான சட்டங்களை மாவட்ட நிர்வாகம் உறுதியாக அமல்படுத்த TVNMK5709
Posted on : 31-05-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : பொது இடங்கள், அலுவலகங்கள், நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொது இடங்களில் புகை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. புகையிலைக்கு எதிரான சட்டங்களை மாவட்ட நிர்வாகம் உறுதியாக அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 31-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக காவல் கண்காணிப்பாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 31-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக காவல் கண்காணிப்பாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 11-06-2010
ந.க.எண்.இ5\362\15295\2010. நாள்.11.06.2010. இம்மனு சம்மந்தமாக நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் வேலூர் ஆகிய உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், பொது இடங்களில் புகைப்பிடிப்போர் மீது தக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
________________________________________
Publish on : 11-06-2010
ந.க.எண்.இ5\362\15295\2010. நாள்.11.06.2010. இம்மனு சம்மந்தமாக நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் வேலூர் ஆகிய உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், பொது இடங்களில் புகைப்பிடிப்போர் மீது தக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது. ந.க.எண்.இ5\362\15295\2010. நாள்.11.06.2010. இம்மனு சம்மந்தமாக நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் வேலூர் ஆகிய உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், பொது இடங்களில் புகைப்பிடிப்போர் மீது தக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
267 புகையிலை பழக்கமே இல்லாத கிராமங்களாக நாமக்கல் மாவட்ட கிராமங்களை மாற்ற-TVNMK5710
புகையிலை பழக்கமே இல்லாத கிராமங்களாக நாமக்கல் மாவட்ட கிராமங்களை மாற்ற-TVNMK5710
Posted on : 31-05-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் :
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வாரணவாசி ஊராட்சியில் புகை மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து, கிராமசபை தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர், சுயவுதவிக் குழுவினர், இளைஞர்கள் ஒத்துழைப்புடன் புகையிலை பழக்கமே இல்லாத கிராமமாக மாற்றி, மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை பெற்றுள்ளனர். புகையிலை பழக்கமே இல்லாத கிராமங்களாக நாமக்கல் மாவட்ட கிராமங்களை மாற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 31-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.துணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.துணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 04-06-2010
ந.க.எண்.1311/அ5/2010(1) நாள் 4.6.2010 கடிதப்பொருள் மீது தக்க நடவடிக்கை எடுத்து அந்தந்த பகுதி கிராம சபைகளை அணுகி நாமக்கல் மாவட்டத்திலுள்ள கிராமங்களை புகையிலை பழக்கமே இல்லாத கிராமமாக மாற்ற தக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள், நாமக்கல்.
268 டேங்க் ஆப்ரேடரின் சொந்த கிணற்றில் தண்ணீர் குறைந்து விடும் என்பதால் குடிநீர் வழங்க மறுக்கின்றர் TVNMK5712
பொது குடிநீர் கிணறு அருகில் உள்ள டேங்க் ஆப்ரேடரின் சொந்த கிணற்றில் தண்ணீர் குறைந்து விடும் என்பதால் குடிநீர் வழங்க மறுக்கின்றர் TVNMK5712 -268
Posted on : 31-05-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் : நாமக்கல் வட்டம் கல்குறிச்சி ஊராட்சி அணைகட்டில் இருந்து ஆதிதிராவிடர் காலனி அருகில் உள்ள வெல்லையன் காடு அருகில் வரை வழங்கப்பட்டு வந்த குடிநீர் வழங்கப்படுவதில்லை. பொது குடிநீர் கிணறு அருகில் உள்ள டேங்க் ஆபரேடரின் சொந்த கிணற்றில் தண்ணீர் குறைந்து விடும் என்பதால் குடிநீர் வழங்க மறுக்கின்றர். எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Publish on : 01-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் சேந்தமங்கலம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 08-06-2010
கல்குறிச்சி ஊராடசி அணைக்கட்டில் இருந்து ஆதிதிராவிடர் காலனி அருகில் உள்ள வெள்ளையன்காடு அருகில் வரை தற்போது அனைவருக்கும் பொதுகுடிநீர் சீராக வழங்கப்படுகிறது. மேலும் டேங் ஆப்ரேட்டரிடம் நல்ல முறையில் எந்தவிதமான புகாரும் வராதவாறு பணியாற்றுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
269 மலைவாழ் மக்களுக்கு வன உரிமையும், நில உரிமையும் வழங்க TVNMK5713
மலைவாழ் மக்களுக்கு வன உரிமையும், நில உரிமையும் வழங்க TVNMK5713
Posted on : 31-05-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் : நாமக்கல் மாவட்டத்தில் வன உரிமைச் சட்டம் 2006 இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த சட்டப்படி பயன்பெறத் தகுதியான மலைவாழ் மக்களிடம் மனுக்களைப் பெற்று பயனாளிகளை இறுதி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைவாழ் மக்களுக்கு வன உரிமையும், நில உரிமையும் வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 01-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வன அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.மாவட்ட வன அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.
மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 04-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வன அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.மாவட்ட வன அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 04-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 09-06-2010
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 14 கிராமங்கள் உள்ளன.மேற்படி கிராமங்களில் தின்னனூர் நாட்டில் 44 நபர்களுக்கும், பைல்நாட்டில் 115 நபர்களுக்கும் நில உரிமை சான்று வழங்க தயார் நிலையில் உள்ளது. மீதி கிராமங்களில் நில உரிமை சான்று வழங்கும் பொருட்டு அளவுப்பணிகள் நடைப்பெற்று வருகிறது என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
270 பழங்குடியினருக்கு பட்டா முன்னுரிமை TVNMK5714
பழங்குடியினருக்கு பட்டா முன்னுரிமை TVNMK5714
Posted on : 31-05-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் : மலைப் பகுதிகளில் மனைப் பட்டா வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில் தமிழக அரசின் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தில் பழங்குடியினர் புறக்கணிக்கப்படுவர்.எனவே, அனைத்து வகையான புறம்போக்கு குடியிருப்புகளுக்கும் பட்டா வழங்கி பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 01-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வருவாய் கோட்டாட்சியர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.
மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
பழங்குடியினருக்கு பட்டா முன்னுரிமை
Publish on : 01-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வருவாய் கோட்டாட்சியர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 03-06-2010
கொல்லிமலை ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு வீ்ட்டுவசதி திட்டத்தின் கீழ் 2331 குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது, அவர்களுக்கு தமிழக அரசின் மூலம் கான்கீரிட் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் கான்கீரிட் வீடுகள் கட்ட நடவடிக்கையில் உள்ளது. என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது
271 பழங்குடியினச் சாதி சான்று TVNMK5715
பழங்குடியினச் சாதி சான்று TVNMK5715
Posted on : 31-05-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் : பள்ளி, கல்லூரிகள் திறக்கவுள்ள நிலையில் பழங்குடியினச் சாதி சான்று கோரி விண்ணப்பித்த நபர்களுக்கு 2 வாரத்துக்குள் சாதி சான்று வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 01-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வருவாய் கோட்டாட்சியர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.
மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ
மனு விவரம்
பழங்குடியினச் சாதி சான்று
Publish on : 01-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வருவாய் கோட்டாட்சியர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 04-06-2010
மலையாளி சாதிச்சான்று கோரி விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு விண்ணப்பத்தின் பேரில் நாமக்கல் மற்றும் இராசிபுரம் வட்டாட்சியர்களிடம் விசாரணை அறிக்கையை பெற்று தகுதியின் அடிப்படையில் சான்றுகள் வழங்கப்படுகிறது என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
272 சீரான குடிநீர் வழங்க TVNMK5718
சீரான குடிநீர் வழங்க TVNMK5718
Posted on : 01-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம், அய்யம்பாளையம், வடுகம், முனியப்பம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு மோகனூர்& சீராப்பள்ளி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் காவிரி ஆற்று தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இப்பகுதிகளுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை சீரான குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 02-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பராமரிப்பு அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 02-08-2010
தற்பொழுது சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
273 கொல்லிமலை கோடை விழா TVNMK5723
கொல்லிமலைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் கோடை விழா TVNMK5723
Posted on : 03-06-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் :
நாமக்கல் மாவட்டத்தை அழகுபடுத்தவும், சுற்றுலா தலமாக மாற்றவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு முதன் முறையாக மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி, வில்வித்தை போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கொல்லிமலைக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் தாவரவியல் பூங்காவில் கிங்காங், கரடி போன்ற சிலைகளும், வண்ண ஓவியங்களும் உருவாக்கப்பட்டுள்ளன நாமக்கல் மாவட்டத்தின் கோடை வாசஸ்தலமாக கருதப்படும் கொல்லிமலையில் அரிய வகை மூலிகைகளும், தாவரங்களும் நிறைந்து காணப்படுகிறது. மேலும், அகத்தியர், பாம்பாட்டி, கோரக்கர், சிவவாக்கியர், காலிங்கநாதர், கருவூரார், போகர், கொங்கனர் உள்ளிட்ட 18 சித்தர்கள் வழிபாடு நடத்திய ஸ்தலம் என கொல்லிமலை சிறப்பு பெற்றுள்ளது. கொல்லிமலையை சதுரகிரி என்றும், அறப்பளீஸ்வரர் சதகத்தில் அறம் வளர்த்த நாயகி என்றும் 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பரால் பாடல் பெற்ற தலம். இத்தகைய சிறப்பு பெற்ற கொல்லிமலைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கோடைகாலத்திலும், விடுமுறை நாட்களிலும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் விசிட் அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற கொல்லிமலைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் கோடை விழா நடத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 04-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் கொல்லிமலை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 04-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் கொல்லிமலை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 11-06-2010
வரும் நிதியாண்டு 2011ம் ஆண்டு ேகாைட விழா ெபறவும் ெகால்லிமைலக்கு ேமலும் ெபருைம ேசா்க்கும் வ ைகயில் முன்ெமாழிவு மா.ஆ.த நாமக்கல் அவா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ப ைத பணிவுடன் ெதாிவித்துக்ெகாள்கிேறன்.
________________________________________
274 டிரைவிங் ஸ்கூல்களுக்கு அரசு நிபந்தனைகளை நிறைவேற்ற TVNMK5724
டிரைவிங் ஸ்கூல்களுக்கு அரசு நிபந்தனைகளை நிறைவேற்ற TVNMK5724
Posted on : 03-06-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் : பெரும்பாலான டிரைவிங் ஸ்கூல்களில் பயிற்சிக்கு தேவையான வசதிகள் இருப்பதில்லை. தகுதியற்ற பழைய வாகனங்கள் பயிற்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. சரியாக பயிற்சி அளிக்காமல், பணம் வசூலித்து லைசென்ஸ் வாங்கி கொடுத்து விடுகின்றனர். விபத்துகளுக்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. இதையடுத்து, புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்தது. டிரைவிங் ஸ்கூல் 1000 சதுர அடி பரப்பளவில் இருக்க வேண்டும். வகுப்பறை, அலுவலகம், விதிமுறை பயிற்சி மற்றும் மோட்டார் பாகங்கள் அறை எல்லாம் அமைந்திருக்க வேண்டும், முன்பகுதியில் 350 சதுர அடி பார்க்கிங் வசதி, கனரக வாகன பயிற்சியளிக்கும் பள்ளிகளில் 560 சதுர அடியில் பார்க்கிங் வசதி இருக்க வேண்டும், ஒவ்வொரு பள்ளிகளும் அரசுக்கு ரூ.3 லட்சம் ஈட்டு தொகை செலுத்த வேண்டும், ஆசிரியர்கள் தரமணி, கும்மிடிப்பூண்டி, நாமக்கல் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பொது இடங்களில் டிரைவிங் கற்பித்து கொடுக்கக் கூடாது என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. நிபந்தனைகளை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 04-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வருவாய் கோட்டாட்சியர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 10-06-2010
வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு மேற்படி மனுவை மாற்றம் செய்யலாம்
________________________________________
Publish on : 10-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார போக்குவரத்து அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.வட்டார போக்குவரத்து அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 16-06-2010
போக்குவரத்து ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை எண்.43/2007 மூலம் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளின் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு சில வழிமுறைகள் உருவாக்கப்பட்டது. மேற்கண்ட சுற்றறிக்கையினை எதிர்த்து ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்களால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவின் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரூ.3.0 இலட்சத்திற்கான சொத்து சான்று மற்றும் பொது இடங்களில் பயிற்சிபள்ளி வாகனங்களை பயன்படுத்த கூடாது ஆகிய நிபந்தனைகளை வலியுறுத்தக் கூடாது என உத்திரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்களுக்கு 31.05.2010 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு 1000 ச.அடி இடத்தில் கட்டிடம் அமைப்பது, 8 வருடங்களுக்கு மேற்பட்ட மாடல் உள்ள கனரக வாகனங்களை மாற்றம் செய்வது மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பணிபுரியும் பயிற்சியாளர்களுக்கு தரமணி மற்றும் கும்மிடிபூண்டியில் உள்ள சாலைப்போக்குவரத்து பயிற்சியகத்தில் பயிற்சி பெறுவது தொடர்பாக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை 30.09.2010 வரை தளர்த்தி போக்குவரத்து ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை மூலம் உத்திரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் மேற்கண்ட நிபந்தணைகள் தவிர மற்ற விதிகளை தவராமல் பின்பற்றப்பட்டு மோட்டார் வாகன விதிகளுக்கு உட்பட்டு இவ்வலுவலகத்தால் ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
275 மத அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அரசு பள்ளிகளில் அனுமதி அளிக்கக் கூடாது TVNMK5725
மத அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அரசு பள்ளிகளில் அனுமதி அளிக்கக் கூடாது TVNMK5725
Posted on : 03-06-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் : மத அமைப்புகளுக்கோ, தனியார் அமைப்புகளுக்கோ அரசு கட்டடம் மற்றும் அரசு நிலங்களில் நிகழ்ச்சி நடத்த அனுமதியளிப்பது ஏற்புடையதல்ல. யோகா, தியான பயிற்சிகள் என்ற பெயரில் மதவாத அமைப்புகளும், நலத்திட்ட முகாம்கள் என்ற பெயரில் தனியார் மற்றும் இனவாத அமைப்புகளும் அரசுக் கட்டடங்களையும், பள்ளிகளையும் பயன்படுத்தும் நிலை நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து வருகிறது. பெயரளவுக்கு உதவி செய்வதாக அறிவித்துவிட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் நடவடிக்கையாகவே இது உள்ளது. அரசு கட்டடங்களை பயன்படுத்திக் கொண்டு சில ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை முகவர்களாக்கி இத்தகைய அமைப்புகள் வளர்வதை அனுமதிக்கக் கூடாது. நாமக்கல் மாவட்டத்தில் மத அமைப்புகளோ, தனியார் நிறுவனங்களோ அரசு கட்டடங்களை, பள்ளிகளைப் பயன்படுத்துவதை தடைசெய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 04-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.
மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 04-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
________________________________________
Publish on : 18-06-2010
புகார் தொடர்பாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் விதிமுறைகள் மீறப்படாமல் பள்ளி செயல்பாடுகள் இருத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
276 இராசிபுரம் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்க TVNMK5726
இராசிபுரம் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்க TVNMK5726
Posted on : 03-06-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : இராசிபுரம் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 04-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக காவல் கண்காணிப்பாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.
மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
277 TVNMK5727
TVNMK5727 கடந்தப்பட்டி பிரிவு வரை தார் சாலை அமைக்க கோரி மனு எண் TVNMK5705 செய்யப்பட்டது மனு விபரம்
Posted on : 29-05-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ:http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : இராசிபுரம் வட்டம், சந்திரசேகரபுரம் ஊராட்சியில் இருந்து நாமக்கல் வட்டம், பாச்சல் ஊராட்சி கடந்தப்பட்டி பிரிவு வரை தார் சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 31-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் இராசிபுரம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.
மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 04-06-2010
பாச்சல் செல்லும் சாலையில் பிள்ளப்பநாயக்கனூா் வழியாக முருங்கப்பட்டி ஊராட்சி எல்லை வரை உள்ள சாலை நபாா்டு திட்டம் 2009.10 திட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.இச்சாலை பாச்சல் எல்லை வரை போடப்பட்டுள்ளது.
Publish on : 04-06-2010
பாச்சல் செல்லும் சாலையில் பிள்ளப்பநாயக்கனூர் வழியாக முருங்கப்பட்டி ஊராட்சி எல்லை வரை உள்ள சாலை நபார்டு திட்டம் 2009.10 திட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.இச்சாலை பாச்சல் எல்லை வரை போடப்பட்டுள்ளது.என பதில் வழங்கப்பட்டுள்ளது. மனு கோரிக்கை "இராசிபுரம் வட்டம், சந்திரசேகரபுரம் ஊராட்சியில் இருந்து நாமக்கல் வட்டம், பாச்சல் ஊராட்சி கடந்தப்பட்டி பிரிவு வரை தார் சாலை அமைக்க "(சந்திரசேகரபுரம் ஊராட்சியில் இருந்து பாச்சல் ஊராட்சி கடந்தப்பட்டி பிரிவு வரை தார் சாலை முழுவதும் புதுசத்திரம் ஓன்றியம் தொடர்புடையது பகுதி சந்திரசேகரபுரம் ஊராட்சி தொடர்புடையது முருங்கப்பட்டி ஊராட்சியுட்ன் எவ்வித தொடர்பும் இல்லை }ஆனல் பிள்ளப்ப நாயக்கனூர் வழியாக முருங்கப்பட்டி ஊராட்சி எல்லை வரை உள்ள சாலை தொடர்பாக பதில் வழங்கப்பட்டுள்ளது. எனவே, சந்திரசேகரபுரம் ஊராட்சியில் இருந்து பாச்சல் ஊராட்சி கடந்தப்பட்டி பிரிவு வரை தார் சாலை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Publish on : 01-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் புதுச்சத்திரம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 08-07-2010
பாச்சல் ஊராட்சி கடந்தப்பட்டி பிரிவு வரை தார் சாலை அமைக்க கோரிய பாதை ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றிய பின்பு தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. வட்டார வளா்ச்சி அலுவலர்(கி.ஊ), புதுச்சத்திரம்.
278 பொது கூட்டம் நடத்த இடையூராக உள்ள விளம்பர தட்டிகளை அகற்ற நடவடிக்கை - TVNMK5689
பொது கூட்டம் நடத்த இடையூராக உள்ள விளம்பர தட்டிகளை அகற்ற நடவடிக்கை - TVNMK5689
Posted on : 26-05-2010
புகார் விவரம் : இராசிபுரம் நகரில் புது பஸ் நிலையத்தில் 31.05.2010ல் புரட்ச்சி கர தொழிலாளர் கட்சி சார்பில் பொது கூட்டம் நடத்த அனுமதி பெற்றுள்ளோம். க்ஷ இடத்தில் பொது கூட்டம் நடத்த இடையூராக உள்ள விளம்பர தட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 26-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர் கைத்தறித்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 03-06-2010
இராசிபுரம் நகரில் புதிய பேருந்து நிலையம் அருகில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி பெற்ற இடத்தில் இடையூறாக உள்ள விளம்பரத் தட்டிகள் அகற்றப்பட்டது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
279 TVNMK5728- TVNMK5505-&- TVNMK5650 தொடர்ச்சி-....குப்பைகளை நகரின் வெளியே கொண்டு சென்று கொட்ட
TVNMK5728- TVNMK5505-&- TVNMK5650 தொடர்ச்சி-....
Posted on : 04-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : :TVNMK5505_தொடர்ச்சி- TVNMK5650 தொடர்ச்சி-.....குப்பைகளை நகரின் வெளியே கொண்டு சென்று கொட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க - TVNMK5650 TVNMK5505_தொடர்ச்சி .....குப்பைகளை நகரின் வெளியே கொண்டு சென்று கொட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க - TVNMK5650 Posted on : 16-05-2010 அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர்,மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி,இராசிபுரம் பெறுநர் : பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் . புகார் விவரம் : ராசிபுரம் நகர குப்பைகளை 26வது வார்டில் உள்ள கிணற்றில் கொட்டி தீயிட்டு கொழுத்துவதால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. அதில் 26வது வார்டுக்கு உள்பட்ட பாரதிதாசன் சாலையில் பொது கிணறு அமைந்துள்ளது. அந்த கிணற்றில் இருந்த தண்ணீரை அப்பகுதியை சேர்ந்த மேட்டுத்தெரு, சின்னமேட்டுத்தெரு, முல்லா சாகிபு தோட்டம் மற்றும் சுற்றி உள்ள மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தனர். வறட்சி காலங்களில் மக்கள் தங்களின் தண்ணீர் தேவையை அப்பகுதியில் இருந்த பொதுகிணறு மூலம் பூர்த்தி செய்து வந்ததால், கிணறு வறண்டபோது அதை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். புகார் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் நகராட்சி நிர்வாகத்தினர் கிடப்பில் போட்டனர். அதனால், கிணற்றுநீர் முற்றிலும் வற்றி பாழும் கிணறாக மாறியது. அதை தொடர்ந்து அப்பகுதியில் சேரும் நகர குப்பைகளை இந்த கிணற்றில் கொட்டிவருவதை வாடிக்கையாக கொண்டனர். அவ்வப்போது தீயிட்டும் கொழுத்தியும் வந்ததால் அதில் இருந்து எழும் புகை மூட்டம் அப்பகுதியில் பரவி சாலையில் செல்வோரையும், அப்பகுதியில் குடியிருப்போரையும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகுகிறது. மேலும், துர்நாற்றம் வீசுவதால், வழியில் செல்வோர் மூக்கைபிடித்துக்கொண்டும் செல்லும் அவலயும் ஏற்படுகிறது. தீயிட்டு கொழுத்துவதால், சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இது அடிக்கடி நிகழ்கவதால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்பதி அடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது: நகராட்சிக்கு சொந்தமான இந்த பொது கிணறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. தண்ணீர் வற்றியபோது தூர்வார நகராட்சிக்கு புகார் செய்யப்பட்டது. இருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கிணற்று நீர் முற்றிலும் வற்றி பாழுங்கிணறாக உருமாறியது. அதை தொடர்ந்து நகரில் சேரும் குப்பைகளை இங்கு கொண்டு வந்து கொட்டத்துவங்கினர். அவ்வப்போது தீயிட்டு கொழுத்துவதால், புகை மூட்டம் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதில் இருந்து ஏற்படும் துர்நாற்றம் அவ்வழியாக செல்வோரையும், குடியிருப்பு வாசிகளையும் முகம் சுளிக்கச்செய்கிறது.இப்பகுதியில் சேரும் குப்பைகளை நகரின் வெளியே கொண்டு சென்று கொட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு மனு செய்யப்பட்டது மனு எண்- TVNMK5505 தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல் Publish on : 06-05-2010 மேற்கண்ட கிணறு பகுதியில் தீப்புகை முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டது. தற்போது இந்த கிணறு பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட கிணற்றில் வழிபோக்கர் யாரோ தீ வைத்து விட்டனர். இதனை கண்காணிக்க அக்கம் பக்கத்தில் பார்த்து கொள்ளவும் அப்பகுதியில் பணிபுரியும் துப்புரவு பணியாளரை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.என பதில் வழங்கப் பட்டுள்ளது.இப்பகுதியில் சேரும் குப்பைகளை நகரின் வெளியே கொண்டு சென்று கொட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம். தொடர்புடைய துறை : பொதுவானவை மனு விவரம் TVNMK5505_தொடர்ச்சி குப்பைகளை நகரின் வெளியே கொண்டு சென்று கொட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க Publish on : 17-05-2010 தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல் Publish on : 28-05-2010 தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல் Publish on : 28-05-2010 இராசிபுரம் நகராட்சி 26வது வார்டு பகுதியில் வீடுகளில் உள்ள குப்பைகளை தினந்தோறும் நகராட்சிப் பணியாளர் மூலம் கைவண்டியின் உதவியுடன் குப்பைகள் பெறப்பட்டு ஒரு பொதுவான இடத்தில் குப்பை சேகரிக்கும் பெட்டி மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு உரக்கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது Publish on : 03-06-2010 இராசிபுரம் நகராட்சி 26வது வார்டு பகுதிகளில் வீடுகளில் உள்ள குப்பைகளை தினந்தோறும் நகராட்சிப் பணியாளர்கள் மூலம் கைவண்டி உதவியுடன் குப்பைகள் பெறப்பட்டு ஒரு பொதுவான இடத்தில் குப்பை சேகரிக்கும் பெட்டி மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு பின்னர் லாரி மூலம் உரக்கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இடுகையிட்டது nalvinai நேரம் 2:24 pm ராசிபுரம் நகர குப்பைகளை 26வது வார்டில் உள்ள கிணற்றில் கொட்டியதினை வெளியே எடுத்து அங்கே கிணற்றின் மேற்கே கொட்டப்பட்டுள்ளது அகற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 05-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 11-06-2010
26வது வார்டில் கிணறு அருகில் உள்ள குப்பைகளை அகற்றப்பட்டது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. ஆணையாளர், இராசிபுரம் நகராட்சி
280 TVNMK5731கூரை விழுந்து 25 பள்ளி மாணவர்கள் காயம் கவனகுறைவுக்கு காரணமனவர்கள் மீது தகுந்த நடவடிக்கை
TVNMK5731
கூரை விழுந்து 25 பள்ளி மாணவர்கள் காயம் கவனகுறைவுக்கு காரணமனவர்கள் மீது தகுந்த நடவடிக்கை - TVNMK5731
நாமக்கல் திருச்செங்கோடு மெயின்ரோட்டில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் பிளஸ் 2 படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். நேற்று மாலை 6 மணியில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் பலத்த மழை பொழிந்தது. பள்ளியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் உள்ள டைனிங் டேபிள் அறைக்கு இரவு உணவு சாப்பிட சென்றனர். மாணவர்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, அறைக்கு மேல் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை திடீரென கீழே இடிந்து விழுந்தது. கூரை மற்றும் இரும்பு கம்பிகள் மேலே விழுந்ததில் பள்ளியில் படிக்கும் சிவக்குமார், ஆரியதாஸ், கவின், பாரதி, அராஃபத், பாலமுருகன் உள்ளிட்ட 25 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.கவனகுறைவுக்கு காரணமனவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
281 TVNMK5732
TVNMK5732
.
மனு விவரம்
மழை துவங்குமுன் அரூர் ஏரியை தூர் வார
Publish on : 07-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக்கோட்டம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 11-06-2010
அருர் ஏரி தூர்வரும் பணி நடைபெற்று வருகிறது என இதன் மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
Dinamalar செய்திகள்
* 2.ரூ.1 கோடியில் ஏரி தூர்வாரும் பணி துவக்கப்படாததால் மக்கள் சந்தேகம்
மோகனூர்: அரூர் ஏரியை ஒரு கோடி ரூபாயில் தூர்வார டெண்டர் விடப்பட்டு நான்கு மாதங்களாகியும் எவ்வித பணிகளும் துவக்கப்படாததால் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரி 1,200 ஏக்கர் பரப்பரளவு கொண்டது. அதற்கு அடுத்த மிகப்பெரிய ஏரியாக அரூர் ஏரி விளங்குகிறது. மழைக்காலங்களில் ஏரிகள் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கும். இந்த ஏரியை தூர் வார, பொதுப்பணித்துறை அதிகாரிகளை ஆய்வு செய்து அறிக்கை வழங்கும்படி கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார். அறிக்கையின்படி 2 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தூசூர் மற்றும் அரூர் ஏரியில் உள்ள புட்புதர்களை அகற்றவும், ஆழப்படுத்தி கரையை அகலப்படுத்துவும் மத்திய அரசு தலா ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. டெண்டர் கடந்த ஜனவரி மாதம் விடப்பட்டது. டெண்டர் விடப்பட்டு நான்கு மாதங்களாகியும் அரூர் ஏரியில் உள்ள புட்புதர்களை அகற்றவும், ஆழம் மற்றும் அகலப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
டெண்டர் விடப்பட்டு நான்கு மாதங்களாகியும் எவ்வித பணியும் துவங்காதது மக்கள் மத்தியில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மழைக்காலத்தில் ஏரி நிரம்பிவிட்டால் பணிகளை செய்ய முடியாது. எனவே மழை துவங்குமுன் ஏரியை சுத்தப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Top
பொது
மனு விவரம்
மழை துவங்குமுன் அரூர் ஏரியை தூர் வார
Publish on : 07-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக்கோட்டம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 11-06-2010
அருர் ஏரி தூர்வரும் பணி நடைபெற்று வருகிறது என இதன் மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது
TVNMK5733 -282
நாமக்கல் வட்டாச்சியர் அலுவலகத்தின் பின்பகுதியில் ஏராளமான குப்பைகள் தேங்கிக் கிடக்கிறது. இந்த குப்பைகளால் துர்நாற்றம் ஏற்படுவதுடன் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பயத்துடனேயே வேலை செய்ய வேண்டிய நிலை இருக்கிறது என்று அலுவலக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். உள்படம்& அலுவலக வளாகத்தில் இறந்து கிடக்கும் காகம்.
Publish on : 07-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர், நாமக்கல் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 14-06-2010
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி வட்டாச்சியர் அலுவலகத்தை சார்ந்ததாகும் இதில் குறிப்பிட்டுள்ள மர இலை மற்றும் குப்பைகளை உடன் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. நகராட்சி பணியாளர்கள் சாலை மற்றும் அலுவலகத்தின் முன்புரத்தில் சேகரித்து வைக்கப்படும் குப்பைகளை தினமும் அகற்றி வருகின்றார்கள். எனவே வட்டாச்சியர் அலுவலக துப்புரவுப் பணியாளர்களை கொண்டு தினமும் சுத்தம் செய்து சாலை முன் பகுதியில் உள்ள டிரம்களில் வைக்கும் பட்சத்தில் தினமும் அப்புறப்படுத்த ஏதுவாக அமையும், இருப்பினும் அவ்வப்போது நகராட்சி லாரிகளை உட்பகுதிக்கு அனுப்பி குப்பை எடுக்கப்பட்டு வருகின்றது என்ற விபரத்தை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றன்
283 TVNMK5734
TVNMK5734
மனு விவரம்
நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடைகளில் கேரி பேக் பயன்படுத்துவதை கட்டாயம் தடை செய்ய
Publish on : 07-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக தொழிலாளர் நல அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொழிலாளர் நல அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 14-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட சுற்று சூழல் பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 18-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட சுற்று சூழல் பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 18-06-2010
சூற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986ன் கீழ் அறிவிக்கப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் மறுசுழற்சி விதிகள் 1999 ன்படி பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யும்பொழுது அதன் தடிமன் 20 மைக்ரானுக்கு அதிகமாக இருக்க வேண்டும். அதற்கு குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்தாலோ (அ) இருப்பு வைத்திருந்தாலோ சட்டப்படி மேற்குறிப்பிட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பிளாஸ்டிக் உற்பத்தியை முழுமையாக தடைசெய்ய மேற்கூரிய சட்டத்தில் வழிவகை இல்லை என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
284 TVNMK5735 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் பணிக்காக அரசு அளித்த கையாளும் தொகை
TVNMK5735
மனு விவரம்
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் பணிக்காக அரசு அளித்த கையாளும் தொகை
Publish on : 07-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக தனித்துணை ஆட்சியர், இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தனித்துணை ஆட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 08-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக தனித்துணை ஆட்சியர், இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தனித்துணை ஆட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 24-06-2010
வட்டாட்சியார்களிடம் இருந்து வரப்பெற்ற அறிக்கையின்படி இராசிபுரம் வட்டத்தில் 16 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.100000, திருச்செங்கோடு வட்டத்தில் 12 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.135000ம் வழங்கப்பட்டு உள்ளது. நாமக்கல் வட்டத்தில் கான்டரக்ட் அடிப்படையில் கூலி ஆட்களை வைத்து இப்பணி செய்யப்பட்டதாகவும்,ஆதாலால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இத்தொகை வழங்கப்படவில்லை எனவும்,பரமத்தி வேலூர் வட்டத்தில் கூலி ஆட்களை கொண்டு நேரடியாக சம்மந்தப்பட்ட கிராமங்களுக்கு விநியோகத்திற்க எடுத்துச்செல்லப்பட்டதால் கையாளும் தொகை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரியவருகிறது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
285 TVNMK5736 காடச்சநல்லூர் ஊராட்சியில் புதிய ரேஷன் கடைகள் அமைக்க
TVNMK5736
மனு விவரம்
காடச்சநல்லூர் ஊராட்சியில் புதிய ரேஷன் கடைகள் அமைக்க
Publish on : 07-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வழங்கல் அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 18-06-2010
கடைகள் பிரிக்க கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரிடம் முன்மொழிவுகள் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
286 TVNMK5750நாமக்கல்: "அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தகவல் அறிவிப்பு பலகையில் ஆங்கிலத்தில் பெயர்களை எழுதி வைப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும
மனு விவரம்
நாமக்கல்: "அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தகவல் அறிவிப்பு பலகையில் ஆங்கிலத்தில் பெயர்களை எழுதி வைப்பதை மாற்றிக்கொள்ள
Publish on : 10-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இணை இயக்குநர்(நலப்பணிகள்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 02-07-2010
நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மணையில் தற்பொழுது தமிழில் தகவல் பலகை எழுதி வைக்கப்பட்டுள்ளது.
தினமலர் முதல் பக்கம் »மாவட்டங்கள் » நாமக்கல் 10.06.2010
5.தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி அறிவிப்பு பலகையில் ஆங்கிலத்தில் பட்டியல்
நாமக்கல்: "அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தகவல் அறிவிப்பு பலகையில் ஆங்கிலத்தில் பெயர்களை எழுதி வைப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும்' என, தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக ஓராண்டாக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அரசு அலுவலர்கள் கோப்புகளில் தமிழில் கையெழுத்திட வேண்டும் எனவும், வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் எழுத வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. "எங்கும் தமிழில், எதிலும் தமிழ்' என்ற நிலையை உருவாக்க அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில், நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தகவல் அறிவிப்பு பலகையில் ஆங்கிலத்தில் பெயர்களை எழுதி வைக்கும் நிலை நீடிக்கிறது.
அரசு மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் அன்றைய தேதியில் படுக்கை அறை, நோயாளிகள் எண்ணிக்கை, பணி மருத்துவர், செவிலியர் கண்காணிப்பாளர், பணி செவிலியர், செவிலியர் உதவியாளர், சுகாதார பணியாளர், துப்புரவு பணியாளர் பற்றிய விபரம் தினமும் எழுதப்படும். உள் நோயாளிகள் பிரிவு மகளிர் மருத்துவப்பகுதியில் உள்ள தகவல் பலகையில் உள்ள படுக்கை அறை, நோயாளிகள் எண்ணிக்கை, மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பட்டியல் தமிழில் அச்சிடப்பட்டுள்ளது. அதற்கு எதிரே நிரப்ப வேண்டிய விபரங்களை தமிழில் எழுதாமல் அனைத்தையும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளனர். உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படும் இந்த வேளையில், அரசு எவ்வளவு முயற்சி எடுத்தாலும் ஒரு சில அரசு அலுவலர்கள் இன்னும் மெத்தனமாக செயல்படுகின்றனர். "அரசின் உத்தரவுக்கு செவிமடுக்க வேண்டிய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அதை பொருட்படுத்தாமல் செயல்படுவதை தவிர்த்து, தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என, தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
287 TVNMK5751மலைக்கோட்டை குளத்தில் "பிளாஸ்டிக்' குப்பை ஆக்கிரமிப்பு
மனு விவரம்
மலைக்கோட்டை குளத்தில் "பிளாஸ்டிக்' குப்பை
Publish on : 14-06-2010
நாமக்கல் நகரில் அமைந்துள்ள மலைக்கோட்டை பகுதியில் உள்ள திருப்பாக்குளம் நகராட்சிக்கு சொந்தமானது அல்ல. மேலும் திருப்பாக்குளம் சர்க்கார் புறம்போக்கு குளம் என வகைபாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நகராட்சி மூலம் சுத்தம் செய்ய இயலாது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
Publish on : 18-06-2010
நாமக்கல் நகரில் அமைந்துள்ள திருப்பாக்குளம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது அல்ல என தெரிவித்துகொள்ளப்படுகிறது.
10.06.2010
1.சமூக ஆர்வலர்கள் குமுறல் மலைக்கோட்டை குளத்தில் "பிளாஸ்டிக்' குப்பை ஆக்கிரமிப்பு
நாமக்கல்: நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரமாண்டமாக அமைந்துள்ள திப்பு சுல்தான் கோட்டையில் உள்ள குளம், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளால் அசுத்தமாகியுள்ளது. நாமக்கல் நாமகிரி என்ற புராண பிரசித்தி பெற்ற நகரம். நகருக்கு மத்தியில் ஒரே கல்லால் ஆன குன்று நடு நாயகமாக காட்சியளிக்கிறது. இக்குன்றுதான் நகரத்தை பேட்டை, கோட்டை எனும் இருபிரிவுகளாக பிரிக்கிறது. கோட்டைக்கு மேற்கு புறத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஸ்வாமி கம்பீரமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அக்கோவிலுக்கு நேர் எதிரில் சாளக்கிராமம் மலைக்குகையில் பிரசித்தி பெற்ற நரசிம்ம ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. குன்றை சுற்றிலும் குளங்கள் நிறைந்துள்ளன. குன்றின் மேல் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த திப்பு சுல்தான் கோட்டை அமைந்துள்ளது. கோட்டையின் மதில் சுவர், தானியக்கிடங்கு, ரகசிய அறை, மருந்து கிடங்கு, குளங்கள் போன்றவை நேர்த்தியான முறையில் மிகுந்த கலை நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளன. தற்போதைய சந்ததியினர் அக்கால கட்டிட கலையின் சிறப்பை உணரும் விதத்தில் அமைந்துள்ளது.
பல நூற்றாண்டுக்கு பின்னரும் நாமக்கல் கோட்டையின் கம்பீர தோற்றத்தில் எவ்வித குறையும் ஏற்படவில்லை. கோட்டையை சுற்றிப் பார்க்கச் செல்லும் பலரும் உட்புறத்தில் உள்ள கட்டிடங்களின் மீது எழுவது, கற்களை பெயர்ப்பது உள்ளிட்ட சேதப்படுத்தும் வேலையில் ஈடுபடுகின்றனர். இதனால், கோட்டை அதன் பொழிவை இழக்கத் துவங்கியது. தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட நாமக்கல் கோட்டையை, அதன் பழமை மாறாமல் புனரமைப்பு செய்து சுற்றுலா தலமாக்கும் முயற்சி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது.
கோட்டையின் மூன்று இடங்களில் பாறையின் இடுக்கில் தண்ணீர் தேங்கும் வகையில் இருந்த பெரிய பள்ளங்களின் ஓரம் தடுப்பு சுவர் அமைத்து குளமாக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த குளத்தில் தண்ணீர் தேங்கி ரம்யமாக காட்சியளிக்கிறது. கோட்டைக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் என பலரும் பிளாஸ்டிக் பைகளையும், பாட்டில்களையும் எடுத்துச் சென்று பயன்படுத்திய பின் அதை குளத்தில் வீசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த செயலால் குளங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் நிறைந்து அதன் அழகை வீணடிக்கிறது. "பழமை வாய்ந்த மலைக்கோட்டையை காணவரும் சுற்றுலாப்பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இது போன்ற செயலில் ஈடுபடாமல், வரலாற்று சின்னத்தை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
288 மனு எண் : TVNMK5752பணியாட்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனையில் அவலம்
மனு விவரம்
அரசு தலைமை மருத்துவமனையில் இருதயம் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் இல்லாததால்,
Publish on : 10-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இணை இயக்குநர்(நலப்பணிகள்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 02-07-2010
நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமணை சார்பில் இருதயம் மற்றும் முளை நரம்பில் மருத்துவ பணியிடங்களை நிரப்ப இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.06.2010
3.பணியாட்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனையில் அவலம்
நாமக்கல்: தேசிய தரச்சான்று பெற்ற அரசு தலைமை மருத்துவமனையில் இருதயம் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் இல்லாததால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தனியார் மருத்துவமனையை நாடிச்செல்லும் அவலம் நீடிக்கிறது. நாமக்கல் மோகனூர் சாலையில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு புறநோயாளிகள் பிரிவு, குழந்தைகள் வார்டு, பிரசவ வார்டு, பெண்கள் பொதுமருத்துவம், ரத்தபரிசோதனை, சி.டி., ஸ்கேன், சித்தா, அறுவை சிகிச்சை பிரிவு, ஆண்கள் பொதுமருத்துவம், காசநோய், கண் மருத்துவம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இங்கு டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 2,000க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் கட்டுகட்டுதவதற்காக இரண்டு பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களில் ஒருவர் பகலிலும், மற்றொருவர் இரவிலும் பணியாற்றுகின்றனர்.
மாவட்டத்தின் தலைமை மருத்துமவமனையாக விளங்குவதால், பல்வேறு பகுதிகளில் நடக்கும் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைபவர்களுக்கு, ஒருவரே கட்டு கட்ட முடியாமல் திணறுகிறார். இருதய சிறப்பு மருத்துவர், நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை. காது மற்றும் எலும்பு டாக்டர்கள் இல்லாததால், அது தொடர்பான சிகிச்சை பெற வரும் நோயாளிகள் தனியார் மருத்துவமனையை நாடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பணியில் இருக்கும் ஆறு பேரை மேற்பார்வையிட 15 பேர் பணியில் உள்ளனர் என்பது வேடிக்கை. மூன்று வார்டுக்கு ஒரு செவிலியர் என பணியில் ஈடுபட்டு வருவதால், நோயாளிகளை சரியாக கவனிக்க முடியாமல் திணறுகின்றனர்.
தமிழகத்தில் முதன் முறையாக தேசிய தரச்சான்றிதழ் பெற்றுள்ள நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையின் வெளித்தோற்றம் அழகாக இருந்தாலும் ஆள் பற்றாக்குறை, ஒரு சில சிறப்பு மருத்துவர்கள் இல்லாதது போன்றவை குறைபாடுதான். இது குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் கூறியதாவது:
தினமும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் வந்து செல்லும் தலைமை மருத்துவமனையில், கூடுதலாக டாக்டர், செவிலியர் மற்றும் பணியாளரை நியமனம் செய்யாமல் உள்ளனர். இருதய சிறப்பு மருத்துவர், நரம்பியல் மருத்துவ நிபுணர் இல்லாததால், தனியார் மருத்துவமனையை நாடிச் செல்லும் அவலம் உள்ளது. தேசிய தரச்சான்று பெற்றுள்ள தலைமை மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களையும், கூடுதல் பணியாளர்களையும் நியமிக்க சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
289 TVNMK5764பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் மனுக்களை சி.டி.,யாக வழங்கவேண்டும் என போக்குவரத்துகழகம் வற்புறுத்துகின்றன.
TVNMK5764
மனு விவரம்
பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் மனுக்களை சி.டி.,யாக வழங்கவேண்டும் என போக்குவரத்துகழகம் வற்புறுத்துகின்றன.
Publish on : 13-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக பொது மேலாளர் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகம் சேலம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.பொது மேலாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 23-06-2010
பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜீன் மாதம் முதல் வழங்கப்படும் 100 சதவிகித இலவச பஸ் பாஸ்கள் கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டதை போன்ற நடைமுறையிலேயே இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதில் முரன்பாடுகள் ஏதுமில்லை என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
290 TVNMK5765தமிழக அரசு உத்தரவூ படி பள்ளி, கல்லூரி வாகனங்கள் 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்ல முடியாதபடி வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல
TVNMK5765
மனு விவரம்
தமிழக அரசு உத்தரவூ படி பள்ளி, கல்லூரி வாகனங்கள் 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்ல முடியாதபடி வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல்
Publish on : 13-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார போக்குவரத்து அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.வட்டார போக்குவரத்து அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 16-06-2010
1988 வருட மோட்டார் வாகன சட்டம் பிரிவு 112(1) ன்படியும், மத்திய அரசின் அறிவிப்பு எண்.S.O.No.425(E) நாள். 09.06.1989ன்படி இலகு ரக வாகனங்களுக்கு அதிகபட்ச வேகம் 50 கி.மீ என்றும், கனரக பயனிகள் வாகனங்களுக்கு அதிக பட்ச வேகம் 50 கி.மீ என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் அவ்வப்போது இவ்வலுவலக களப்பணியாளர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குற்றம் கண்டறியப்பட்டு வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி மேல்நடவடிக்கை தொடரப்பட்டு வருகின்றது என்பதனை தெரிவிக்கப்படுகிறது.
291 TVNMK5782புதிதாக தரம் உயர்த்தப்படும் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் கட்டாயம் தொழிற்கல்வி பாடப்பிரிவு
மனு விவரம்
புதிதாக தரம் உயர்த்தப்படும் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் கட்டாயம் தொழிற்கல்வி பா
292 TVNMK5786
TVNMK5786
நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் பார்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு டாஸ்மாக் பார்களில் தொடர்ந்து அதிகரித்து வருவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
மனு விவரம்
டாஸ்மாக் பார்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு
Publish on : 18-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி ஆணையர்(கலால்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி ஆணையரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 01-07-2010
நாமக்கல் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நடத்தப்படும் மதுக்கூடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும்படி மதுக்கூட உரிமையாளர்களுக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளரால் ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மற்றும் நாமக்கல் உதவி ஆணையர்(கலால்) ஆகியோரால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
293 TVNMK5787வங்கிகள் கல்விக்கடனுக்கு வட்டி வசூல் செய்வதை தடுக்கவும், தொடர்ந்து கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க
TVNMK5787
மனு விவரம்
வங்கிகள் கல்விக்கடனுக்கு வட்டி வசூல் செய்வதை தடுக்கவும், தொடர்ந்து கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க
294 TVNMK5789அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஓய்வு அறை, குழந்தை பராமரிப்பு கூடம் TVNMK5789
மனு விவரம்
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஓய்வு அறை, குழந்தை பராமரிப்பு கூடம்
மனு விவரம்
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஓய்வு அறை, குழந்தை பராமரிப்பு கூடம்
Publish on : 18-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுப்பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 30-07-2010
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து பெண் அரசு ஊழியர்களுக்கும் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
295 வகுப்பறை இல்லாததால் மாணவர்கள் அவதி
TVNMK5798
வகுப்பறை இல்லாததால் மாணவர்கள் அவதி - TVNMK5798
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
அரசு நடுநிலைப்பள்ளியாக இருந்த இந்த பள்ளி கடந்த ஏழு வருடங்களுக்கு முன்புதான் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு பெற்றது. அப்போது இருந்த வகுப்பறைகள்தான் இன்னும் உள்ளது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது. தற்போது இங்கு 450 மாணவர்கள் ஆரம்ப கல்வியையும், உயர்நிலை வகுப்புகளில் 525 மாணவர்களும் என மொத்தம் 975 பேர் படித்து வருகின்றனர். ஆனாலும்கூட இன்னும் சேர்க்கை பணிகள் நடந்து வருகிறது. இதனால் தொடர்ந்து மாணவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்துவருகிறது. பல வருடங்களுக்கு முன்பு, துவக்கப்பள்ளியாக இருந்த போது கட்டப்பட்ட 11 வகுப்பறைகளில்தான் இன்று உயர்நிலை வகுப்புகளும் செயல்படுகிறது. போதிய வகுப்பறை, கட்டட வசதி இல்லாததால், வளாக மரத்தடியில்தான் பல ஆண்டுகளாக பாடங்கள் போதிக்கப்பட்டுவருகிறது. மழை காலங்களில் வேறு வழியின்றி, ஒரே அறைக்குள் ஆட்டுமந்தை போல் அடைத்துவைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்றனர். இதனால் மாணவர்கள் நெரிசலில் சிக்கி திக்குமுக்காடுகின்றனர். இந்த சூழ்நிலையால் மாணவர்கள் சரியான முறையில் பாடங்களை கவனிக்க முடிவதில்லை. இதனால் மாணவர்களின் படிப்பு பெருமளவில் பாதிக்கப்படுகிறது. பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லாததால் கம்ப்யூட்டர் மற்றும் ஆய்வகப்பொருள்கள் அனைத்தும் ஆசிரியர்களின் ஓய்வறையிலே மூட்டை கட்டி போடப்பட்டுள்ளது. இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் உபகரண பயிற்சி கிடைக்காமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இது ஓரு புறம் இருக்க, இங்குள்ள குடிநீர் தொட்டியும் பராமரிப்பின்றி, அசுத்தமான நிலையில் உள்ளது. குடிநீர் தொட்டியில் சரியான வடிகால் வசதிகள் இல்லாததால் மாணவர்கள் கழிவு நீருக்குள் நின்று கொண்டே தண் ணீர் குடிக்க வேண்டியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாய நிலையும் உருவாகியுள்ளது. மேலும் போதிய கழிவறை வசதியும் இல்லாததாலும், மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த பல்வேறு காரணங்களுக்கு மத்தியில் ஆரம்ப பள்ளி குழந்தைகளும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே உயர்நிலைப்பள்ளிக்கு வேறு இடம் ஒதுக்கி, அங்கு புதிய கட்டடத்தை ஏற்படுத்தினால் வெப்படை அரசு உயர்நிலைப்பள்ளி உயர்வு பெறும் பள்ளியின்தனி சிறப்பு இப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 85 சத வீதம் தேர்ச்சி பெற்றுள் ளது. குறிப்பாக இப்பள்ளியில் படித்த மாணவி ரம்யா 474 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மேலும் 450க்கு மேல் 9 பேரும், 400க்கு மேல் 20 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்று விளங்கும் இந்த பள்ளி, கட்டட வசதி இல்லாமல் பல வருடங்களாக தடு மாறி வருகிறது. புதிய கட்டடத்தை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Publish on : 21-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 13-07-2010
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்ட நிலத்தை தற்போது சீர்செய்து கட்டிடம் கட்டுவதற்கு ஏதுவான நிலையில் உள்ளது. இதுகுறித்து அலுவலக கோப்புகள் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளது. விரைவில் கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
பள்ளிபாளையம் அருகே அரசு பள்ளியில்
அரசு நடுநிலைப்பள்ளியாக இருந்த இந்த பள்ளி கடந்த ஏழு வருடங்களுக்கு முன்புதான் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு பெற்றது. அப்போது இருந்த வகுப்பறைகள்தான் இன்னும் உள்ளது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது. தற்போது இங்கு 450 மாணவர்கள் ஆரம்ப கல்வியையும், உயர்நிலை வகுப்புகளில் 525 மாணவர்களும் என மொத்தம் 975 பேர் படித்து வருகின்றனர்.
ஆனாலும்கூட இன்னும் சேர்க்கை பணிகள் நடந்து வருகிறது. இதனால் தொடர்ந்து மாணவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்துவருகிறது. பல வருடங்களுக்கு முன்பு, துவக்கப்பள்ளியாக இருந்த போது கட்டப்பட்ட 11 வகுப்பறைகளில்தான் இன்று உயர்நிலை வகுப்புகளும் செயல்படுகிறது. போதிய வகுப்பறை, கட்டட வசதி இல்லாததால், வளாக மரத்தடியில்தான் பல ஆண்டுகளாக பாடங்கள் போதிக்கப்பட்டுவருகிறது. மழை காலங்களில் வேறு வழியின்றி, ஒரே அறைக்குள் ஆட்டுமந்தை போல் அடைத்துவைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்றனர்.
இதனால் மாணவர்கள் நெரிசலில் சிக்கி திக்குமுக்காடுகின்றனர். இந்த சூழ்நிலையால் மாணவர்கள் சரியான முறையில் பாடங்களை கவனிக்க முடிவதில்லை. இதனால் மாணவர்களின் படிப்பு பெருமளவில் பாதிக்கப்படுகிறது. பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லாததால் கம்ப்யூட்டர் மற்றும் ஆய்வகப்பொருள்கள் அனைத்தும் ஆசிரியர்களின் ஓய்வறையிலே மூட்டை கட்டி போடப்பட்டுள்ளது. இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் உபகரண பயிற்சி கிடைக்காமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இது ஓரு புறம் இருக்க, இங்குள்ள குடிநீர் தொட்டியும் பராமரிப்பின்றி, அசுத்தமான நிலையில் உள்ளது. குடிநீர் தொட்டியில் சரியான வடிகால் வசதிகள் இல்லாததால் மாணவர்கள் கழிவு நீருக்குள் நின்று கொண்டே தண் ணீர் குடிக்க வேண்டியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாய நிலையும் உருவாகியுள்ளது. மேலும் போதிய கழிவறை வசதியும் இல்லாததாலும், மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த பல்வேறு காரணங்களுக்கு மத்தியில் ஆரம்ப பள்ளி குழந்தைகளும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே உயர்நிலைப்பள்ளிக்கு வேறு இடம் ஒதுக்கி, அங்கு புதிய கட்டடத்தை ஏற்படுத்தினால் வெப்படை அரசு உயர்நிலைப்பள்ளி உயர்வு பெறும் என்கின்றனர் கிராம கல்வி குழு உறுப்பினர்கள்.
பள்ளியின்
தனி சிறப்பு
இப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 85 சத வீதம் தேர்ச்சி பெற்றுள் ளது. குறிப்பாக இப்பள்ளியில் படித்த மாணவி ரம்யா 474 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மேலும் 450க்கு மேல் 9 பேரும், 400க்கு மேல் 20 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்று விளங்கும் இந்த பள்ளி, கட்டட வசதி இல்லாமல் பல வருடங்களாக தடு மாறி வருகிறது.
வேடிக்கை பாதி; படிப்பு மீதி
வகுப்பறை இல்லாததால் மாணவர்கள் அவதி
296 TVNMK5799சேகோ தொழில் முடங்குவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்
TVNMK5799
மனு விவரம்
சேகோ தொழில் முடங்குவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்
297 TVNMK5803 மாதமாக எரியாமல் உள்ள தெரு மின் விளக்கினை பழுது பார்க்க
TVNMK5803
மனு விவரம்
6 மாதமாக எரியாமல் உள்ள தெரு மின் விளக்கினை பழுது பார்க்க
Publish on : 22-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் இராசிபுரம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 25-06-2010
மனுதாரர் குறிப்பிட்டுள்ள பகுதியில் உள்ள தெருமின்விளக்கு பழுது சரிசெய்து புதிய மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.
Publish on : 25-06-2010
மனுதாரர் குறிப்பிட்டுள்ள பகுதியில் உள்ள தெருமின்விளக்கு பழுது சரிசெய்து புதிய மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.
298 TVNMK5804வடுகம் ஊராட்சி ஆதிதிராவிடர் தெரு பலர் பலமுறை முறையிட்டும் பழுது பார்க்க மறுத்து ஓயர்மேன்
TVNMK5804
மனு விவரம்
வடுகம் ஊராட்சி ஆதிதிராவிடர் தெரு பலர் பலமுறை முறையிட்டும் பழுது பார்க்க மறுத்து ஓயர்மேன்
Publish on : 22-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கண்காணிப்பு பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கண்காணிப்பு பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 02-07-2010
தாங்கள் உதவி பொறியாளர் இயக்கமும் பராமரிப்பும் ஆர்.புதுப்பட்டி அவர்களிடம் 24.6.2010 அளித்த விளக்கத்தில்இ “மேற்படி புகாரில் தெரிவித்துள்ள தெருவிளக்கினை பழுது பார்க்க 16.6.2010 அன்று மின்வாரிய பணியாளரிடம் முறையிட்டதின் பேரில் சரிபார்க்கப்பட்டு 18.06.2010 அன்று எரிய விடப்பட்டது என்றும் மேலும் புதுப்பட்டி பிரிவு அலுவலகத்தில் 1 ஒயர்மேன் 1 மஸ்தூர் மட்டுமே உள்ளதால் உடனுக்குடன் பழுதுபார்க்கும் பணி செய்யமுடியவில்லை என தெரிய வருவதால் மேற்படி புகாரில் கூறியவாறு பணியாளர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார்கள் என்பதை இதன் மூலம் தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
299 TVNMK5807
TVNMK5807
மனு விவரம்மாவட்ட நூலக அலுவலகத்தில் காலியாக உள்ள கண்காணிப்பாளர் பணியிடத்தை நிரப்ப
Publish on : 23-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட நூலக அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட நூலக அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 30-06-2010
A case is pending before the Hon'ble High Court of Judicature at Madras regarding the filling up of the post of Superintendent by promotion. Even though, the powers only vested with the Director of Public Libraries to fill the post of Superintendent in this Public Library Department.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக