51- 100 ok
Reply ok
51. பள்ளிபாளையம் பகுதியில் சமையல் எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது- TVNMK 1304
51. பள்ளிபாளையம் பகுதியில் சமையல் எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது- TVNMK 1304
அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
பள்ளிபாளையம் பகுதியில் உள்ள 30 ஆயிரம் கேஸ் இணைப்புகளுக்கும் ஒரே ஒரு கேஸ் ஏஜென்ஸி உள்ளது. இதனால், சமையல் எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பதிவு செய்த 60 நாட்களுக்கு பின்னரே சிலிண்டர் வழங்கப்படுகிறது. அதற்கும் பில் தொகையை விட கூடுதலாக வழங்க வேண்டியுள்ளது. எனவே, பதிவு செய்த 31 நாட்களுக்குள் நிறுவனம் வழங்கும் பில் தொகை மட்டுமே பெற்றுக்கொண்டு சிலிண்டர் வழங்க வேண்டும். சிலிண்டர் தட்டுப்பாட்டை தவிர்க்க மேலும் இங்கு ஒரு கேஸ் ஏஜென்ஸி அமைக்கப்பட வேண்டும். எனவே,மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »
மனு விவரம்
Publish on : 22-02-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 25-02-2010
இப்புகார் தொடர்பாக ஐ.ஓ.சி எண்ணெய் நிறுவன விற்பனை மேலாளருக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
52. நாமக்கல் அண்ணாசிலை எதிரில் மேம்பாலம் சாலையில் கிடக்கும் ஜல்லி - TVNMK 2118
52. நாமக்கல் அண்ணாசிலை எதிரில் மேம்பாலம் சாலையில் கிடக்கும் ஜல்லி - TVNMK 2118
அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
நாமக்கல் அண்ணாசிலை எதிரில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக சாலையோரம் ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளன. இவை சரிந்து சாலையில் பரவலாக கிடக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடையும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
»மனு விவரம்
நாமக்கல் அண்ணாசிலை எதிரில் மேம்பாலம் சாலையில் கிடக்கும் ஜல்லி
Publish on : 12-04-2010
நாமக்கல் அண்ணா சிலை எதிரில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக சாலையோரம் கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் தற்போது அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
53. காளப்பநாயக்கன்பட்டியில்காய்ந்து கருகிய மரத்தால் விபத்து அபாயம் - TVNMK 1957
53. காளப்பநாயக்கன்பட்டியில்காய்ந்து கருகிய மரத்தால் விபத்து அபாயம் - TVNMK 1957
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
காளப்பநாயக்கன்பட்டி வழியாக ராசிபுரம், சேந்தமங்கலம் மெயின் ரோடு செல்கிறது. அச்சாலை வழியாக காலை, மாலை வேளைகளில் ஏராளமான பள்ளி வாகனங்கள் மற்றும் அரசு, தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. வெளியூர்களுக்கு செல்லும் கிராம மக்கள், அங்குள்ள முக்கோண சாலை பஸ் நிறுத்தத்திற்கு வரவேண்டும். முக்கோணச் சாலை பஸ் நிறுத்தத்தின் ஓரம் உள்ள புளியன் மரம் ஒன்று காய்ந்து, கருகி, எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. மரத்தின் அடி முதல் உச்சி வரை காய்ந்துள்ளது. அதிக காற்று வீசும் சமயங்களில் மர கிளைகள் முறிந்து விழுகின்றன. இது அவ்வழியாக செல்வோரை பதம் பார்க்கிறது. இதுபற்றி நெடுஞ்சாலைத்துறையினர்எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இனியும் அலட்சியம் செய்யாமல் அம்மரத்தை அங்கிருந்து பாதுகாப்பான முறையில் அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மனு விவரம்
காளப்பநாயக்கன்பட்டியில்காய்ந்து கருகிய மரத்தால் விபத்து அபாயம்
Publish on : 12-04-2010
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள மரம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான மரம் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எனினும் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று மரத்தின் கருகிய நிலையில் உள்ள மரக்கிளைகளை உடனடியாக அகற்றப்பட்டுவிட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
54. TVNMK5573 போதமலையில் இருந்து பூசாரிபளையம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார
54. TVNMK5573 போதமலையில் இருந்து பூசாரிபளையம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,நாமக்கல்
இராசிபுரம் வட்டம் இராசிபுரம் ஊராட்சி ஓன்றியம் போதமலையில் இருந்து பூசாரிபளையம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம
மனு விவரம்
போதமலையில் இருந்து பூசாரிபளையம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார
Publish on : 06-05-2010 தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக்கோட்டம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 07-05-2010 இராசிபுரம் வட்டம் இராசிபுரம் ஊராட்சி ஓன்றியம் போதமலையில் இருந்து பூசாரிபளையம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரும் பணி வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிபடையில் பணி மேற்கொள்ளப்படும்.
55. இராசிபுரம் பட்டனம் ரோடில் உள்ள வேலா செட்டியார் பூங்காவை சரி செய்ய கேட்ட - TVNMK 5513
55. இராசிபுரம் பட்டனம் ரோடில் உள்ள வேலா செட்டியார் பூங்காவை சரி செய்ய கேட்ட - TVNMK 5513
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
இராசிபுரம் பட்டனம் ரோடில் உள்ள வேலா செட்டியார் பூங்காவை சரி செய்து பொது மக்கள் பயன்பட்டிற்க்கு விட மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »மனு விவரம்
இராசிபுரம் பட்டணம் ரோட்டில் உள்ள வேலா செட்டியார் பூங்காவை சரி செய்ய கேட்டல்
Publish on : 24-04-2010 தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 06-05-2010 இராசிபுரம் நகராட்சி பட்டணம் சாலையில் உள்ள வேலா பூங்காவினை பராமரிப்பு செய்ய ரூ.3 லட்சம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு பணி உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது. பணி விரைவில் துவங்கப்பட உள்ளது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
56. இராசிபுரம் நகராட்சி தீர்மணம் எண் 1377 படி புதிய ஆழ்துளை கிணறு கேட்டல் - TVNMK 5512
56. இராசிபுரம் நகராட்சி தீர்மணம் எண் 1377 படி புதிய ஆழ்துளை கிணறு கேட்டல் - TVNMK 5512
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408
செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .
இராசிபுரம் நகராட்சி தீர்மணம் எண் 1377 ( நாள் 22.01.2010)படி 9 புதிய ஆழத்துளை கிணறு அமைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »மனு விவரம்
இராசிபுரம் நகராட்சி தீர்மானம் எண். 1377 படி புதிய ஆழ்துளை கிணறு கேட்டல்
Publish on : 24-04-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 06-05-2010 இராசிபுரம் நகராட்சி பகுதியில் கடும் வறட்சியை சமாளிக்கும் பொருட்டு 9 இடங்கில் ஆழ்துளைக் கிணறு அமைக்க நகர மன்ற தீர்மான எண் 1378 நாள் 22.01.2010ல் அனுமதி பெறப்பட்டு இருமுறை ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. ஒப்பந்தபுள்ளி ஏதும் பெறப்படவில்லை. தற்போது பனமரத்துப்பட்டி ஏரி விநியோகம் செய்யும் பகுதி நீங்கலாக கீழ்க்கண்ட 5 வார்டுகளில் ஒப்பந்த புள்ளிகள் பெற முடிவு செய்யப்பட்டு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. வார்டு எண்கள் 15, 19, 23, 25, 27
57குப்பையை கொளுத்துவதால் சுகாதார சீர்கேடு - TVNMK 5505
57குப்பையை கொளுத்துவதால் சுகாதார சீர்கேடு - TVNMK 5505
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
ராசிபுரம்: நகர குப்பைகளை 26வது வார்டில் உள்ள கிணற்றில் கொட்டி தீயிட்டு கொழுத்துவதால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. அதில் 26வது வார்டுக்கு உள்பட்ட பாரதிதாசன் சாலையில் பொது கிணறு அமைந்துள்ளது. அந்த கிணற்றில் இருந்த தண்ணீரை அப்பகுதியை சேர்ந்த மேட்டுத்தெரு, சின்னமேட்டுத்தெரு, முல்லா சாகிபு தோட்டம் மற்றும் சுற்றிஉள்ள மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தனர். வறட்சி காலங்களில் மக்கள் தங்களின் தண்ணீர் தேவையை அப்பகுதியில் இருந்த பொதுகிணறு மூலம் பூர்த்தி செய்து வந்ததால், கிணறு வறண்டபோது அதை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். புகார் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் நகராட்சி நிர்வாகத்தினர் கிடப்பில் போட்டனர். அதனால், கிணற்றுநீர் முற்றிலும் வற்றி பாழும் கிணறாக மாறியது. அதை தொடர்ந்து அப்பகுதியில் சேரும் நகர குப்பைகளை இந்த கிணற்றில் கொட்டிவருவதை வாடிக்கையாக கொண்டனர். அவ்வப்போது தீயிட்டும் கொழுத்தியும் வந்ததால் அதில் இருந்து எழும் புகை மூட்டம் அப்பகுதியில் பரவி சாலையில் செல்வோரையும், அப்பகுதியில் குடியிருப்போரையும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகுகிறது. மேலும், துர்நாற்றம் வீசுவதால், வழியில் செல்வோர் மூக்கைபிடித்துக்கொண்டும் செல்லும் அவலயும் ஏற்படுகிறது. தீயிட்டு கொழுத்துவதால், சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இது அடிக்கடி நிகழ்கவதால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்பதி அடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது: நகராட்சிக்கு சொந்தமான இந்த பொது கிணறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. தண்ணீர் வற்றியபோது தூர்வார நகராட்சிக்கு புகார் செய்யப்பட்டது. இருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கிணற்று நீர் முற்றிலும் வற்றி பாழுங்கிணறாக உருமாறியது. அதை தொடர்ந்து நகரில் சேரும் குப்பைகளை இங்கு கொண்டு வந்து கொட்டத்துவங்கினர். அவ்வப்போது தீயிட்டு கொழுத்துவதால், புகை மூட்டம் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதில் இருந்து ஏற்படும் துர்நாற்றம் அவ்வழியாக செல்வோரையும், குடியிருப்பு வாசிகளையும் முகம் சுளிக்கச்செய்கிறது.இப்பகுதியில் சேரும் குப்பைகளை நகரின் வெளியே கொண்டு சென்று கொட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »
குப்பையை கொளுத்துவதால் சுகாதார சீர்கேடு
Publish on : 23-04-2010 தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 06-05-2010மேற்கண்ட கிணறு பகுதியில் தீப்புகை முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டது. தற்போது இந்த கிணறு பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட கிணற்றில் வழிபோக்கர் யாரோ தீ வைத்து விட்டனர். இதனை கண்காணிக்க அக்கம் பக்கத்தில் பார்த்து கொள்ளவும் அப்பகுதியில் பணிபுரியும் துப்புரவு பணியாளரை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
58. ராசிபுரம் நகராட்சி 26வது வார்டுக்கு பொது கிணறு தூர்வாருதல் - TVNMK 5504
58. ராசிபுரம் நகராட்சி 26வது வார்டுக்கு பொது கிணறு தூர்வாருதல் - TVNMK 5504
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408
செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .
ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. அதில் 26வது வார்டுக்கு உள்பட்ட பாரதிதாசன் சாலையில் பொது கிணறு அமைந்துள்ளது. அந்த கிணற்றில் இருந்த தண்ணீரை அப்பகுதியை சேர்ந்த மேட்டுத்தெரு, சின்னமேட்டுத்தெரு, முல்லா சாகிபு தோட்டம் மற்றும் சுற்றிஉள்ள மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தனர். வறட்சி காலங்களில் மக்கள் தங்களின் தண்ணீர் தேவையை அப்பகுதியில் இருந்த பொதுகிணறு மூலம் பூர்த்தி செய்து வந்ததால் கிணறு தூர்வார மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post மனு விவரம்
26வது வார்டுக்கு பொது கிணறு தூர்வாருதல்
Publish on : 23-04-2010 தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 06-05-2010 இராசிபுரம் நகராட்சி 26ஆவது வார்டுக்குட்பட்ட பாரதிதாசன் சாலையில் உள்ள பொதுக்கிணற்றில் தற்போது தண்ணீர் இல்லை. இப்பகுதியில் உள்ள 300 அடி ஆழ்துளைக் கிணற்றில் கூட தண்ணீர் இல்லை. எனவே இக்கிணற்றினை தூர்வாரினாலும் கூட தண்ணீர் வர வாய்ப்பு இல்லை. இதற்கு மாற்று ஏற்படாக புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பிரேரணைகள் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது
59. நாமக்கல்-திருச்செங்கோடு சாலை சாலையோர டிரான்ஸ்பார்மரால் - TVNMK 5503
59. நாமக்கல்-திருச்செங்கோடு சாலை சாலையோர டிரான்ஸ்பார்மரால் - TVNMK 5503
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
பார்வை: தினமலர் 22.04.2010
நாமக்கல்-திருச்செங்கோடு சாலை வாரசந்தை எதிரே மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த வழியாக ஈரோடு, கோவை வழித்தடத்தில் செல்லும் பஸ், லாரி, கார், டெம்போ உள்ளிட்ட 300க்கும் அதிகமான கனரக வாகனங்கள், டூ வீலர், சைக்கிள் மற்றும் நடந்து செல்வோர் என 500க்கும் அதிகமாக சென்று வருகிறது. இப்பகுதியில் சாலை மிகவும் பள்ளமாக இருப்பதால், மழை காலங்கில் தண்ணீர் தேங்கி சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை கருத்தில் கொண்டு சமீபத்தில் சாலையை உயர்த்தி அமைக்கப்பட்டது. இந்நிலையில் சாலையின் ஓரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரால் விபத்து அபாயம் உள்ளது. சாலை மேடாக உயர்ந்ததை அடுத்து டிரான்ஸ்பார்மரின் உயரம் குறைந்துள்ளது. வாகன போக்குவரத்து பெருகி உள்ள நிலையில், சாலையின் ஓரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது. 'அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள டிரான்ஸ்பார்மரை இடம் மாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »மனு விவரம்
நாமக்கல்-திருச்செங்கோடு சாலை சாலையோர டிரான்ஸ்பார்மரால்
Publish on : 23-04-2010 தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கண்காணிப்பு பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கண்காணிப்பு பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 30-04-2010 மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள மின்மாற்றி உள்ள இடத்தில் தற்போது நெடுஞ்சாலை துறையினரால் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றுக்கொண்டு உள்ளது. மேலும், மேற்கண்ட மின் மாற்றியை இடமாற்றம் செய்வதற்கு நெடுஞ்சாலைத் துறையிடமிருந்து விண்ணப்பம் ஏதும் இதுநாள் வரை பெறப்படவில்லை. மேற்படி விவரம் நெடுஞ்சாலை துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி மின்மாற்றியை இடமாற்றம் செய்ய நெடுஞ்சாலை துறையினரிடமிருந்து விண்ணப்பம் பெறப் பட்டதும் மின்வாரிய விதிமுறைப்படி மின் மாற்றியை மாற்றியமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலை சாலையோர டிரான்ஸ்பார்மரால் ஆபத்து
Publish on : 23-04-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கண்காணிப்பு பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கண்காணிப்பு பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 30-04-2010
மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள மின்மாற்றி உள்ள இடத்தில் தற்போது நெடுஞ்சாலை துறையினரால் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றுக்கொண்டு உள்ளது. மேலும், மேற்கண்ட மின்மாற்றியை இடமாற்றம் செய்வதற்கு நெடுஞ்சாலைத் துறையிடமிருந்து விண்ணப்பம் ஏதும் இதுநாள் வரை பெறப்படவில்லை. மேற்படி விவரம் நெடுஞ்சாலை துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி மின்மாற்றியை இடமாற்றம் செய்ய நெடுஞ்சாலை துறையினரிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டதும் மின்வாரிய விதிமுறைப்படி மின்மாற்றியை மாற்றியமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
60,. ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள திரு வி.க., பூங்கா - TVNMK 5502
60,. ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள திரு வி.க., பூங்கா - TVNMK 5502
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408
செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .
ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள திரு வி.க., பூங்காவை எஃப்.ஓ.பி., பராமரித்து வருகிறது. பூங்காவில் போதிய அளவுக்கு குடிநீர் இல்லாததால், பூங்காவுக்கு வரும் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் குடிநீர் இன்றி கடும் அவதிப்படுகின்றனர். மேலும், தண்ணீர் பாய்ச்சாததால் புல்வெளிகள், பராமரிக்க முடியாமல் காய்ந்து போகின்றன. பூங்காவுக்கு தடையின்றி தண்ணீர் இணைப்பு வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு
Read Full Post »மனு விவரம் ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள திரு வி.க., பூங்கா அமைத்தல்
Publish on : 23-04-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 06-05-2010இராசிபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள திரு.வி.க பூங்காவிற்கு மூலக்கிணற்றில் சிறிய மோட்டார் வைத்து தண்ணீர் ஊற்றப்பட்டு வந்தது. தற்போது மூலக்கிணற்றில் தண்ணீர் இல்லாததால் நகராட்சி மூலம் கிணற்றினை தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணி முடிந்தவுடன் கிணற்றிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து செடிகொடிகளுக்கு நீர் ஊற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
61. இராசிபுரம் நகரம், சாமுன்டி தியேட்டர் அருகில் இருந்த கிணற்றை கண்டுபிடி- TVNMK 5491
61. இராசிபுரம் நகரம், சாமுன்டி தியேட்டர் அருகில் இருந்த கிணற்றை கண்டுபிடி- TVNMK 5491
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408
செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .
இராசிபுரம் நகரம், சாமுன்டி தியேட்டர் அருகில் வி. நகர் ரோடு எண் 1 ல் காணாமற் போன நகராட்சி பொது குடிநீர் கிணற்றினை கண்டுபிடிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Read Full Post »மனு விவரம்
இராசிபுரம் நகரம், சாமுன்டி தியேட்டர் அருகில் இருந்த கிணற்றை கண்டுபிடிக்க கேட்டல்
Publish on : 20-04-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 30-04-2010இராசிபுரம் நகராட்சி சாமுண்டி தியேட்டர் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான பொதுகிணறு எதுவும் இல்லை என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
Publish on : 30-04-2010இராசிபுரம் நகராட்சி சாமுண்டி தியேட்டர் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான பொதுகிணறு எதுவும் இல்லை என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
62. தொடக்கக்கல்வி - TVNMK 5489
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408
செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .
இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை 'கிரேடு பே'வாக உயர்த்தி அமல்படுத்த வேண்டும். 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய பலன்கள் பழைய முறையில் தொடர்ந்து வழங்க வேண்டும். ஒரே ஒன்றியத்தில் பணிபுரியும் மூத்த ஆசிரியர்களும், இளைய ஆசிரியர்களும் இடையே உள்ள முரண்பாடுகளை நீக்க தொடக்கக்கல்வி இயக்குனர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 1:30 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதத்தை நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »மனு விவரம்
தொடக்கக்கல்வி
Publish on : 20-04-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 29-04-2010மேற்காண் பொருள் சார்ந்த நடவடிக்கைகள் அரசு மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் பரிசீலனையில் உள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடக்கக்கல்வி ஆசியர்களுக்கு ஊதிய முரன்பாடுகளை களையக்கோருதல்
Publish on : 20-04-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 29-04-2010
மேற்காண் பொருள் சார்ந்த நடவடிக்கைகள் அரசு மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் பரிசீலனையில் உள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
________________________________________
Publish on : 29-04-2010
மேற்காண் பொருள் சார்ந்து அரசு மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
63. எலச்சிபாளையம் ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்க- TVNMK 5488
63. எலச்சிபாளையம் ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்க- TVNMK 5488
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408
செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
எலச்சிபாளையம் ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »
மனு விவரம்
எலச்சிபாளையம் ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்க-
Publish on : 20-04-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 29-04-2010எலச்சிப்பாளையம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் மூன்று காலி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இயக்குநர் அவர்களுக்கு பரிந்துரை செய்து விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
64. பள்ளிபாளையம் காஸ் ஏஜன்சி தொடர்பாக - TVNMK 5483
64. பள்ளிபாளையம் காஸ் ஏஜன்சி தொடர்பாக - TVNMK 5483
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர்மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .
பள்ளிபாளையத்தில் உள்ள காஸ் ஏஜென்ஸியில், பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இணைப்பு பெற்றுள்ளனர். அந்த ஏஜென்ஸியில் சிலிண்டருக்கு பதிவு செய்தால் 55 நாள் முதல் 60 நாள் வரை இழுத்தடிக்கின்றனர். குறிப்பிட்ட நாட்களுக்குள் காஸ் சிலிண்டர் வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »மனு விவரம்
பள்ளிபாளையம் காஸ் ஏஜன்சி தொடர்பாக
Publish on : 18-04-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வழங்கல் அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 30-04-2010சம்மந்தப்பட்ட கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்று விசாரணை செய்யப்பட்டது. கேஸ் லோடு வருவது தாமதம் ஆனதால்தான் எங்களால் குறிப்பிட்ட காலத்துக்குள் தரமுடியவில்லை என்றும் மற்றும் நிர்ணயம் செய்த தொகை ரூ.320க்கு மேல் வேறு தொகை எதுவும் பெறவில்லை எனவும் தெரிவித்தார். வரும் காலங்களில் இது போன்று நடக்காது எனவும் தெரிவித்துள்ளார்
65.திருச்செங்கோடு ஒன்றியம் தேவனாங்குறிச்சி கந்தசாமி நகர்.குடிநீர் கோரி – TVNMK 5325
65.திருச்செங்கோடு ஒன்றியம் தேவனாங்குறிச்சி கந்தசாமி நகர்.குடிநீர் கோரி – TVNMK 5325
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .
திருச்செங்கோடு ஒன்றியம் தேவனாங்குறிச்சி அருகே உள்ளது கந்தசாமி நகர். இங்கு சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் தந்துகொண்டிருந்த ஆழ்துளை கிணறு வறண்டு விட்டதால் போதிய குடிநீர கிடைப்பதில்லை. குடிநீருக்கு பல கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. பெண்களும், மாணவ மாணவிகளும் இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர், போதிய குடிநீர் போதிய குடிநீர் தர மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »மனு விவரம்
திருச்செங்கோடு ஒன்றியம் தேவனாங்குறிச்சி கந்தசாமி நகர்.குடிநீர் கோரி
Publish on : 13-04-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் திருச்செங்கோடு அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 29-04-2010கந்தசாமி நகர் பகுதியில் தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக புதிய ஆழ்துளைக்கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மூலம் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. போதுமான அளவுக்கு கந்தசாமி நகர் பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
66.இராசிபுரம் வட்டம் பட்டணம் ஆலத்தூர் ஏரியில் திருமனிமுத்தாறு வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார - TVNMK 5056
66.இராசிபுரம் வட்டம் பட்டணம் ஆலத்தூர் ஏரியில் திருமனிமுத்தாறு வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார - TVNMK 5056
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .
இராசிபுரம் வட்டம் பட்டணம் ஆலத்தூர் ஏரியில் இருந்து பட்டணம்ஏரி,கோனேரிப்பட்டிஏரி. தட்டான் குட்டை ஏரி, அனைபாளையம் ஏரி, நவனிஏரி,ஏழூர்ஏரி வழியாக திருமனிமுத்தாறு வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார மாவட்ட ஆட்சியர் அவர்கள்தகுந்த நடவடிக்கைஎடுக்குமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறோம்.
மனு விவரம்
இராசிபுரம் வட்டம் பட்டணம் ஆலத்தூர் ஏரியில் இருந்து பட்டணம்ஏரி,கோனேரிப்பட்டிஏரி. தட்டான்குட்
Publish on : 13-04-201தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 29-04-2010இராசிபுரம் வட்டம் பட்டணம் ஆலத்தூர் ஏரியில் இருந்து பட்டணம் ஏரி, கொனேரிப்பட்டி ஏரி, தட்டான்குட்டை ஏரி, அணைப்பாளையம் ஏரி, நவணி ஏரி, ஏழுர் ஏரி வழியாக திருமணிமுத்தாறு வரை செல்லும் ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணியினை சிறப்பு இனமாக கருதி நிதி ஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில் பணி மேற்பொள்ளப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 13-04-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 29-04-2010
இராசிபுரம் வட்டம் பட்டணம் ஆலத்தூர் ஏரியில் இருந்து பட்டணம் ஏரி, கொனேரிப்பட்டி ஏரி, தட்டான்குட்டை ஏரி, அணைப்பாளையம் ஏரி, நவணி ஏரி, ஏழுர் ஏரி வழியாக திருமணிமுத்தாறு வரை செல்லும் ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணியினை சிறப்பு இனமாக கருதி நிதி ஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில் பணி மேற்பொள்ளப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
67..TVNMK5576 இராசிபுரம் வட்டம் அனைபாளையம் ஏரியில் இருந்து நாமக்கல் வட்டம் நவனி ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி
67..TVNMK5576 இராசிபுரம் வட்டம் அனைபாளையம் ஏரியில் இருந்து நாமக்கல் வட்டம் நவனி ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408 செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள்,நாமக்கல்
இராசிபுரம் வட்டம் அனைபாளையம் ஏரியில் இருந்து நாமக்கல் வட்டம் நவனி ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கைஎடுக்குமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறோம்
மனு விவரம்
இராசிபுரம் வட்டம் அனைபாளையம் ஏரியில் இருந்து நாமக்கல் வட்டம் நவனி ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி
Publish on : 06-05-2010 தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக்கோட்டம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்Publish on : 07-05-2010 இராசிபுரம் வட்டம் அனைபாளையம் ஏரியில் இருந்து நாமக்கல் வட்டம் நவனி ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணி வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிபடையில் பணி மேற்கொள்ளப்படும்.
68. இராசிபுரம் வட்டம் போதமலையிருந்து வடுகம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார TVNMK5578
68. இராசிபுரம் வட்டம் போதமலையிருந்து வடுகம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார TVNMK5578
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்
இராசிபுரம் வட்டம் போதமலையிருந்து வடுகம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறுஅன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
மனு விவரம்
இராசிபுரம் வட்டம் போதமலையிருந்து வடுகம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார
Publish on : 06-05-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக்கோட்டம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்Publish on : 06-05-201 இராசிபுரம் வட்டம் போதமலையிருந்து வடுகம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணி விரைவில் மேற்கொள்ள்ளபடும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
69. TVNMK5579 இராசிபுரம் வட்டம் கொல்லிமலையிருந்து கோரையாறு நாமகிரிபேட்டை ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார
69. TVNMK5579 இராசிபுரம் வட்டம் கொல்லிமலையிருந்து கோரையாறு நாமகிரிபேட்டை ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்
இராசிபுரம் வட்டம் கொல்லிமலையிருந்து கோரையரு நாமகிரிபேட்டை ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறோம் மனு விவரம்
இராசிபுரம் வட்டம் கொல்லிமலையிருந்து கோரையாறு நாமகிரிபேட்டை ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார
Publish on : 06-05-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக்கோட்டம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 07-05-2010இராசிபுரம் வட்டம் கொல்லிமலையிருந்து கோரையாறு நாமகிரிபேட்டை ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணி வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிபடையில் பணி மேற்கொள்ளப்படும்
70.இராசிபுரம் வட்டம் பட்டணம் ஏரியில் இருந்து இராசிபுரம் கோணேரிபட்டிஏரிக்கு வரும் ஓடை - TVNMK 5051
70.இராசிபுரம் வட்டம் பட்டணம் ஏரியில் இருந்து இராசிபுரம் கோணேரிபட்டிஏரிக்கு வரும் ஓடை - TVNMK 5051
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
இராசிபுரம் வட்டம் பட்டணம் ஏரியில் இருந்து இராசிபுரம் கோணேரிபட்டிஏரிக்கு வரும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »மனு விவரம்
இராசிபுரம் வட்டம் பட்டணம் ஏரியில் இருந்து இராசிபுரம் கோணேரிபட்டிஏரிக்கு வரும் ஓடையை ஆக்கிர�
Publish on : 13-04-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 29-04-2010 இராசிபுரம் வட்டம் பட்டணம் ஆலத்தூர் ஏரியில் இருந்து பட்டணம் ஏரி, கொனேரிப்பட்டி ஏரி, தட்டான்குட்டை ஏரி, அணைப்பாளையம் ஏரி, நவணி ஏரி, ஏழுர் ஏரி வழியாக திருமணிமுத்தாறு வரை செல்லும் ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணியினை சிறப்பு இனமாக கருதி நிதி ஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில் பணி மேற்பொள்ளப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
71. இராசிபுரம் வட்டம் பட்டணம் ஆலத்தூர் ஏரியில் இருந்து பட்டணம் ஏரிக்கு வரும் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார - TVNMK 5046
71. இராசிபுரம் வட்டம் பட்டணம் ஆலத்தூர் ஏரியில் இருந்து பட்டணம் ஏரிக்கு வரும் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார - TVNMK 5046
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
இராசிபுரம் வட்டம் பட்டணம் ஆலத்தூர் ஏரியில் இருந்து பட்டணம் ஏரிக்கு வரும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
» Read Full Post »மனு விவரம்
இராசிபுரம் வட்டம் பட்டணம் ஆலத்தூர் ஏரியில் இருந்து பட்டணம் ஏரிக்கு வரும் ஓடையில் உள்ள ஆக்கிர�
Publish on : 13-04-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 29-04-2010இராசிபுரம் வட்டம் பட்டணம் ஆலத்தூர் ஏரியில் இருந்து பட்டணம் ஏரி, கொனேரிப்பட்டி ஏரி, தட்டான்குட்டை ஏரி, அணைப்பாளையம் ஏரி, நவணி ஏரி, ஏழுர் ஏரி வழியாக திருமணிமுத்தாறு வரை செல்லும் ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணியினை சிறப்பு இனமாக கருதி நிதி ஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில் பணி மேற்பொள்ளப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
72. இராசிபுரம் அரசு மருத்துவமனையில் காலியக உள்ள அறுவை சிகிச்சை டாக்டர் பணியிடத்தினை நிரப்ப - TVNMK 5036
72. இராசிபுரம் அரசு மருத்துவமனையில் காலியக உள்ள அறுவை சிகிச்சை டாக்டர் பணியிடத்தினை நிரப்ப - TVNMK 5036
அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
இராசிபுரம் அரசு மருத்துவமனையில் காலியக உள்ள அறுவை சிகிச்சை டாக்டர் பணியிடத்தினை நிரப்ப மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கைஎடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
» Read Full Post »
மனு விவரம்
இராசிபுரம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக
Publish on : 13-04-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இணை இயக்குநர் நலப்பணிகள் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 06-05-2010 இராசிபுரம் அரசு மருத்துவமணையில் ஒரு குடிமை மருத்துவர் பணியிடம் மட்டும் காலியாக உள்ளது. அப்பணியிடத்தை நிரப்ப இயக்குநர், மருத்துவ பணிகள் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
73. மாணவர்களுக்கு ரத்த சோகை கண்டறியும் சிறப்பு முகாம் - TVNMK 4682
73. மாணவர்களுக்கு ரத்த சோகை கண்டறியும் சிறப்பு முகாம் - TVNMK 4 682
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
தேசிய குடும்ப நல அறிக்கையின்படி 70 முதல் 80 சதவீத இளைஞர்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் 65 சதவீத மாணவ-மாணவியரும், 28 சதவீத ஆண்களும், 74 சதவீத குழந்தைகளும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ரத்த சோகை கண்டறியும் சிறப்பு முகாமினை மாணவர்களுக்கு ரத்த சோகை கண்டறியும் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Read Full Post »
மனு விவரம்
மாணவர்களுக்கு ரத்த சோகை கண்டறியும் சிறப்பு முகாம்
Publish on : 07-04-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக துணை இயக்குநர் சுகாதாரம் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. துணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 27-04-2010 ந.க.எண்.1311/2010/அ5 நாள்.23.04.2010 ன்படி இத்துறையில் ஏற்கனவே பள்ளி இளம்சிறார் நலத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டதின் மூலம் குழந்தைகளுக்கு இரத்த சோகை கண்டறிந்து வைட்டமின் ஏ திரவம் மற்றும் இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.மாணவர்களுக்கு இரத்த சோகை இருப்பது அறிந்தால் உடன் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பும் பரிந்துரை சீட்டு ஒவ்வொரு பள்ளியிலும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சுகவீனம் உள்ள குழந்தைகள் தலைமை ஆசிரியர் மூலம் பரிந்துரை செய்து அனுப்பப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என்கிற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது
74. திருச்செங்கோடுசூரியம்பாளையத்திலுள்ள அஞ்சல் அலுவலகத்தை நகரின் மையத்துக் கொண்டு வர - TVNMK 4672
74. திருச்செங்கோடுசூரியம்பாளையத்திலுள்ள அஞ்சல் அலுவலகத்தை நகரின் மையத்துக் கொண்டு வர - TVNMK 4672
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
திருச்செங்கோடுசூரியம்பாளையத்திலுள்ள அஞ்சல் அலுவலகத்தை நகரின் மையத்துக் கொண்டு வர மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »மனு விவரம்
திருச்செங்கோடுசூரியம்பாளையத்திலுள்ள அஞ்சல் அலுவலகத்தை நகரின் மையத்துக் கொண்டு வர
Publish on : 07-04-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கண்காணிப்பாளர், அஞ்சல்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கண்காணிப்பாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 07-05-2010
For want of suitable building only, Tiruchengodu Head post office is functioning at Suriyampalayam area for the last four years. We are in search of alternate building in the centre of the town and it will be transferred when an alternate suitable building is secured on rent. Superintendent of Pos, Namakkal
75, திருச்செங்கோடு நிலத்தடி நீரை பாதுகாக்க - TVNMK 4667
75, திருச்செங்கோடு நிலத்தடி நீரை பாதுகாக்க - TVNMK 4667
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
திருச்செங்கோடு பெரிய தெப்பக்குளம் அருகே போர்வெல் மூலம் தனியார் பள்ளி நிர்வாகம் நிலத்தடிநீரை தேவைக்கு அதிகமாக எடுத்து வருகிறது. இதனால் இப்பகுதியில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.÷தொண்டிக்கரடு, சீத்தாராம்பாளையம், சூரியம்பாளையம், சட்டையம்புதூர் ஆகிய பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் பெரியதெப்பக்குளம் வற்றி விட்டால் மேற்கண்ட பகுதிகளுக்கு குடிநீர் கிடைப்பதே பெரும் சிரமமாகிவிடும். இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியரின் நடவடிக்கையை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »மனு விவரம்
திருச்செங்கோடு நிலத்தடி நீரை பாதுகாக்க
Publish on : 07-04-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையாளரின் அறி்க்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 30-04-2010மனுவில் குறிப்பிட்டுள்ளதுபோல் திருச்செங்கோடு நகரத்தில் உள்ள தெப்பக்குளம் பகுதியில் வித்யா விகாஸ் பள்ளியின் பங்குதாரருக்கு சொந்தமான நிலத்தில் ஆழ்துளைக்கிணறு அமைத்து நீர் எடுத்து வந்தனர். பள்ளி நிர்வாகத்தை அழைத்து விசாரணை செய்யப்பட்டது. அதில் மே மாதம் முழுவதும் மேற்ப டிஆழ்துளை கிணற்றிலிருந்து நீர் எடுப்பதில்லை எனவும் நிலத்தடி நீர் மட்டம் சரியானவுடன் நீர் எடுத்துக்கொள்தாகவும் உறுதியளித்துள்ளனர் என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது
76. சொந்தவீடு இல்லாத தமிழ் அறிஞர்கள், நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா - TVNMK 4662
76. சொந்தவீடு இல்லாத தமிழ் அறிஞர்கள், நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா - TVNMK 4662
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
சொந்தவீடு இல்லாத தமிழ் அறிஞர்கள், நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »மனு விவரம்
சொந்தவீடு இல்லாத தமிழ் அறிஞர்கள், நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா
Publish on : 07-04-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர்களின் அறி்க்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 30-04-2010தகுதியான நிலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. நிலம் தேர்வு செய்யப்பட்டவுடன் நாட்டுப்பற கலைஞர்களுக்கு பட்டா வழங்கப்படும்
77. பிரசவம் பார்த்த செவிலியர்களின் கவனக்குறைவு - TVNMK 1942
77. பிரசவம் பார்த்த செவிலியர்களின் கவனக்குறைவு - TVNMK 1942
அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
பேளுக்குறிச்சியை அடுத்த குட்டரங்கன்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார் மனைவி சித்ரா . இவர்களுக்கு கடந்த ஓராண்டிற்கு முன் திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சித்ராவிற்கு 03.03.2010 ல் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் பேளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து சித்ராவிற்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு உறவினர்களிடம் செவிலியர்கள் கூறியுள்ளனர். உடனடியாக உறவினர்கள் சித்ராவை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சித்ரா உயிரிழந்தார். பிரசவம் பார்த்த செவிலியர்களின் கவனக்குறைவாலேயே சித்ரா உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »மனு விவரம்
பிரசவம் பார்த்த செவிலியர்களின் கவனக்குறைவு
Publish on : 04-03-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. துணை இயக்குநரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 27-04-2010ந.க.எண்.90/2010/அ1 நாள்.03.03.2010 ன்படி மேற்கண்ட புகார் மனு தொடர்பாக பேளுக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த 1.மரு.நித்யானந்த சங்மா என்பவர் ஆரம்ப சுகாதார நிலையம் வடுகத்திற்கும், 2.திருமதி.சாந்தி, துணை சுகாதார செவிலியர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சிங்களாந்தபுரத்திற்கும் மாற்றுபணி ஆணை மூலம் விடுவித்து அனுப்பப்பட்டனர்.
78.. பூசாரிபாளையம் காக்காவேரியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு - TVNMK 2652
78.. பூசாரிபாளையம் காக்காவேரியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு - TVNMK 2652
அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .
ராசிபுரம் யூனியனுக்கு உட்பட்ட காக்காவேரி பஞ்சாயத்தில் சீராப்பள்ளி-மோகனூர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடைக்காலம் துவங்கி உள்ளதால்கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படும் நிலை உள்ளது. போதிய குடிநீர் கிடைக்காததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் காக்காவேரி, பூசாரிபாளையம், பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவி வரும் சூழலில் பஞ்சாயத்து நிர்வாகம் இனியும் அலட்சியம் கடைபிடிக்காமல் போர்க்கால அடிப்படையில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
மனு விவரம்
பூசாரிபாளையம் காக்காவேரியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
Publish on : 19-03-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 19-03-2010சீராப்பள்ளி-மோகனூர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருவது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பில் உள்ளது. நாமக்கல் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறது.
79. ராசிபுரம் அரசு மருத்துவமனையில் ரத்த வகைகளை சேமிக்க மருத்துவமனையில் வசதி இல்லை - TVNMK 2341
அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
ராசிபுரத்தை சுற்றி உள்ள பகுதிகளில் அதிக விபத்துகள் நடந்து வருகின்றன. அதில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க ராசிபுரம் அரசு மருத்துவமனையில்டாக்டர்கள் இருந்தும் ரத்த வகைகளை சேமிக்க மருத்துவமனையில் வசதி இல்லை. விபத்தால் பாதிக்கப்பட்டோர் நாமக்கல் அல்லது சேலம் அனுப்பும் நிலை உள்ளது.எனவே, ரத்த வங்கிக்கு தேவையான வசதி வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மனு விவரம்
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் ரத்த வகைகளை சேமிக்க மருத்துவமனையில் வசதி இல்லை
Publish on : 06-05-2010இராசிபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த ஒருமாத காலமாக ரத்த சேமிப்பு வங்கியில் பயன்படுத்தி வந்த குளிர்பதன பெட்டி பழுதடைந்து விட்டது. அதனை சரிசெய்ய தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்திலிருந்து ரூ.50000 ம் நாமக்கு நாமே திட்டத்தில் இருந்து ரூ.22000 ம் பெறப்பட்டு குளிர்பதன பெட்டியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒரிரு தினங்களில் குளிர்பதன பெட்டி செயல்படத்தொடங்கும் எனத்தெரிவிக்கப்படுகிறது.
80. எலச்சிபாளையம் ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலு வலகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் - TVNMK 2084
80. எலச்சிபாளையம் ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலு வலகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் - TVNMK 2084
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800
பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
எலச்சிபாளையம் ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலு வலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
மனு விவரம்
எலச்சிபாளையம் ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலு வலகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள்
Publish on : 07-05-2010ஏற்கப்பட்டது. சென்னை 6 பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர்தொகுதி) அவர்களுக்கு 22.4.10 நாளிட்ட கடித்தில் பணியிடங்கள் நிரப்ப கடிதம் பணிந்தனுப்பப்பட்டுள்ளது.
81.மின் கம்பம் நடுரோட்டில் உள்ளது தொடர்பாக TVNMK5541
81.மின் கம்பம் நடுரோட்டில் உள்ளது தொடர்பாக TVNMK5541
திருச்செங்கோடு வாலரைக்கேட் என்ற இடத்தில் வேலூர் சாலை, மலை சுற்றுப்பாதை, ஆண்டி பாளையம் சாலை ஆகியவை ஓரிடத்தில் சந்திக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சாலை ஓரத்தில் இருந்த மரங்களை வெட்டி சாலைகளை அகலப்படுத்தியது. இதன் காரணமாக மின் கம்பம் நடுரோட்டிற்கு வந்துவிட்டது.இதனால் இரவில் செல்லும் வாகனங்கள் இதில் மோத வாய்ப்புள்ளது. மின்கம்பத்தை உடனே சாலை ஓரத்திற்கு மாற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
மனு விவரம்
மின் கம்பம் நடுரோட்டில் உள்ளது தொடர்பாக
Publish on : 03-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கண்காணிப்பு பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கண்காணிப்பு பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 07-05-2010
மனுதாரர் கூறும் பகுதியில் உள்ள மின்கம்பத்தை இடம்மாற்ற நெடுஞ்சாலைத்துறையினரிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டு அனுமதி பெறவூள்ளது. அனுமதி பெறப்பட்டவுடன் நெடுஞ்சாலைத்துறையினர் அதற்கான தொகையை செலுத்தும்பட்சத்தில் வாரிய விதிமுறைப்படி மேற்படி மின்கம்பம் உடனடியாக இடமாற்றம் செய்யப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
82.ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக சாலை வழிந்தோடும்.. . கழிவு நீர் - TVNMK 1952
82.ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக சாலை வழிந்தோடும்.. . கழிவு நீர் - TVNMK 1952
அனுப்புநர்: . நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800
பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .
ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக சாலை வழிந்தோடும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதுடன், அவ்வழியாக செல்வோரை முகம் சுழிக்கச் செய்கிறது. ராசிபுரம்- நாமக்கல் சாலை சந்திப்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. அந்த பஸ் ஸ்டாண்ட்டினுள் நகர, மப்சல் பஸ்கள் நுழைந்து செல்லும். சில மாதங்களாக பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சாக்கடை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்காரணமாக சாக்கடை ஒரு புறம் அடைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் கழிவு நீர் செல்வதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களினால் கழிவு நீர் செல்லும் சாக்கடையில் அவ்வப்போது அடைப்பு ஏற்படுகிறது. வெளியேறும் கழிவு நீர் சாலையில் வழிந்தோடி துர்நாற்றம் வீசுவதுடன், காண்போரை முகம் சுழிக்கவும் செய்கிறது. இதை சம்மந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் கவனத்தில் கொண்டு, சாக்கடையை விரைந்து சீரமைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மனு விவரம்
ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக சாலை வழிந்தோடும்.. . கழிவு நீர்
Publish on : 06-05-2010இராசிபுரம் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சாக்கடை தூர்வாரப்பெற்று தற்போது கழிவுநீர் சீராக செல்ல வழிவகை செய்யப்பட்டு அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது. துர்நாற்றம் அடிக்காமல் இருக்க பினாயில் தெளிக்கப்பட்டு வருகிறது என்பதைத் தெரிவிக்கப்படுகிறது.
83. மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை திருமணிமுத்தாற்றில் திருப்பி அதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களுக்கும் நீர்வரத்து வரும் வகையில் 1980 ல் திட்டமிடப்பட்ட் ஏரி வாய்க்கல் திட்டத்தை நடைமுறை படுத்த
TVNMK5537
அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
பொருள்:மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை திருமணிமுத்தாற்றில் திருப்பி அதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களுக்கும் நீர்வரத்து வரும் வகையில் 1980 ல் திட்டமிடப்பட்ட் ஏரி வாய்க்கல் திட்டத்தை நடைமுறை படுத்த
மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை திருமணிமுத்தாற்றில் திருப்பி அதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களுக்கும் நீர்வரத்து வரும் வகையில் 1980 ல் திட்டமிடப்பட்ட் ஏரி வாய்க்கல் திட்டத்தை நடைமுறை படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
மனு விவரம்
மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை திருமணிமுத்தாற்றில் திருப்பி அதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களுக்கும் நீர்வரத்து வரும் வகையில் 1980 ல் திட்டமிடப்பட்ட ஏரி வாய்க்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்த
Publish on : 03-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக்கோட்டம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 03-05-2010
இது ஒரு புதிய திட்டம் என்பதால் செயற்பொறியாளர் திட்டம் மற்றும் திட்டங்கள் வடிவமைப்பு கோட்டம் சேலம் அவர்களை சார்ந்தது என்பதை தெரிவித்துகொள்ளப்படுகிறது.
________________________________________
Publish on : 03-05-2010
இது ஒரு புதிய திட்டம் என்பதால் திட்டம் மற்றும் திட்ட வடிவமைப்பு கோட்டம் சேலம் அவர்கலை சார்ந்தது
________________________________________
84. பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் மீது மேலும் ஒரு பாலம் அமைக்க கேட்டல் - TVNMK 1314
84. பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் மீது மேலும் ஒரு பாலம் அமைக்க கேட்டல் - TVNMK 1314
அனுப்புநர்: . நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800
பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .
பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் மீது மேலும் ஒரு பாலம்அமைத்து தர மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
மனு விவரம்
பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் மீது மேலும் ஒரு பாலம் அமைக்க கேட்டல்
Publish on : 22-02-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 30-03-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோட்டப்பொறியாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.\r\n\r\nமாவட்ட ஆட்சியர்\r\nநாமக்கல்
Publish on : 31-03-2010நாமக்கல் (நெ) கோட்டம், திருச்செங்கோடு (நெ) உட்கோட்டம், பள்ளிபாளையம் (நெ) பிரிவுக்குட்பட்ட மல்லியக்கரை-ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு சாலை (தேசிய நெடுஞ்சாலை எண் 79) கி.மீ 94/245-94/660-ல் பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கோரப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பாலத்திற்காக ஏற்கனவே சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக்குழு உறுதிமொழி எண் 656/2009 வினா எழுப்பப்பட்டு அதற்காக 15.03.2010 அன்று பதிலறிக்கையுடன் கூடுதல் பாலத்திற்காக ரூ 16.50 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு கண்காணிப்புப் பொறியாளர் (நெ) சேலம் அவர்களுக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
Publish on : 06-05-201 பார்வையில் காணும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நாமக்கல் (நெ) கோட்டம், திருச்செங்கோடு (நெ) உட்கோட்டத்திற்குட்பட்ட மல்லியக்கரை-ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு சாலை (தேசிய நெடுஞ்சாலை எண் 79) கி.மீ 94/245-94/660-ல் பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கோரப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பாலத்திற்காக ஏற்கனவே சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக்குழு உறுதிமொழி எண் 656/2009 வினா எழுப்பப்பட்டு கண்காணிப்புப் பொறியாளர் (நெ) சேலம் அவர்களின் ந.க.எண் 1528/2010/உ.பொ1/ நாள் 11.01.2010 மூலமாக கூடுதல் பாலத்திற்கான மதிப்பீடு ரூ 16.50 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தலைமைப் பொறியாளர், (பொது) (நெ) சென்னை அவர்களுக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
85.பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் காகித ஆலை காலனி அருகே ரயிவே மேம்பாலம் அமைத்து தர ஆவன - TVNMK 1324
85.பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் காகித ஆலை காலனி அருகே ரயிவே மேம்பாலம் அமைத்து தர ஆவன - TVNMK 1324
அனுப்புநர்: . நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800
பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .
பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் மீது மேலும் ஒரு பாலமும், காகித ஆலை காலனி அருகே ரயிவே மேம் பாலமும் அமைத்து தர ஆவன செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மனு விவரம்
காவிரி ஆற்றின் மீது பாலம் அமைக்க கோரல்
Publish on : 22-02-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 28-04-2010பார்வையில் காணும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நாமக்கல் (நெ) கோட்டம், திருச்செங்கோடு (நெ) உட்கோட்டத்திற்குட்பட்ட மல்லியக்கரை-ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு சாலை (தேசிய நெடுஞ்சாலை எண் 79) கி.மீ 94/245-94/660-ல் பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கோரப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பாலத்திற்காக ஏற்கனவே சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக்குழு உறுதிமொழி எண் 656/2009 வினா எழுப்பப்பட்டு கண்காணிப்புப் பொறியாளர் (நெ) சேலம் அவர்களின் ந.க.எண் 1528/2010/உ.பொ1/ நாள் 11.01.2010 மூலமாக கூடுதல் பாலத்திற்கான மதிப்பீடு ரூ 16.50 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தலைமைப் பொறியாளர், (பொது) (நெ) சென்னை அவர்களுக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
86. ஹெச்ஐவி சிறப்புப் பிரிவில் போதிய மருத்துவ உபகரணங்களும் உயிர்காக்கும் உயர்ரக மருத்துவ உபகரணங - TVNMK 4652
86. ஹெச்ஐவி சிறப்புப் பிரிவில் போதிய மருத்துவ உபகரணங்களும் உயிர்காக்கும் உயர்ரக மருத்துவ உபகரணங - TVNMK 4652
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்: .
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸôல் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி சுற்றுப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள ஹெச்ஐவி நோயாளிகள், நாமக்கல்லில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். ஆனால், இந்த சிறப்புப் பிரிவில் போதிய மருத்துவ உபகரணங்களும் உயிர்காக்கும் உயர்ரக மருத்துவ உபகரணங்களும் இல்லை. இது தொடர்பாக, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைநிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகம் இந்தப் பிரிவுக்கு தேவையான உபகரணங்கள் குறித்த பட்டியலை அரசுக்கு அனுப்பியுள்ளது எனவே, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள பரிந்துரையின்படி அனைத்து வகை மருத்துவ உபகரணங்கள் வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மனு விவரம்
ஹெச்ஐவி சிறப்புப் பிரிவில் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமை
Publish on : 07-04-2010 தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இணை இயக்குநர்(சுகாதாரம்)நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 06-05-2010 ஹெச்ஐவி சிறப்புப் பிரிவில் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமை தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அரசு சுகாதரத்துறை செயலருக்கு நேர்முக கடிதம் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
87. குடிநீர் பற்றாக்குறை - TVNMK 4488
87. குடிநீர் பற்றாக்குறை - TVNMK 4488
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம்.637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்
நாமக்கல் .
கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்டதாலும், மழையின்மை காரணமாகவும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இராசிபுரம் மக்களின் குடிநீர்த் தேவைக்காக இருக்கும் நிலத்தடி நீரை போர்வெல் மூலம் நிலத்தடிநீரை தேவைக்கு அதிகமாக எடுத்து சிலர் வணிக நோக்கில் விற்பதால் இராசிபுரத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.'»
மனு விவரம்
குடிநீர் பற்றாக்குறை
Publish on : 30-04-2010 இராசிபுரம் நகராட்சி பகுதியில் சிலர் போர்வெல் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர். ஆனால், நிலத்தடி நீர் பாதிக்கும் அளவிற்கு இல்லாமல் சிறுஅளவில் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோல், வணிக நோக்கில் விற்பனை செய்பவர்களுக்கு இந்நகராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது
88. நாமக்கல் மின்வெட்டு லாரி பாடி கட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது - TVNMK 2331
88. நாமக்கல் மின்வெட்டு லாரி பாடி கட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது - TVNMK 2331
அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .
நாமக்கல் துறையூர் சாலை, என். கொசவம்பட்டி முதல் ரெட்டிப்பட்டி வரை லாரி பாடி கட்டும் தொழிற்கூடங்கள் நிறைந்துள்ளன. அப்பகுதியில் மின்வாரியம் அறிவித்தபடி 2 மணி நேரம் மட்டும் மின்வெட்டு செய்யவேண்டும். அதற்கு மாறாக பல நேரங்களில் பகலில் ஆறு மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்படுகிறது. இதுகுறித்து மின்வாரியத்தினர் எவ்வித முன்னறிப்பும் செய்வதில்லை. மேற்குறிப்பிட்ட பகுதியில் லாரி பாடி கட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் நாமக்கல் வட்ட லாரி பாடி அசோசியேஷன் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. எனினும், இதுவரை ஆறு மணி நேர மின்வெட்டு தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. கூடுதல் மின்வெட்டை தடை செய்யமாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மனு விவரம்
நாமக்கல் மின்வெட்டு லாரி பாடி கட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
Publish on : 29-03-2010 தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 30-04-2010 நாமக்கல் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது அமுல்படுத்தி வரும் 3 மணி நேர மின்வெட்டு தவிர மற்ற நேரங்களில் தடையில்லா மின்சாரம் லாரி பாடி கட்டும் தொழில் உட்பட அனைத்து தொழில்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
89. ராசிபுரம் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை ...கடும் குடிநீர் தட்டுப்பாட்டை - TVNMK 2366
89. ராசிபுரம் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை ...கடும் குடிநீர் தட்டுப்பாட்டை - TVNMK 2366
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800
பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .
ராசிபுரம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து போனதால் ஆழ்துளை கிணறுகளிலும் நீர்வற்றியுள்ளது. இதனால் கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க கடும் குடிநீர் தட்டுப்பாட்டை மேற் கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கு மாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மனு விவரம்
ராசிபுரம் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை ...கடும் குடிநீர் தட்டுப்பாட்டை Publish on : 29-03-2010 தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இராசிபுரம் நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 06-05-2010 இராசிபுரம் நகராட்சி பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க நகராட்சி அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறது. பனமரத்துப்பட்டி ஏரியில் உள்ள கிணற்றிலிருந்து மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கப்பட்டு வார்டு 2,3,4,5, 8,11,12,13,14,15,16,17,18,மற்றும் 19 பகுதிகளுக்கு குடிநீர் அல்லாத உபயோகத்திற்கு வழங்கப்படுகிறது. அதேபோல் வார்டு எண்.15,23,25 ஆகிய பகுதிகளுக்கு வறட்சி நிவாரணத்திட்டத்தில் புதிய ஆழ்துளைக்கிணறு அமைக்க பிரேரணைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆழ்துளைக்கிணற்றில் நீர்மட்டம் இறங்கும்போது உடனுக்குடன் கூடுதல் பைப் இறக்கி சீரான தண்ணீர் விநியோகத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
90. நாமக்கல் மாவட்டத்தில் தற்போது பத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டு� - TVNMK 4256
90. நாமக்கல் மாவட்டத்தில் தற்போது பத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டு� - TVNMK 4256
அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 5,000க்கும் மேற்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதி நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.»
மனு விவரம்
நாமக்கல் மாவட்டத்தில் தற்போது பத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டு�
Publish on : 29-03-2010 தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக துணை இயக்குநர் சுகாதாரம், நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. துணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 06-05-2010 நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமணைக்கு வரும் பொதுமக்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை சளி பரிசோதனை செய்யப்பட்டு மார்பு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது. அதில் 2000 நபர்கள் காசநோய் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
91. காணாமற்போன நகராட்சி பொது குடிநீர் கினற்றினை கண்டுபிடிக்கTVNMK 4261
91. காணாமற்போன நகராட்சி பொது குடிநீர் கினற்றினை கண்டுபிடிக்கTVNMK 4261
அனுப்புநர்
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800
பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .
இராசிபுரம் நகரம்,சாமுண்டி தியேட்டர் பின்புரம் காணாமற் போன நகராட்சி பொது குடிநீர் கினற்றினை கண்டு பிடிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மனு விவரம்
காணாமற்போன நகராட்சி பொது குடிநீர் கினற்றினை கண்டுபிடிக்க
Publish on : 29-03-2010 தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இராசிபுரம் நகராட்சி ஆணையாளருக்கு அனுப்பப்பட்டள்ளது. நகராட்சி ஆணையரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 06-05-2010 இராசிபுரம் நகரம் சாமுண்டி தியேட்டர் பின்புறம் நகராட்சிக்குச் சொந்தமான கிணறு எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
92. நாமக்கல் சிலுவம்பட்டியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் கிராம சாலையில் ஜல்லி கொட்டப்பட்டு தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது TVNMK5524
92. நாமக்கல் சிலுவம்பட்டியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் கிராம சாலையில் ஜல்லி கொட்டப்பட்டு தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது TVNMK5524
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408 செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்
நாமக்கல் சிலுவம்பட்டியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் கிராம சாலையில் ஜல்லி கொட்டப்பட்டு தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், மக்களும் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
மனு விவரம
நாமக்கல் சிலுவம்பட்டியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையை சீரமைக்க கோருதல்
Publish on : 27-04-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 05-05-2010ஒரடுக்கு ஐல்லி போடப்பட்டு தற்சமயம் ஈரடுக்கு ஐல்லி போடப்பட்டு வருகிறது விரைவில் இப்பணி முடிக்கப்படும்.
93. ரேஷன் கடையில் தரமற்ற உளுந்தம்பருப்பு - TVNMK5485
93. ரேஷன் கடையில் தரமற்ற உளுந்தம்பருப்பு - TVNMK5485
ராசிபு ரம், வி.நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கடை எண் 8 ல் பொதுமக்களுக்கு தரம் குறைந்த உளுந்தப்பருப்பு விநியோகம் செய்யப்படுகின்றது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »மனு விவரம்
ரேஷன் கடையில் தரமற்ற உளுந்தம்பருப்பு
Publish on : 19-04-2010தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வழங்கல் அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 22-04-2010 சம்மந்தப்பட்ட நியாயவிலைக்கடைக்கு நேரில் சென்று தணிக்கை செய்யப்பட்டது. உளுத்தம்பருப்பு குடோனில் வைத்திருந்தபோது ஈரப்பதம் ஏற்பட்டது காரணமாக கட்டி கட்டியாக இருந்தது. அதனை கடை எண் 8 விற்பனையாளர் விநியோகம் செய்தார். தகவல் தெரிந்ததும் சம்மந்தப்பட்ட விற்பனையாளரிடம் இம்மாதிரி பொருள்கள் வழங்கக்கூடாது எனவும் நல்ல உளுத்தம்பருப்பு மாற்றி விநியோகம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. கிடங்கு மேலாளரை நேரில் தொடர்பு கொண்டு இம்மாதிரியான பொருள்கள் விநியோகம் செய்ய அனுப்பக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
Publish on : 22-04-2010 சம்மந்தப்பட்ட நியாயவிலைக்கடைக்கு நேரில் சென்று தணிக்கை செய்யப்பட்டது. உளுத்தம்பருப்பு குடோனில் வைத்திருந்தபோது ஈரப்பதம் ஏற்படட காரணமாக கட்டி கட்டியாக இருந்தது. அதனை கடை எண் 8 விற்பனையாளர் விநியோகம் செய்தார். தகவல் தெரிநிததும் சம்ம சம்மந்தப்பட்ட விற்பனையாளரிடம் இம்மாதிரி பொருள்கள் வழங்கக்கூடாது எனவும் நல்ல உளுத்தம்பருப்பு மாற்றி விநியோகம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. கிடங்கு மேலாளரை நேரில் தொடர்பு கொண்டு இம்மாதிரியான பொருள்கள் விநியோகம் செய்ய அனுப்பக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
94. கூட்டுறவு சங்கங்கள் மூலம் மரவள்ளிக்கிழங்கு கொள்முதல்TVNMK5572
94. கூட்டுறவு சங்கங்கள் மூலம் மரவள்ளிக்கிழங்கு கொள்முதல்TVNMK5572
Posted on : 05-05-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : தமிழக அளவில், மரவள்ளிக்கிழங்கு பயிரிடுவதில் மாவட்டம் நாமக்கல் முக்கிய இ டத்தில் உள்ளது. நாமக்கல்மாவட்ட பகுதிகளில் மரவள்ளி பயிரிடுதல் முக்கியத்தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் மட்டுமே 150 க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. தினமும் ரூ.5 கோடி ஸ்டார்ச், ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், மரவள்ளி விவசாயிகள் கிழங்குக்கு உரிய விலை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். பெரும்பாலான மரவள்ளி விவசாயிகள் ஆலை அதிபர்கள் சிலரிடம் கடன் பெற்றுள்ளனர். அதனால் சீசன் காலங்களில் அறுவடை செய்யப்படும் கிழங்குக்கு, குறிப்பிட்ட சில ஆலை அதிபர்களே விலையை நிர்ணயிக்கும் காரணிகளாகவும் உள்ளனர். அவர்கள், அடிமாட்டு விலைக்கு கிழங்கை கொள்முதல் செய்வதால், விவசாயிகளுக்கு செய்த உற்பத்திச் செலவுக்குக்கூட கட்டுப்படியாவதில்லை. மரவள்ளிக்கிழங்குக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னக்கல்ராயன், பச்சைமலை, பெரிய கல்ராயன், அறுநூத்துமலை ஆகிய இடங்களில் உள்ள மலைவாழ் மக்கள் பலரும் பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் மரவள்ளிக்கிழங்கை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிழங்கை கொள் முதல் செய்து விற்பனை செய்வது எப்படி?, கிழங்கில் உள்ள ஸ்டார்ச் அளவைக் கணக்கிடுவது என்பது குறித்து சம்பந்தப்பட்ட சங்கங்களின் செயலர்கள், தனி அலுவலர்களுக்கு வரும் 6ம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏத்தாப்பூரில் உள்ள ஆமணக்கு, மரவள்ளி ஆராய்ச்சி நிலையத்தில் இப்பயிற்சி முகாம் நடக்கிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் செய்யப்படுவதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். உடனடி பணப்பட்டுவாடா செய்யப்படும். முக்கியமாக இடைத்தரகர்கள் இடைஞ்சல் இருக்காது கூட்டுறவு சங்கங்கள் மூலம் மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 06-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணைப்பதிவாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 10-05-2010
நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கொல்லிமலை மற்றும் பவர்காடு லேம்ப் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக மரவள்ளிக்கிழங்கு கடந்த மூன்று ஆண்டுகளாக மாவுச்சத்தின் அடிப்படையில் சரியான விலை நிர்ணயம் செய்து கொள்முதல செய்து சேகோ ஆலைகளுக்கு விற்பனை செய்து உடனுக்குடன் விவசாயிகளுக்கு தொகை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் மரவள்ளிக்கிழங்கு அறுவடைப் பருவம் துவங்கியவுடன் ஜுலை 2010 மாதம் முதல் லேம்ப் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
95. சேந்தமங்கலத்தில் புதிய உழவர் சந்தை அமைக்க கோருதல் - TVNMK5594
95.சேந்தமங்கலத்தில் புதிய உழவர் சந்தை அமைக்க கோருதல் - TVNMK5594
சேந்தமங்கலம் தொகுதியில் அதிகளவில் விவசாயிகள் உள்ளனர். இங்கு விளைகிற விளைப்பொருட்களை சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாமக்கல் அல்லது ராசிபுரம் உழவர் சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க, சேந்தமங்கலத்தில் புதிய உழவர்சந்தை அமைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »
சேந்தமங்கலத்தில் புதிய உழவர் சந்தை அமைக்க கோருதல்
Publish on : 10-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இணை இயக்குநர் வேளாண்மைத்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 18-05-2010
சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் சட்டமன்ற வினா எண்.59530 ன்படி, சேந்தமங்கலத்தில் புதிய உழவர் சந்தை அமைத்திட சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு, சேந்தமங்கலத்தில் உழவர் சந்தை அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது என ஆய்வறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது
96. நாமக்கல் நகரப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கக்கோரல் - TVNMK5548
96. நாமக்கல் நகரப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கக்கோரல் - TVNMK5548
Posted on : 04-05-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : நாமக்கல் நகரில் நிலத்தடி நீர் வற்றியுள்ளதால் கடும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. காவிரிக் குடிநீரை நம்பியே உள்ள நிலையில் நகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரானது 8 நாட்களுக்கு ஒரு முறையே வரும் சூழல் உள்ளது. எனவே, அவசர கால உதவியாக நகரப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 04-05-2010
மனு விவரம்
பாட்டாளி மக்கள் கட்சி நாமக்கல் நகரப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கக்கோரல்
Publish on : 04-05-2010
Publish on : 21-05-2010
நாமக்கல் நகருக்கு மூன்றாவது குடிநீர் அபிவிருத்தி திட்டம், மதிப்பீடு ரூ.990.50 லட்சத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. இப்பணியில் 22 கி.மீ நீளத்திற்கு பிரதான குழாய் அமைக்கும் பணி நிறைவுற்றது. இயந்திரங்கள் பெருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி ஜீன் 2010 இரண்டாவது வாரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய தேவை இல்லாத காரணத்தினால் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மூன்று நாட்களுக்கு ஒரு முறை சீராக விநியோகம் செய்யப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
97 .திருச்செங்கோடு மின் கம்பம் நடுரோட்டில் உள்ளது தொடர்பாக
mமனு விவரம்
மின் கம்பம் நடுரோட்டில் உள்ளது தொடர்பாக
Publish on : 03-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கண்காணிப்பு பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கண்காணிப்பு பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 07-05-2010
மனுதாரர் கூறும் பகுதியில் உள்ள மின்கம்பத்தை இடம்மாற்ற நெடுஞ்சாலைத்துறையினரிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டு அனுமதி பெறவூள்ளது. அனுமதி பெறப்பட்டவுடன் நெடுஞ்சாலைத்துறையினர் அதற்கான தொகையை செலுத்தும்பட்சத்தில் வாரிய விதிமுறைப்படி மேற்படி மின்கம்பம் உடனடியாக இடமாற்றம் செய்யப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
98
99. திருச்செங்கோடு மலையை பசுமையாக்க மரக்கன்று நட்டு பராமரிக்க கோருதல் - TVNMK5518
99. திருச்செங்கோடு மலையை பசுமையாக்க மரக்கன்று நட்டு பராமரிக்க கோருதல் - TVNMK5518
நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய வருவாய் கோட்டமாக திருச்செங்கோடு திகழ்கிறது. அப்பர், சுந்தரர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற புனிதத்தலமாக விளங்கும் திருச்செங்கோட்டை ஆன்மிக சுற்றுலா மையமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இங்குள்ள மலைமீது ஆண் பாதி, பெண் பாதி உருவத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சியளிக்கிறார். சுமார் 950 அடி உயரத்தில் உள்ள மலைக்கோயிலில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரருக்கு தங்கத்தேர் செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. பவுர்ணமியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இம்மலை முற்காலத்தில் பசுமை போர்த்தியதுபோல் செடி, கொடிகள் நிறைந்து காணப்பட்டது. தற்போது பசுமையை இழந்து வெறும் பாறைகளாக காட்சியளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மலைப்பாதையை ஒட்டி மலையில் கல்தொட்டிகள் கட்டப்பட்டு அவற்றில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இவை வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து பராமரிக்காததால் அம்மரக்கன்றுகள் நீரின்றி வாடி வதங்கி பட்டுப்போய் உள்ளது. இதை அகற்றிவிட்டு, கல் தொட்டிகளில் புதிய மரக்கன்று கள் நட்டு பராமரித்து வளர்த்தால் மலை பசுமையுடன் காணப்படும். இந்த மரக்கன்றுகளுக்கு, மலை சுற்றுப்பாதையில் உள்ள மலையடிக்குட்டையில் இருந்து நீர் எடுத்து ஊற்றலாம். இப்பணிக்கு, காலை நேரத்தில் மலைப் பாதையில் நடைப்பயணம் மேற்கொள்ளும் மக்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்
மனு விவரம்
திருச்செங்கோடு மலையை பசுமையாக்க மரக்கன்று நட்டு பராமரிக்க கோருதல்
Publish on : 26-04-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வன அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.மாவட்ட வன அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 06-05-2010
அர்த்தநாரீஸ்வரர் கோவில் மலைப்பகுதியில் தற்போது மரக்கன்றுகள் பராமரிக்கவும், மேலும் இடைவெளிப்பகுதியில் 2010ஃ2011ம் ஆண்டு போதுமான அளவு மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மரக்கன்றுகள் நடுவதற்குண்டான சூழ்நிலை குறித்து தணிக்கை செய்து அறிக்கை செய்ய நாமக்கல் சரகர் பணிக்கப்பட்டுள்ளார் என்பதையும் தெரிவிக்கப்படுகிறது.
100.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக