செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

பெற்றோரை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் ... கனரா வங்கி கல்வி கடன்...தவனையை வழங்க மறுப்பதால்

பெற்றோரை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் ... கனரா வங்கி கல்வி கடன்...தவனையை வழங்க மறுப்பதால் - TVNMK 1497
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



18.. பெற்றோரை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் ... கனரா வங்கி கல்வி கடன்...தவனையை வழங்க மறுப்பதால் - TVNMK 1497

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் . சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த பெற்றோரை இழந்த கோவை VLB ஜானகியம்மாள் பொறியியல் கல்லூரியில் BE Mech III year பயிலும் மாணவர் லெனின் த/பெ கண்ணன் (TSTC CONDUCTOR )என்பவருக்கு சேலம் கோட்டை கிளை கனரா வங்கி கல்வி கடன் (கல்வி கடன்கணக்கு எண் GA 07 EL 00072) தவனையை வழங்க மறுப்பதால்மனு விவரம்
பெற்றோரை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் ... கனரா வங்கி கல்வி கடன்...தவனையை வழங்க மறுப்பதால்

Publish on: 25-02-2010


தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் இந்தியன் வங்கி கிளை மேலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிளை மேலாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்

Publish on: 16-04-2010

மனுதாரர் கல்விக்கடன் விடுவிக்க கோரும் மனு சேலம் மாவட்டம் சம்பந்தப்பட்டதால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சேலம் கோட்ட அலுவலகங்களில் மனு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது


Publish on: 16-04-2010

மனுதாரர் கல்விக்கடன் விடுவிக்க கோரும் மனு சேலம் மாவட்டம் சம்பந்தப்பட்டதால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சேலம் கோட்ட அலுவலகங்களில் மனு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Publish on: 24-04-2010

மனுதாரர் சேலம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை அணுக வேண்டியது. முன்னோடி வங்கி மேலாளர் நாமக்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக