திங்கள், 16 ஆகஸ்ட், 2010

201-250

201-250 ok
Reply
214
240
247
249


201 :ராசிபுரம் ஏரி ராஜா வாய்கால் ஆக்கிரமிப்பு- TVNMK889
ராசிபுரம் ஏரி ராஜா வாய்கால் ஆக்கிரமிப்பு- TVNMK889


Posted on : 10-02-2010

Cont; மனு எண் : TVNMK6179



புகார் விவரம் :
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (PMK)
9443275800
8.கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
ராசிபுரம் ஏரியில் இருந்து அனைபாளையம் ஏரிக்கு செல்லும் ராஜா வாய்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது எனவே,ராசிபுரம் ஏரியில் இருந்து அனைபாளையம் ஏரிக்கு செல்லும் ராஜா வாய்க்கால் ஆக்கிரமிப்பினை அகற்ற வேன்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை


Publish on : 10-02-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இராசிபுரம் வட்டாட்சியருக்கும், செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை நாமக்கல் அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 18-06-2010
மனுவில் குறிப்பிட்டுள்ள ஆக்கிரமிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி வட்டாட்சியர், இராசிபுரம் அவர்களை கேட்டுக்கொள்ளப்பட்டது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
Cont; மனு எண் : TVNMK6179



202 ;சேந்தமங்கலம் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய கோரிக்கை- TVNMK927
சேந்தமங்கலம் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய கோரிக்கை- TVNMK927


Posted on : 10-02-2010

புகார் விவரம் :
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் – 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் மாவட்டம்.
வளர்ந்து வரும் நகரமாக விளங்கும் சேந்தமங்கலத்தில் தற்போதுள்ள பேருந்து நிலையம் போதுமான இடவசதியின்றி உள்ளது. பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து அனைத்து வசதிகளும் செய்துர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய துறை : பொதுவானவை


Publish on : 10-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் பேரூராட்சி ஆணையர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையரின் அறி்க்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 12-02-2010

தங்களது மனு செயற்பொறியாளர் (நகர பஞ்சாயத்து) பஞ்சாயத்து யூனியன் சேந்தமங்கலம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது செயற்பொறியாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 02-03-2010

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி பேருந்து நிலையம் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது. இந்த இடத்தில் விரிவாக்கம் செய்ய இயலாத காரணத்தினால் சேந்தமங்கலம் சர்வே எண்139-1ஏல் ரூ.95.00 இலட்சத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அவர்களுக்கு இவ்வலுவலக கடித ந.க. எண்.241-2001 நாள் 04.02.2010ல் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது



203 :ராசிபுரம் நகரில் நிலவிவரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும்.
ராசிபுரம் நகரில் நிலவிவரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும்.- TVNMK844


Posted on : 10-02-2010

புகார் விவரம் :
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)
8.கச்சேரி தெரு
இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408
செல்.9443275800
பெறுநர்:
திரு மாவட்ட ஆட்சியர்
அவர்கள்
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல்
பார்வை:1) தினமணி February 05, 2010 கோயம்புத்தூர்
நாமக்கல் மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிப்.22-ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருந்த கிளை அஞ்சலகத்தை மீண்டும் திறக்க வேண்டும். ராசிபுரம் நகரில் நிலவிவரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். வெண்ணந்தூர் பகுதி வங்கிகளில் மகசூல் கடன், தனிநபர் கடன் போன்ற கடன் உதவி வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் பொருள்களை வாங்குவதற்கு காலை முதல் மாலை வரை நிற்கும் அவல நிலையை சீர்செய்ய வேண்டும். பேருந்துகளில் மறைமுக கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். எருமப்பட்டியில் இருந்து நாமக்கல் வரை மாணவர் நலன் கருதி கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி! நல்வினை.நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில செயலாளர் தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 10-02-2010


தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இராசிபுரம் நகராட்சி ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர், நாமக்கல்.

Publish on : 12-02-2010

இ்ம மனு இராசிபுரம் நகராட்சிக்குட்பட்டதாகும். எனவே இம்மனு இராசிபுரம் நகராட்சிக்கு திருப்பி அனுப்பப்படுகிறது

Publish on : 23-02-2010

இராசிபுரம் நகராட்சிப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க இராசிபுரம் நகராட்சிப் பகுதியில் 9 ஆழ்துளை கிணறு அமைக்க மன்றத்தின் அனுமதி பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளது என்பதை தெரிவிக்கப்படுகிறது.


204 :TVNMK5505_தொடர்ச்சி .....குப்பைகளை நகரின் வெளியே கொண்டு சென்று கொட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க - TVNMK5650
TVNMK5505_தொடர்ச்சி .....குப்பைகளை நகரின் வெளியே கொண்டு சென்று கொட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க - TVNMK5650


Posted on : 16-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர்,மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி,இராசிபுரம்

பெறுநர் : பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் .

புகார் விவரம் : ராசிபுரம் நகர குப்பைகளை 26வது வார்டில் உள்ள கிணற்றில் கொட்டி தீயிட்டு கொழுத்துவதால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. அதில் 26வது வார்டுக்கு உள்பட்ட பாரதிதாசன் சாலையில் பொது கிணறு அமைந்துள்ளது. அந்த கிணற்றில் இருந்த தண்ணீரை அப்பகுதியை சேர்ந்த மேட்டுத்தெரு, சின்னமேட்டுத்தெரு, முல்லா சாகிபு தோட்டம் மற்றும் சுற்றி உள்ள மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தனர். வறட்சி காலங்களில் மக்கள் தங்களின் தண்ணீர் தேவையை அப்பகுதியில் இருந்த பொதுகிணறு மூலம் பூர்த்தி செய்து வந்ததால், கிணறு வறண்டபோது அதை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். புகார் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் நகராட்சி நிர்வாகத்தினர் கிடப்பில் போட்டனர். அதனால், கிணற்றுநீர் முற்றிலும் வற்றி பாழும் கிணறாக மாறியது. அதை தொடர்ந்து அப்பகுதியில் சேரும் நகர குப்பைகளை இந்த கிணற்றில் கொட்டிவருவதை வாடிக்கையாக கொண்டனர். அவ்வப்போது தீயிட்டும் கொழுத்தியும் வந்ததால் அதில் இருந்து எழும் புகை மூட்டம் அப்பகுதியில் பரவி சாலையில் செல்வோரையும், அப்பகுதியில் குடியிருப்போரையும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகுகிறது. மேலும், துர்நாற்றம் வீசுவதால், வழியில் செல்வோர் மூக்கைபிடித்துக்கொண்டும் செல்லும் அவலயும் ஏற்படுகிறது. தீயிட்டு கொழுத்துவதால், சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இது அடிக்கடி நிகழ்கவதால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்பதி அடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது: நகராட்சிக்கு சொந்தமான இந்த பொது கிணறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. தண்ணீர் வற்றியபோது தூர்வார நகராட்சிக்கு புகார் செய்யப்பட்டது. இருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கிணற்று நீர் முற்றிலும் வற்றி பாழுங்கிணறாக உருமாறியது. அதை தொடர்ந்து நகரில் சேரும் குப்பைகளை இங்கு கொண்டு வந்து கொட்டத்துவங்கினர். அவ்வப்போது தீயிட்டு கொழுத்துவதால், புகை மூட்டம் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதில் இருந்து ஏற்படும் துர்நாற்றம் அவ்வழியாக செல்வோரையும், குடியிருப்பு வாசிகளையும் முகம் சுளிக்கச்செய்கிறது.இப்பகுதியில் சேரும் குப்பைகளை நகரின் வெளியே கொண்டு சென்று கொட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு மனு செய்யப்பட்டது மனு எண்- TVNMK5505 தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல் Publish on : 06-05-2010 மேற்கண்ட கிணறு பகுதியில் தீப்புகை முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டது. தற்போது இந்த கிணறு பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட கிணற்றில் வழிபோக்கர் யாரோ தீ வைத்து விட்டனர். இதனை கண்காணிக்க அக்கம் பக்கத்தில் பார்த்து கொள்ளவும் அப்பகுதியில் பணிபுரியும் துப்புரவு பணியாளரை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.என பதில் வழங்கப் பட்டுள்ளது.இப்பகுதியில் சேரும் குப்பைகளை நகரின் வெளியே கொண்டு சென்று கொட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை




மனு விவரம்
TVNMK5505_தொடர்ச்சி ‍குப்பைகளை நகரின் வெளியே கொண்டு சென்று கொட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க


Publish on : 17-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 28-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 28-05-2010

இராசிபுரம் நகராட்சி 26வது வார்டு பகுதியில் வீடுகளில் உள்ள குப்பைகளை தினந்தோறும் நகராட்சிப் பணியாளர் மூலம் கைவண்டியின் உதவியுடன் குப்பைகள் பெறப்பட்டு ஒரு பொதுவான இடத்தில் குப்பை சேகரிக்கும் பெட்டி மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு உரக்கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது

Publish on : 03-06-2010

இராசிபுரம் நகராட்சி 26வது வார்டு பகுதிகளில் வீடுகளில் உள்ள குப்பைகளை தினந்தோறும் நகராட்சிப் பணியாளர்கள் மூலம் கைவண்டி உதவியுடன் குப்பைகள் பெறப்பட்டு ஒரு பொதுவான இடத்தில் குப்பை சேகரிக்கும் பெட்டி மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு பின்னர் லாரி மூலம் உரக்கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.








205 .தேர்ச்சி விகிதம் குறைய காரனாமாணவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க - TVNMK5654
தேர்ச்சி விகிதம் குறைய காரனாமாணவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க - TVNMK5654

தேர்ச்சி விகிதம் குறைய காரனாமாணவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க


Posted on : 17-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில செயலாளர் தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க) 8.கச்சேரி தெரு இராசிபுரம்‍‍‍‍‍‍‍‍_ 637408 செல்.9443275800

பெறுநர் : திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாமக்கல் மாவட்டம்

புகார் விவரம் : எருமப்பட்டி யூனியன் செவிந்திப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 54 பேர் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். அதில், 22 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 32 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி விகிதம் 40.74. இது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியையும், கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.எனவே,தேர்ச்சி விகிதம் குறைய காரணமானவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 18-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 18-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 18-06-2010
60% சதவிகிதம் தேர்ச்சிக்கு குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து விளக்க கடிதம் பெறப்பட்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட உள்ளன என்ற தகவல் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது






206.மேட்டூர் அணை உபரிநீரை திருமணி முத்தாற்றில் இணைக்க - TVNMK5655
மேட்டூர் அணை உபரிநீரை திருமணி முத்தாற்றில் இணைக்க - TVNMK5655

மேட்டூர் அணை உபரிநீரை திருமணி முத்தாற்றில் இணைக்க

Posted on : 18-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.க.மு‌.,ச.இ., வழக்கறிஞர் மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்

புகார் விவரம் : நாக்கல் மாவட்டத்தில் 70 சதவீதம் விவசாயிகள் கிணற்று நீரை நம்பியுள்ளனர். மழை குறைவு காரணமாக மாவட்டத்தில் மிகக் குறைந்த அளவே நீர் ஆதாரம் உள்ளது. ராசிபுரம் தாலுகாவில் ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தாலும் நீர் கிடைக்காத சூழல் நிலவுகிறது. திருமணிமுத்தாறு சேலம் நகரத்தின் வழியாக நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மற்றும் எலச்சிபாளையம் பஞ்சாயத்துகளை கடந்து திருச்சி மாவட்ட எல்லையில் காவிரியாற்றுடன் கலக்கிறது. எனவே மேட்டூர் அணையிலிருந்து உபரியாக வெளியேறும் நீரை சரபங்கா, திருமணமுத்தாறு, ஐயாறு ஆகிய ஆறுகளுடன் கால்வாய் அமைத்து இணைத்தால் 32 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் பாசன வசதி பெறும். இந்த ஆறுகளை இணைப்பதன் மூலம் திருமணிமுத்தாற்றின் கீழ் உள்ள ஏரி, குளங்கள், நீர் நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும். இத்திட்டத்தை விரிவாக ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்புடைய துறை : பொதுவானவை


Publish on : 18-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக்கோட்டம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 19-05-2010

இது ஒரு புதிய திட்டம் என்பதால் செயற்பொறியாளர் திட்டம் மற்றும் திட்ட வடிவமைப்பு கோட்டம் சேலம்‍‍‍‍ 7 அவர்களை சார்ந்தது என்பதை தெரிவித்துகொள்ளகிற்றோம்
Publish on : 30-06-2010
மேட்டூர் அணையின் உபரி நீரை இணைப்பு கால்வாய் மூலம் சரபங்கா, பொன்னியாறு, திருமணிமுத்தாறு, அய்யாறு மற்றும் திருச்சி மாவட்டம் கீரம்பூர் வரை உள்ள ஏரி குளங்களுக்கு நீர் கொண்டு சென்று பாசன வசதி அளிக்கும் திட்டத்திற்கு முதல்நிலை மதிப்பீடு தயாரிக்கப்பட்டள்ளது. மேலும் மேட்டூர் அணையின் உபரிநீர் பயன்படுத்துதல் காவிரி நதிநீர் பங்கீட்டில் முக்கியப்பங்கு வகிப்பதால் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு கொள்கை ரீதியாக முடிவு எடுக்கப்பட்ட பின்னரே இத்திட்டம் குறித்து விரிவான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும் என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

________________________________________
Publish on : 30-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை, திட்டம் மற்றும் வடிவமைப்பு சேலம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்



207 நாமக்கல் அரசு மருத்துவமனை சி.டி., ஸ்கேன் பிரிவுக்கு ஆள் பற்றாக்குறை தொடர TVNMK 5501
நாமக்கல் அரசு மருத்துவமனை சி.டி., ஸ்கேன் பிரிவுக்கு ஆள் பற்றாக்குறை தொடர� - TVNMK 5501
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .

பார்வை:தினமலர் 22.04.2010 நாமக்கல் அரசு மருத்துவமனை சி.டி., ஸ்கேன் பிரிவுக்கு செல்வோர், டாக்டர்கள் இல்லை என்பது போன்ற காரணங்களை கூறி, அங்கு பணிபுரியும் ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுகின்றனர். நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில், ஆண், பெண் மற்றும் குழந்தைகளுக்கென தனித்தனி வார்டுகளும், இருதய அறுவை சிகிச்சை பிரிவு, காசநோய் பிரிவு, கண் மருத்துவம் போன்ற சிறப்பு பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு, நாமக்கல் மட்டுமின்றி பிற பகுதிகளை சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சைக்கு வருகின்றனர். மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவு அருகே சி.டி., ஸ்கேன் பிரிவு செயல்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 1. 30 மணி வரை ஸ்கேன் பிரிவு செயல்படுவதாகவும், அந்த பிரிவுக்கு செல்லும் வழிமுறை குறித்தும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட நேரத்திற்கு ஸ்கேன் பிரிவுக்கு செல்வோரிடம், டாக்டர்கள் இல்லை என்று தெரிவித்து, வேறுறொரு நாளை குறிப்பிட்டு வரும்படி, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் திருப்பி அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஸ்கேன் பிரிவில் ஒரு டாக்டர் மட்டும் உள்ளார். அவர் விடுமுறை போன்ற காரணங்களால் வெளியே சென்றுவிட்டால், அப்பிரிவு பணிகள் முடங்கி விடுகிறது இங்கு சி.டி. ஸ்கேன் எடுக்க வரும் பலரும், இதுபோல் அலைக்கழிக்கப்படுகின்றனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாமக்கல் அரசு மருத்துவமனை சி.டி., ஸ்கேன் பிரிவுக்கு ஆள் பற்றாக்குறை தொடர்பாக


Publish on : 23-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இணை இயக்குநர்(சுகாதாரம்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 13-05-2010

சி.டி ஸ்கேன் பணிகள் தொடர்பாக இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், சென்னை அவர்களால் நிரப்பப்படவேண்டும்.


208.. பள்ளிபாளையத்தில் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் பற்றாக்குறை TVNMK5583
207.. பள்ளிபாளையத்தில் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் பற்றாக்குறை TVNMK5583

அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்




பள்ளிபாளையத்தில் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்


பள்ளிபாளையத்தில் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் பற்றாக்குறை


Publish on : 07-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் பள்ளிபாளையம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 12-05-2010

பள்ளிபாளையம் நகராட்சி பகுதி முழுவதும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் காவிரி குடிநீர் சீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 43 ஆழ்குழாய் கிணறுகளில் பவர் பம்புகள் பொருத்தப்பட்டும் 49 ஆழ்குழாய் கிணறுகளில் கைப்பம்புகள் பொருத்தப்பட்டும் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினை சீரமைக்கும் பொருட்டு வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் வார்டு எண் 6,8 மற்றும் 11 ஆகிய இடங்களில் 3 ஆழ்குழாய் கிணறுகள் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கவும், பொது நிதியில் வார்டு எண் 3,13,16,17,18 மற்றும் 20 ஆகிய பகுதிகளில் 6 ஆழ்குழாய் கிணறுகள் ரூ.14.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கவும் 21.5.2010 மற்றும் 25.5.2010 ஆகிய தேதிகளில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. தற்போது நகராட்சி பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.





209. பள்ளிபாளையத்தில் 16வது வார்டில் உள்ள கழிவறைகளுக்கு தண்ணீர் TVNMK5582
207. பள்ளிபாளையத்தில் 16வது வார்டில் உள்ள கழிவறைகளுக்கு தண்ணீர் TVNMK5582


அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்
பள்ளிபாளையத்தில் 16வது வார்டில் உள்ள கழிவறைகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை. காவரி ஆற்றில் மோட்டார் வைத்து நேரடியாக தண்ணீர் வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.




பள்ளிபாளையத்தில் 16வது வார்டில் உள்ள கழிவறைகளுக்கு தண்ணீர் சப்ளை

Publish on : 07-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் பள்ளிபாளையம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 12-05-2010

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 16ல் உள்ள கழிப்பிடங்களுக்கு அப்பகுதியிலுள்ள பெண்கள் கழிப்பிடம் அருகில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் மின்மோட்டார் அமைத்து அதன் மூலம் போதிய அளவு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.



210 . நாமக்கல்நகருக்குள் நுழையும் மணல் லாரிகளால் ஆபத்து TVNMK5657
நாமக்கல்நகருக்குள் நுழையும் மணல் லாரிகளால் ஆபத்து TVNMK5657

நாமக்கல் நகருக்குள் நுழையும் மணல் லாரிகளால் ஆபத்து


Posted on : 20-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : நாமக்கல் நகரத்தினுள் நுழைந்து திருச்சி மாவட்டம் நெட்டம், நொச்சியம், மகேந்திரபுரம் ஆகிய இடங்களில் காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டு, பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் மணல் லாரிகள் நாமக்கல் நகரத்தினுள் நுழைந்து செல்கின்றன. நகரத்தில் மணல் லாரிகள் நுழைவதால் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் நிலவுகிறது. நகரப்பகுதியில் மணல் லாரிகள் நுழைவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், திருச்சியில் இருந்து வரும் மணல் லாரிகள் நாமக்கல் அருகே என்.புதுப்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டன. அந்த லாரிகள் திருச்செங்கோடு சாலை அணியாபுரத்திற்கு வந்து பின் பைபாஸ் வழியாக சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு சென்றன. சில வாரங்களாக பகலில் அனைத்து மணல் லாரிகளும் நகரத்தினுள் நுழைந்து செல்கின்றன. அதனால் பஸ் ஸ்டாணட் அருகே உள்ள திருச்சி சாலை, பரமத்தி சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. பரமத்தி சாலையில் நகராட்சி திட்டப்பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மணல் லாரிகள் உள்ளிட்ட அனைத்து லாரிகளும் இவ்வழியாக செல்வதால் ஏற்படும் வாகன நெரிசலால் நகர மக்கள் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண மீண்டும் அனைத்து லாரிகளையும் என்.புதுப்பட்டி வழியாக திருப்பிவிட நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை


Publish on : 20-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார போக்குவரத்து அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.வட்டார போக்குவரத்து அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 15-07-2010
இ5/345/14721/2010, நாள்.13.07.2010.விசாரணையில் என்.புதுப்பட்டியிலிருந்து வள்ளிபரம் புறவழிச்சாலை வழியாக வாகனங்கள் சென்ற சாலைகள் பழுதாகி உள்ளதால், மேற்படி சாலைகளை செப்பனிட்டு தர மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கடிதம் வைக்கப்பட்டுள்ளது. சாலைகள் செப்பனிட்டதும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்பி போக்குவரத்து நெரிசலைக் குறைத்து விபத்தின்றி போக்குவரத்து சீர்செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.



Ref: Thinamalar 20.05.2010
1.நகருக்குள் நுழையும் மணல் லாரிகளால் ஆபத்து: போலீஸ் நடவடிக்கைக்கு கோரிக்கை

நாமக்கல்: நாமக்கல் நகரினுள் நுழைந்து செல்லும் மணல் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் நிலவுகிறது. எனவே, என்.புதுப்பட்டி வழியாக மணல் லாரிகளை திருப்பி விடவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் நெட்டம், நொச்சியம், மகேந்திரபுரம் ஆகிய இடங்களில் காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டு, பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் மணல் லாரிகள் நாமக்கல் நகரத்தினுள் நுழைந்து செல்கின்றன. நகரத்தில் மணல் லாரிகள் நுழைவதால் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் நிலவுகிறது. நகரப்பகுதியில் மணல் லாரிகள் நுழைவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், திருச்சியில் இருந்து வரும் மணல் லாரிகள் நாமக்கல் அருகே என்.புதுப்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டன. அந்த லாரிகள் திருச்செங்கோடு சாலை அணியாபுரத்திற்கு வந்து பின் பைபாஸ் வழியாக சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு சென்றன.

சில வாரங்களாக பகலில் அனைத்து மணல் லாரிகளும் நகரத்தினுள் நுழைந்து செல்கின்றன. அதனால் பஸ் ஸ்டாணட் அருகே உள்ள திருச்சி சாலை, பரமத்தி சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. பரமத்தி சாலையில் நகராட்சி திட்டப்பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மணல் லாரிகள் உள்ளிட்ட அனைத்து லாரிகளும் இவ்வழியாக செல்வதால் ஏற்படும் வாகன நெரிசலால் நகர மக்கள் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண மீண்டும் அனைத்து லாரிகளையும் என்.புதுப்பட்டி வழியாக திருப்பிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து நாமக்கல் போலீஸ் டி.எஸ்.பி., சீனிவாசன் கூறியதாவது: மணல் லாரிகள் இரு தினங்களாக என்.புதுப்பட்டி வழியாக செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஒரு போலீஸ்காரரை பணியில் அமர்த்தி மணல் லாரிகள் அந்த வழியாக திருப்பி விடப்படுகின்றன. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை லாரிகள் அனைத்தும் அந்த வழியாக செல்ல வேண்டும். ஒரு சில லாரிகள் நகரத்தினுள் நுழைந்து செல்கின்றன. அதுவும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெவித்தார்.

211 .ராசிபுரம் விதிமுறை மீறும் வாகனங்களால் ராசிபுரம் மக்கள் கடும் அவதி TVNMK5658
211 ராசிபுரம் விதிமுறை மீறும் வாகனங்களால் ராசிபுரம் மக்கள் கடும் அவதி TVNMK5658

ராசிபுரம் விதிமுறை மீறும் வாகனங்களால் ராசிபுரம் மக்கள் கடும் அவதி

Posted on : 20-05-2010

அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800

பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்

புகார் விவரம் :
ராசிபுரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் அமைந்துள்ளன. இங்குள்ள குறுகலான பாதையில் பஸ்கள் சென்று வரும் அவல நிலை உள்ளது. பள்ளி, கல்லூரி வாகனங்களும், அரசு மற்றும் தனியார் பஸ்களும் நகருக்குள் வந்து சென்றன. அதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் ராசிபுரம் நகரத்தில் வாகன நெரிசலில் சிக்கி மக்கள் தவித்தனர். நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புதுப்பாளையம் சாலை, எல்லப்பா தெரு, ஹவுசிங் போர்டு, பட்டணம் சாலை, டிவிஎஸ் சாலை வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் வகையில் ஒரு வழிபாதை அமைக்கப்பட்டது. அதனால், போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நேரமின்மை, டீஸல் சிக்கனம் ஆகியவற்றை காரணம் காட்டி அரசு மற்றும் தனியார் பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கச்சேரி தெரு, அண்ணாசாலை வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் செல்கின்றன. அதனால், மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆறு மாதத்துக்கு முன் ஒருவழி பாதையில் சாக்கடை கால்வாய் அகலப்படுத்துதல் மற்றும் சாலைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் பஸ் டிரைவர்கள் ஒரு வழிப்பாதையில் பஸ்களை இயக்காததால், மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை


Publish on : 20-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார போக்குவரத்து அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.வட்டார போக்குவரத்து அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 21-05-2010
இராசிபுரம் நகரில் செல்லும் அனைத்து பேருந்துகளும் இருவழி பாதையில் செல்லாமல் ஒருவழி பாதையில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளதை தொடர்ந்து துணை காவல் கண்காணிப்பாளர் இராசிபுரம் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும், இவ்வலுவலக களப்பணியாளர்களால் உரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது என்பதையும் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது. வட்டார போக்குவரத்து அலுவலர், நாமக்கல்

Publish on : 21-05-2010

இராசிபுரம் நகரில் செல்லும் அனைத்து பேருந்துகளும் இருவழி பாதையில் செல்லாமல் ஒருவழி பாதையில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளதை தொடர்ந்து துணை காவல் கண்காணிப்பாளர் இராசிபுரம் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும், இவ்வலுவலக களப்பணியாளர்களால் உரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது என்பதையும் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது. வட்டார போக்குவரத்து அலுவலர், நாமக்கல்
ராசிபுரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் அமைந்துள்ளன. இங்குள்ள குறுகலான பாதையில் பஸ்கள் சென்று வரும் அவல நிலை உள்ளது. பள்ளி, கல்லூரி வாகனங்களும், அரசு மற்றும் தனியார் பஸ்களும் நகருக்குள் வந்து சென்றன. அதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் ராசிபுரம் நகரத்தில் வாகன நெரிசலில் சிக்கி மக்கள் தவித்தனர். நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புதுப்பாளையம் சாலை, எல்லப்பா தெரு, ஹவுசிங் போர்டு, பட்டணம் சாலை, டிவிஎஸ் சாலை வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் வகையில் ஒரு வழிபாதை அமைக்கப்பட்டது. அதனால், போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நேரமின்மை, டீஸல் சிக்கனம் ஆகியவற்றை காரணம் காட்டி அரசு மற்றும் தனியார் பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கச்சேரி தெரு, அண்ணாசாலை வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் செல்கின்றன. அதனால், மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆறு மாதத்துக்கு முன் ஒருவழி பாதையில் சாக்கடை கால்வாய் அகலப்படுத்துதல் மற்றும் சாலைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் பஸ் டிரைவர்கள் ஒரு வழிப்பாதையில் பஸ்களை இயக்காததால், மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

212






213 .அரசு திட்டங்கள் அல்லாத நல்ல மக்கள் நலப் பணிகளின் மீது தனிக்கவனம் செலுத்த - TVNMK5538
அரசு திட்டங்கள் அல்லாத நல்ல மக்கள் நலப் பணிகளின் மீது தனிக்கவனம் செலுத்த - TVNMK5538

தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் நடைமுறையில் இல்லாத கிராம குறை தீர்க்கும் மன்றம், தொடுவானம், இரவு நேரங்களில் கிராமங்களில் தங்கி குறை கேட்டல், நல்லாட்சிக் குழு நண்பர்கள், மாதிரி கிராமம் போன்ற அரசு திட்டங்கள் அல்லாத நல்ல மக்கள் நலப் பணிகளின் மீது தனிக்கவனம் செலுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Read Full Post »
மனு விவரம்
அரசு திட்டங்கள் அல்லாத நல்ல மக்கள் நலப் பணிகளின் மீது தனிக்கவனம் செலுத்த

Publish on : 03-05-2010



Publish on : 18-05-2010

நாமக்கல் மாவட்டத்தில் கிராம குறை தீர்க்கும் மன்றம், தொடுவானம், இரவு நேரங்களில் கிராமங்களில் தங்கி குறை கேட்டல், நல்லாட்சிக் குழு நண்பர்கள், மாதிரி கிராமம் போன்ற அரசு திட்டங்கள் அல்லாத நல்ல மக்கள் நலப் பணிகளின் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.



214 .பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள பல நூறு ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை TVNMK5510
Cont; மனு எண் : TVNMK6180

அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்
. நாமக்கல் மாவட்டம் பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள பல நூறு ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்து அந்த நிலம் ஏழைகளுக்கும் அரசுக்கும் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - TVNMK5510


நாமக்கல் மாவட்டம் பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள பல நூறு ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்து அந்த நிலம் ஏழைகளுக்கும் அரசுக்கும் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »

Publish on : 18-05-2010
நாமக்கல் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள பல நூறு ஏக்கர் நிலங்களை மீட்க உரிய முன்மொழிவுகளை அனுப்பி வைக்க திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cont; மனு எண் : TVNMK6180




215 .





216 .இலவச பாடநூல்கள் அனைத்தும் அஞ்சல்துறை மூலமாகவே நேரடியாக பள்ளிகளுக்கு அனுப்ப TVNMK5621
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்
இலவச பாடநூல்கள் அனைத்தும் அஞ்சல்துறை மூலமாகவே நேரடியாக பள்ளிகளுக்கு அனுப்ப TVNMK5621
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாடநூல்கள் அனைத்தும் அஞ்சல்துறை மூலமாகவே நேரடியாக பள்ளிகளுக்கு அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணிகளில் பள்ளித் தலைமையாசிரியர்களை ஈடுபடுத்துவதை ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் கைவிட வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாடநூல்கள் அனைத்தும் அஞ்சல்துறை மூலமாகவே நேரடியாக பள்ளிகளுக்கு அனுப்ப மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Publish on : 11-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 13-05-2010
தற்பொழுது அனைத்து பள்ளிகளுக்கும் அஞசல்துறை மூலமாகவே பாடநூல்கள் அனுப்பப்படடுள்ளது

________________________________________



217 .சித்தர் மலையில் (அலவாமலை) இருந்து இராசிபுரம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார
TVNMK5549
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்
இராசிபுரம் வட்டம் இராசிபுரம் ஊராட்சி ஓன்றியம் சித்தர் மலையில் (அலவாமலை) இருந்து மசக்காளிபட்டி மூல்காடு மகாலட்சுமி நகர் கட்டனச்ச‌ம் பட்டிவழியாக இராசிபுரம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Publish on : 04-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக்கோட்டம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 06-05-2010
இராசிபுரம் வட்டம் இராசிபுரம் ஊராட்சி ஓன்றியம் சித்தர் மலையில் (அலவாமலை) இருந்து மசக்காளிபட்டி மூல்காடு மகாலட்சுமி நகர் கட்டனாச்ச‌ம்பட்டி வழியாக இராசிபுரம் ஏரி வரை செல்லும் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரும் பணி வட்டார வளர்ச்சி அலுவலர் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

________________________________________
Publish on : 12-05-2010
இம் மனு வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டதாகும். எனவே இம்மனு திருப்பி அனுப்பப்படுகிறது.

________________________________________
Publish on : 13-05-2010
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ந.க.எண்.55.2010.அ2 நாள் 06.04.2010ன்படி மூலக்காடு மலையடிமுனியப்பன் கோவில் முதல் மாரப்பன்காடு புளியமரம் ஓடை தூர்வாரும் பணிக்கும் (மதிப்பீடு !ரூ.425000) மூலக்காடு அலவாய்மலை தெற்கு மெயின்ரோடு பாலம் முதல் செல்வி காடு வரை ஓடை தூர்வாரும் பணிக்கும் (மதிப்பீடு ரூ.475000) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவைகள் அகற்றப்பட்டு பணி முடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.







218 .மோகனூர்: அசலதீபேஸ்வரர் கோவிலில் இருந்த ஸ்வாமிகளின் பாதுகை - TVNMK 3212
.. மோகனூர்: அசலதீபேஸ்வரர் கோவிலில் இருந்த ஸ்வாமிகளின் பாதுகை - TVNMK 3212

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்
நாமக்கல் .
நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரியாற்றின் கரையில், பிரசித்தி பெற்ற அசலதீபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 100 ஆண்டுகளுக்கு முன் மின்னக்கல் பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவரால் பராமரிக்கப்பட்டு, அதற்கென தனது 1.85 ஏக்கர் நிலத்தை கோவில் பூஜை செலவு, பராமரிப்புக்காக தானமாக வழங்கியுள்ளார். அதன் அருகில் கர்நாடகா மாநிலம் சிருங்கேரி சாரதா பீட 33வது பட்டம் சச்சிதானந்த சிவா அபிநவ நரசிம்மபாரதி சுவாமி பாதுகை மற்றும் சிலை அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரலில் நடந்த அசலதீபேஸ்வரர் ஆலய திருக்குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சன்னதிகள், பரிவாரங்கள் புதுப்பிக்கப்பட்டது. அப்போது, சிருங்கேரி சுவாமிகளின் பாதுகை மற்றும் சிலை (சிலாரூபம்) அகற்றப்பட்டு, அங்கு புதிதாக சதாசிவ பிரம்மேந்திரர் சன்னதி மற்றும் பாதுகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஹிந்து அறநிலையத்துறைக்கு எவ்வித தகவலும் தெரியப்படுத்தாமல், சிருங்கேரி ஸ்வாமிகளின் சன்னதி மற்றும் அது தொடர்புடைய பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயத்தை நிர்வாகம் மறைத்துள்ளது. ''பஞ்சலிங்கேஸ்வரர் தேவஸ்தானம், அதன் சொத்துக்கள் அறநிலையத்துறையினரால் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் '' கோவில் அர்ச்சகர் உமாபதி மீது அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்பஞ்சலோக சிலை அகற்றப்பட்டதை மீண்டும் கோவிலை நிறுவ வேண்டும் மோகனூர்: அசலதீபேஸ்வரர் கோவிலில் இருந்த சிருங்கேரி சாரதா பீட சச்சிதானந்த சிவா அபிநவ நரசிம்மபாரதி ஸ்வாமிகளின் பாதுகை மற்றும் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக சிலை அகற்றிய கோவில் அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


மனு விவரம்
மோகனூர்: அசலதீபேஸ்வரர் கோவிலில் இருந்த சிருங்கேரி சாரதா பீட சச்சிதானந்த சிவா அபிநவ நரசிம்மபா�

Publish on : 26-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி ஆணையர்(இந்து சமய அறநிலையத்துறை) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி ஆணையரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் அளிக்கப்படும். மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

Publish on : 13-05-2010

மோகனூர் அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயிலும் (சேலம் இணை ஆணையர் ஆளுகைக்குட்பட்ட பட்டியலில் சேர்ந்த திருக்கோயில்) மோகனூர் அருள்மிகு பஞ்சலிங்ககேஸ்வரர் திருக்கோயிலும் (நாமக்கல் உதவி ஆணையர் ஆளுகைக்குட்பட்ட பட்டியலில் சேர்ந்த திருக்கோயில்) ஒரே சுற்றுச் சுவருக்குள் அமைந்துள்ளன. நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் மேற்காணும் திருக்கோயிலின் தக்கராக செயலாற்றி வருகிறார். மோகனூர் அருள்மிகு பஞ்சலிங்ககேஸ்வரர் திருக்கோயிலுக்கு மோகனூர் கிராமத்தில் சொந்தமாக 3.32 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் செயல் அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயிலை புதுப்பித்து திருப்பணி வேலைகள் செய்வதற்கு சேலம் இணை ஆணையர் மூ.மு10526ஃ06ஃஅ2 நாள்20.12.06ன் படி அனுமதி வழங்கப்பட்டுள்ளதனடிப்படையில் சிதலமடைந்தும் முட்புதர்கள் நிறைந்தும், வி‍ஸசந்துக்கள் வசித்துவரும் நிலையிலுள்ள திருக்கோயிலின் மேற்புற பகுதி புதுப்பிக்கப்பட்டுள்ளதெனவும், இச்சன்னதியில் அமைக்கப்பட்டிருந்து சிவா அபிநவ நரசிம்மசுவாமிகளின் செம்புசிலை 1999 ஆம் வருடம் களவு போனதாக அப்போதைய அறங்காவலர்களால் மோகனூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு முதல் தகவலறிக்கை பெறப்பட்டுள்ளது எனவும், முதல் விசாரணை நிலுவையில் உள்ளதெனவும் திருக்கோயில் செயல் அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருக்கோயிலில் புதியதாக சிலை எதுவும் பிரதிஸ்டை செய்யப்படவில்லை எனவும், ஏற்கனவே இருந்த சிருங்கேரி சுவாமிகளின் பாதுகை பின்னம் அடைந்துள்ளதால் ஆகம விதிமுறைப்படியும் ஸ்தபதியார்கள் நேரில் தெரிவித்ததன் அடிப்படையிலும் சுவாமிகளின் பாதுகை சன்னதியில் பிரதிஸ்டை செய்யப்படவில்லை எனவும், சிலை களவு போனதற்கோ சுவாமிகளின் பாதுகை சன்னதியில் வைக்கப்பட்டால் அகற்றப்பட்டதற்கோ அர்ச்சகர் திரு.பி.உமாபதி பொறுப்பல்ல எனவும், புதுப்பிக்கப்பட்ட சன்னதி வெறுமையாக இருக்கக்கூடாது என்பதால், ஊர்பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரமேந்திரர் பாதுகையும், புகைப்படமும், மட்டுமே சன்னதியில் வைக்கப்பட்டுள்ளதெனவும் திருக்கோயில் செயல் அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்கோயில் நிர்வாகம் முறையாக தக்கரால் நிர்வகிக்கப்பட்டும், திருக்கோயில் நிலங்கள் முறையாக குத்தகைக்கு விடப்படும், நாளது வரையில் குத்தகை நிலுவையின்றி பெறப்பட்டு முறையாக வரவு செலவு கணக்குகள் பேணப்பட்டுள்ளதெனவும் திருக்கோயில் செயல் அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.








219 .புதன்சந்தை மேம்பால இரும்பு தடுப்பு சீரமைக்க - TVNMK 2108
.. புதன்சந்தை மேம்பால இரும்பு தடுப்பு சீரமைக்க - TVNMK 2108

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
சேலம்- நாமக்கல் வரையிலான நான்கு வழிச்சாலை புதன்சந்தையில் உள்ள மேம்பால இரும்பு தடுப்புகளின் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுத்தியதால், அவை உடைந்தும், வளைந்து, நெளிந்து சாலையில் நீட்டிக் கொண்டுள்ளன. அதனால், அப்பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாய சூழல் நிலவுகிறது. பல நாட்களாக இதுபோல் நீட்டிக் கொண்டுள்ள இரும்பு தடுப்புகளை சீரமைக்க விரைந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 13-05-2010

It is intimated that the metallic crash barrier at puthanchanthai vehicular under pass on NH 7 has already been repaired and replaced as requested by the petitioner. Hence, the petitioner may please be informed accordingly.

Publish on : 14-05-2010

It is intimated that the metallic crash barrier at puthanchanthai vehicular under pass on NH 7 has already been repaired and replaced as requested by the petitioner. Hence, the petitioner may please be informed accordingly.
இடுகையிட்டது nalvinai நேரம் 12:28 pm 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்





220 . பள்ளிபாளையம் உதவி தொடக்க கல்வி அலுவலக‌த்தில் கையாடல் செய்யப்பட்டு திரும்ப வரவு வைக்கப்பட்டு - TVNMK 2356
.. பள்ளிபாளையம் உதவி தொடக்க கல்வி அலுவலக‌த்தில் கையாடல் செய்யப்பட்டு திரும்ப வரவு வைக்கப்பட்டு - TVNMK 2356

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
பள்ளிபாளையம் உதவி தொடக்க கல்வி அலுவலக‌த்தில் கையாடல் செய்யப்பட்டு திரும்ப வரவு வைக்கப்பட்டுள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் சேமிப்புத் தொகை இதுநாள் வரை பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பிரித்து வழங்கப்படவில்லை. இந்ததொகை கோரி விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் விரைந்து தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளிபாளையம் உதவி தொடக்க கல்வி அலுவலக‌த்தில் கையாடல் செய்யப்பட்டு திரும்ப வரவு வைக்கப்பட்டு

Publish on : 13-05-2010

கையாடல் செய்யப்பட்ட தொகையில் கேட்புக்குரிய ஆசிரியர்களிடமிருந்து உரிய ஆதாரங்கள் பெற்று மேற்படி தொகை 28.04.2010 அன்று வழங்கப்பட்டுள்ளது




221 .நாமக்கல் சாலையில் ரயில்வே பாலம் வேலை நடப்பதால் TVNMK5660
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்
TVNMK5660
இராசிபுரம்‍ ‍நாமக்கல் சாலையில் ரயில்வே பாலம் வேலை நடப்பதால் TVNMK5660

Publish on : 21-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கோட்டப் பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோட்டப்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 21-05-2010

கவுண்டம்பாளையத்திலிருந்து இராசிபுரம் நகருக்கு வந்து செல்ல பவர் ஹவுசிலிருந்து கவுண்டம்பாளையம் அணைப்பாளையம் வழியாக ஆர்.காட்டூரிலிருந்து எல்.ஐ.சி. வரை சாலை அமைந்துள்ளது. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்ல இயலாது. ஆனால் சிற்றுந்து மற்றும் வேன் போன்ற சிறிய வாகனங்கள் செல்ல முடியும். இரயில்வே மேம்பால பணிகளுக்கு மாற்று பாதை அமைக்கும் வரை மேற்கண்ட பாதையை உபயோகப்படுத்தலாம் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.



நாமக்கல் சாலையில் ரயில்வே பாலம் வேலை நடப்பதால், கவுண்டம்பாளையத்திலிருந்து நகருக்கு வரும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் பள்ளிகள் திறக்கவிருப்பதால், அவ்வழியே வாகனங்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்


222 .நாமக்கல் - துறையூர் சாலையில் விபத்து அபாயம் TVNMK1962
நாமக்கல் - துறையூர் சாலையில் விபத்து அபாயம்TVNMK1962

Posted on : 29-03-2010

புகார் விவரம் : அனுப்புநர்: . நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் – 637408 செல்:9443275800
பெறுநர்: மாவட்ட ஆட்சியர், நாமக்கல் . நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் வேப்பநத்தம் அருகே ரயில்வே மேம்பாலப் பணி நடந்து வருகிறது. அதனால் சேந்தமங்கலம் செல்லும் பஸ் அனைத்தும் நாமக்கல் - துறையூர் சாலையில் அண்ணா நகர் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. மாற்றுச் சாலையின் துவக்கமான வேட்டாம்பாடியில், சாலை மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. ஒரு சில இடங்களில் இரண்டு ஆழம் வரை பள்ளம் உள்ளது. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தடுமாற வேண்டிய நிலை உள்ளது. மின்விளக்கு வசதியில்லாதாதல் விபத்து அபாயமும் நிலவுகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் கவனத்தில் கொண்டு சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 29-03-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் கோட்டப்பொறியாளர் நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோட்டப்பொறியாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 26-05-2010
மனுதாரார் தெரிவித்துள்ள மாற்றுப்பாதையானது முழுவதும் நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் / பராமரிப்பில் உள்ள சாலையாகும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

________________________________________
Publish on : 27-05-2010
வேட்டாம்பாடி முதல் துறையூர் ரோடு வரை தார் சாலை அமைத்தல். (கி.மீ 0/0 1/5 )சாலை மேம்பாட்டுக்காக ரூ. 1655000 ம் மதிப்பீட்டில் ஓப்பந்தப்புள்ளி கோரப்பட்டு வேலை ஓப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் முடிக்கப்படும் என மனுதாரர்க்கு தெரிவிக்கப்படுகிறது


223 வி.ஏ.ஓ.,க்கள் பணியாற்றும் கிராமத்தில் குடியிருக்க கோருதல் TVNMK5661
வி.ஏ.ஓ.,க்கள் பணியாற்றும் கிராமத்தில் குடியிருக்க கோருதல் TVNMK5661


Posted on : 21-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : வி.ஏ.ஓ.,க்கள் பணியாற்றும் கிராமத்தில் குடியிருப்பதாக வீட்டு வாடகை பெற்றுக் கொண்டு வேறு இடங்களில் குடியிருந்துகொண்டு பணியாற்றும் கிராமத்திற்கு பணிக்கு வருவதை தடுக்க‌ மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 21-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வருவாய் கோட்டாட்சியர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 21-05-2010

முதற்கட்டமாக வெளி மாவட்டத்தில் இருந்து பணியாற்றும் எட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் மீது 17 பி குற்றக்குறிப்பாணை எற்படுத்தப்பட்டுள்ளது, மற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது



224 மணப்பள்ளி சர்வே எண் 170ல் அத்து மீறி மணல் அள்ளுவதை தடைTVNMK5662
மணப்பள்ளி சர்வே எண் 170ல் அத்து மீறி மணல் அள்ளுவதை தடைTVNMK5662

Posted on : 21-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : நாமக்கல் மாவட்டம் மணப்பள்ளி சர்வே எண் 170ல் அத்து மீறி மணல் அள்ளுவதை தடை செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 21-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வருவாய் கோட்டாட்சியர் திருச்செங்கோடு அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 21-05-2010

மணப்பள்ளி கிராமம் சர்வே எண் 170 ல் உள்ள காவிாி ஆற்றில் இருந்து மண்ல் சட்டத்திற்கு புறம்பாக மணல் எடுப்பதை தடுக்கும் பொருட்டு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் பரமத்தி வேலுார் வட்டாட்சியர் தீடீர் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலுமு் இது தொடர்பாக பொது பணித்துறை மற்றும் உதவி இயக்குநா கனமம் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது,







225 மணல் லாரியால் அடிக்கடி விபத்து TVNMK5663
மணல் லாரியால் அடிக்கடி விபத்து TVNMK5663

அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்
மோகனூர்- வேலூர் வழியாக செல்லும் மணல் லாரியால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரியை இவ்வழியாக அனுமதிக்க கூடாது. அதிக யூனிட் மணல் லோடு ஏற்றுவதை தடை செய்ய
மணல் லாரியால் அடிக்கடி விபத்து

Posted on : 21-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : மோகனூர்- வேலூர் வழியாக செல்லும் மணல் லாரியால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரியை இவ்வழியாக அனுமதிக்க கூடாது. அதிக யூனிட் மணல் லோடு ஏற்றுவதை தடை செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 21-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார போக்குவரத்து அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.வட்டார போக்குவரத்து அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 21-05-2010

மோகனூர்‍.. வேலூர் வழத்தடத்தில் இவ்வலுவலக களப்பணியாளர்களால் அனைத்து வாகனங்களும் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு அதிக பாரம் ஏற்றிச் செல்லப்படும் சரக்கு வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனபதை மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
இடுகையிட்டது nalvinai நேரம் 6:30 pm 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்









226 .









227 .







228 ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் குரங்கு அட்டகாசம்
மனு விவரம்
228 ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் குரங்கு அட்டகாசம்

Publish on : 29-03-2010
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இராசிபுரம் நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 10-05-2010

பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் பேருந்து நிலையம் அதன் சுற்றுப் பகுதிகளில் குரங்கு தொல்லை ஏதும் இல்லை. மேலும் இது குறித்து பொது மக்களிடம் இருந்து புகார் எதுவும் பெறப்படவில்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Publish on : 14-05-2010

இராசிபுரம் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் பேருந்து நிலையம் அதன் சுற்றுப் பகுதிகளில் குரங்கு தொல்லை ஏதும் இல்லை. மேலும் இது குறித்து பொது மக்களிடம் இருந்து புகார் ஏதும் வரவில்லை என்பதை தெரிவிக்கப்படுகிறது.








229 ஆசிரியர் பிரம்பால் .... இடது கை எலும்பு முறிந்துவிட்டது ஆசிரியர் மீது தக்க சட்ட நடவடிக்கை TVNMK2487
229 ஆசிரியர் பிரம்பால் .... இடது கை எலும்பு முறிந்துவிட்டது ஆசிரியர் மீது தக்க சட்ட நடவடிக்கை TVNMK2487
Cont; மனு எண் : TVNMK6181

அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்
Publish on : 29-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 16-04-2010

பார்வையில் காணும் கடிதத்தில் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குள் 12.02.2010 அன்று ஏற்பட்ட தகராறால் ஆசிரியர் திரு.கோபால் என்பவர் மாணவர்களை அடிக்கும்பொழுது இடதுகை எழும்பு முறிந்து விட்டதாகவும் நடவடிக்கை எடுக்க கோரிய மனுவின் பேரில் சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் தனது விரிவான அறிக்கையினை அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கப்பெற்றதும் மனுதாருக்கு உடன் அனுப்பி வைக்கப்படும்.


ஆசிரியர் பிரம்பால் .... இடது கை எலும்பு முறிந்துவிட்டது ஆசிரியர் மீது தக்க சட்ட நடவடிக்கை

Publish on : 29-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 16-04-2010

பார்வையில் காணும் கடிதத்தில் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குள் 12.02.2010 அன்று ஏற்பட்ட தகராறால் ஆசிரியர் திரு.கோபால் என்பவர் மாணவர்களை அடிக்கும்பொழுது இடதுகை எழும்பு முறிந்து விட்டதாகவும் நடவடிக்கை எடுக்க கோரிய மனுவின் பேரில் சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் தனது விரிவான அறிக்கையினை அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கப்பெற்றதும் மனுதாருக்கு உடன் அனுப்பி வைக்கப்படும்.

Publish on : 29-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 16-04-2010

பார்வையில் காணும் கடிதத்தில் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குள் 12.02.2010 அன்று ஏற்பட்ட தகராறால் ஆசிரியர் திரு.கோபால் என்பவர் மாணவர்களை அடிக்கும்பொழுது இடதுகை எழும்பு முறிந்து விட்டதாகவும் நடவடிக்கை எடுக்க கோரிய மனுவின் பேரில் சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் தனது விரிவான அறிக்கையினை அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கப்பெற்றதும் மனுதாருக்கு உடன் அனுப்பி வைக்கப்படும்.

Cont; மனு எண் : TVNMK6181





230.மோகனூர்: அசலதீபேஸ்வரர் கோவில் சிலை TVNMK3212
மனு விவரம்
230.மோகனூர்: அசலதீபேஸ்வரர் கோவில் சிலை TVNMK3212

Publish on : 26-03-2010
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி ஆணையர்(இந்து சமய அறநிலையத்துறை) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி ஆணையரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் அளிக்கப்படும். மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

Publish on : 13-05-2010

மோகனூர் அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயிலும் (சேலம் இணை ஆணையர் ஆளுகைக்குட்பட்ட பட்டியலில் சேர்ந்த திருக்கோயில்) மோகனூர் அருள்மிகு பஞ்சலிங்ககேஸ்வரர் திருக்கோயிலும் (நாமக்கல் உதவி ஆணையர் ஆளுகைக்குட்பட்ட பட்டியலில் சேர்ந்த திருக்கோயில்) ஒரே சுற்றுச் சுவருக்குள் அமைந்துள்ளன. நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் மேற்காணும் திருக்கோயிலின் தக்கராக செயலாற்றி வருகிறார். மோகனூர் அருள்மிகு பஞ்சலிங்ககேஸ்வரர் திருக்கோயிலுக்கு மோகனூர் கிராமத்தில் சொந்தமாக 3.32 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் செயல் அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயிலை புதுப்பித்து திருப்பணி வேலைகள் செய்வதற்கு சேலம் இணை ஆணையர் மூ.மு10526ஃ06ஃஅ2 நாள்20.12.06ன் படி அனுமதி வழங்கப்பட்டுள்ளதனடிப்படையில் சிதலமடைந்தும் முட்புதர்கள் நிறைந்தும், வி‍ஸசந்துக்கள் வசித்துவரும் நிலையிலுள்ள திருக்கோயிலின் மேற்புற பகுதி புதுப்பிக்கப்பட்டுள்ளதெனவும், இச்சன்னதியில் அமைக்கப்பட்டிருந்து சிவா அபிநவ நரசிம்மசுவாமிகளின் செம்புசிலை 1999 ஆம் வருடம் களவு போனதாக அப்போதைய அறங்காவலர்களால் மோகனூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு முதல் தகவலறிக்கை பெறப்பட்டுள்ளது எனவும், முதல் விசாரணை நிலுவையில் உள்ளதெனவும் திருக்கோயில் செயல் அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருக்கோயிலில் புதியதாக சிலை எதுவும் பிரதிஸ்டை செய்யப்படவில்லை எனவும், ஏற்கனவே இருந்த சிருங்கேரி சுவாமிகளின் பாதுகை பின்னம் அடைந்துள்ளதால் ஆகம விதிமுறைப்படியும் ஸ்தபதியார்கள் நேரில் தெரிவித்ததன் அடிப்படையிலும் சுவாமிகளின் பாதுகை சன்னதியில் பிரதிஸ்டை செய்யப்படவில்லை எனவும், சிலை களவு போனதற்கோ சுவாமிகளின் பாதுகை சன்னதியில் வைக்கப்பட்டால் அகற்றப்பட்டதற்கோ அர்ச்சகர் திரு.பி.உமாபதி பொறுப்பல்ல எனவும், புதுப்பிக்கப்பட்ட சன்னதி வெறுமையாக இருக்கக்கூடாது என்பதால், ஊர்பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரமேந்திரர் பாதுகையும், புகைப்படமும், மட்டுமே சன்னதியில் வைக்கப்பட்டுள்ளதெனவும் திருக்கோயில் செயல் அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்கோயில் நிர்வாகம் முறையாக தக்கரால் நிர்வகிக்கப்பட்டும், திருக்கோயில் நிலங்கள் முறையாக குத்தகைக்கு விடப்படும், நாளது வரையில் குத்தகை நிலுவையின்றி பெறப்பட்டு முறையாக வரவு செலவு கணக்குகள் பேணப்பட்டுள்ளதெனவும் திருக்கோயில் செயல் அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.







231 மாணவர்களின் நலன் கருதி பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் மின்கம்பம் TVNMK5509
மனு விவரம்
231 மாணவர்களின் நலன் கருதி பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் மின்கம்பம் TVNMK5509

Publish on : 24-04-2010
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கண்காணிப்பு பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கண்காணிப்பு பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 30-04-2010

புகார் மனுவில் குறிப்பிட்ட பள்ளியின் விபரம் தெரிவிக்கப்பட்டால் வாரிய விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.







232 தனியார் கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள பல நூறு ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கைTVNMK5510
232 தனியார் கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள பல நூறு ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கைTVNMK5510

மனு விவரம்
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள பல நூறு ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்து அந்த நிலம் ஏழைகளுக்கும் அரசுக்கும் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Publish on : 24-04-2010


Publish on : 18-05-2010

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள பல நூறு ஏக்கர் நிலங்களை மீட்க உரிய முன்மொழிவுகளை அனுப்பி வைக்க திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.








233 அரசு திட்டங்கள் அல்லாத நல்ல மக்கள் நலப் பணிகளின் மீது தனிக்கவனம் செலுத்த TVNMK5538
மனு விவரம்
233 அரசு திட்டங்கள் அல்லாத நல்ல மக்கள் நலப் பணிகளின் மீது தனிக்கவனம் செலுத்த TVNMK5538

Publish on : 03-05-2010


Publish on : 18-05-2010
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கிராம குறை தீர்க்கும் மன்றம், தொடுவானம், இரவு நேரங்களில் கிராமங்களில் தங்கி குறை கேட்டல், நல்லாட்சிக் குழு நண்பர்கள், மாதிரி கிராமம் போன்ற அரசு திட்டங்கள் அல்லாத நல்ல மக்கள் நலப் பணிகளின் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.








234 நீதிமன்ற பணிகளை விரைந்து முடிக்க கோரல்
மனு விவரம் TVNMK5585

234 நீதிமன்ற பணிகளை விரைந்து முடிக்க கோரல் TVNMK5585


Publish on : 07-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 18-05-2010

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதி அரசர்களின் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு, பூச்சுவேலை முடிவடைந்துள்ளது. மேலும் தண்ணீர் விநியோக அமைப்பு மற்றும் சுகாதார அமைப்பு அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. மேலும் மேற்படி பணி முடிக்க ஒப்பந்த காலம் அக்டோபர் 2010 முடிய உள்ளதால், ஒப்பந்த கால கெடுவுக்குள் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணி முழுமையாக முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இப்பணிக்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் அரசிடமிருந்து பெறப்படவேண்டும் என்பதையும், இதற்கு கருத்துருக்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.





235 உரத்தொழிற்சாலை கட்டுவதற்கு அனுமதி வழங்க மறுக்க TVNMK5588
மனு விவரம்
235 உரத்தொழிற்சாலை கட்டுவதற்கு அனுமதி வழங்க மறுக்க TVNMK5588

Publish on : 10-05-2010
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட சுற்று சூழல் பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 12-05-2010

இராசிபுரம் வட்டம் அத்தனூர் கிராமத்தில் ஜெர்மன் டிரேடிங் கார்ப்பரேசன் என்ற நிறுவனத்திற்கு குருணை வடிவ கலப்பு உரம் தயாரிக்க தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் தொழிற்சாலை நிறுவுவதற்கான இசைவபணையை 16.02.2007 ல் வழங்கியுள்ளது. இதை எதிர்த்து திரு.முத்துசாமி என்பவரால் மேல்முறையீடு செய்யப்பட்டு மேல்முறையீட்டு ஆணையம், வாரியம் வழங்கிய இணைவாணை சரியானதே என தீரப்பளித்து உள்ளது. இந்த ஆலை விவசாய தேவைகளுக்காக உரங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஆகும். இதன் உற்பத்தியின்போது கழிவு நீர் ஏதும் வெளியேற்றப்படாது. இதன் அடுப்பு மற்றும் உற்பத்தி பகுதியில் உரிய மாசுத்தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு காற்று மாசு அடைவது தடுக்கப்பட்டு விடும். எனவே இத்தொழிற்சாலை இயக்கத்தினால் நிலத்தடி நீரோ சுற்றுச்சூழலோ பாதிப்பு அடைவது இல்லை என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

Publish on : 14-05-2010

இராசிபுரம் வட்டம் அத்தனூர் கிராமத்தில் ஜெர்மன் டிரேடிங் கார்ப்பரேசன் என்ற நிறுவனத்திற்கு குருணை வடிவ கலப்பு உரம் தயாரிக்க தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் தொழிற்சாலை நிறுவுவதற்கான இசைவபணையை 16.02.2007 ல் வழங்கியுள்ளது. இதை எதிர்த்து திரு.முத்துசாமி என்பவரால் மேல்முறையீடு செய்யப்பட்டு மேல்முறையீட்டு ஆணையம், வாரியம் வழங்கிய இணைவாணை சரியானதே என தீரப்பளித்து உள்ளது. இந்த ஆலை விவசாய தேவைகளுக்காக உரங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஆகும். இதன் உற்பத்தியின்போது கழிவு நீர் ஏதும் வெளியேற்றப்படாது. இதன் அடுப்பு மற்றும் உற்பத்தி பகுதியில் உரிய மாசுத்தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு காற்று மாசு அடைவது தடுக்கப்பட்டு விடும். எனவே இத்தொழிற்சாலை இயக்கத்தினால் நிலத்தடி நீரோ சுற்றுச்சூழலோ பாதிப்பு அடைவது இல்லை என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.





236 ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று அளிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை TVNMK5620
236 ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று அளிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை TVNMK5620
மனு விவரம்
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்
ஏப் ரல் மாதத்தின் இறுதி வேலைநாளில் ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று அளிக்காத பள்ளிபாளையம், எலச்சிபாளையம், நாமக்கல், எருமப்பட்டி, பரமத்தி ஒன்றிய தொடக்க கல்வி அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Publish on : 11-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 11-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 13-05-2010
அனைத்து ஒன்றியங்களிலும் ஊதியம் பெற்று தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது.




237 பாடநூல்கள் நேரடியாக பள்ளிகளுக்கு அனுப்ப TVNMK5621
237 பாடநூல்கள் நேரடியாக பள்ளிகளுக்கு அனுப்ப TVNMK5621
மனு விவரம்
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாடநூல்கள் அனைத்தும் அஞ்சல்துறை மூலமாகவே நேரடியாக பள்ளிகளுக்கு அனுப்ப மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Publish on : 11-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 13-05-2010

தற்பொழுது அனைத்து பள்ளிகளுக்கும் அஞசல்துறை மூலமாகவே பாடநூல்கள் அனுப்பப்படடுள்ளது










238 திருச்செங்கோட்டில் பாமக கொடிக் கம்பங்கள் திடீர் மாயம் TVNMK5667
TVNMK5667 திருச்செங்கோட்டில் பாமக கொடிக் கம்பங்கள் திடீர் மாயம்

Posted on : 23-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : 32வது வார்டு மலை சுற்றுப் பாதை மற்றும் பச்சியம்மன் கோயில் அருகே இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் இரண்டு கொடிக்கம்பங்கள் வியாழக்கிழமை ( 20.05.2010 ) திடீரென மாயமானது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 24-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக காவல் கண்காணிப்பாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்








239 TVNMK5668 திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் குப்பையை தினசரி அகற்ற
திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் குப்பையை தினசரி அகற்ற TVNMK5668


Posted on : 23-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் குப்பையை அப்படியே போட்டு விடுகின்றனர்.குப்பையை தினசரி அகற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 24-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர் திருச்செங்கோடு அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 04-06-2010
நகராட்சி பேருந்து நிலையத்தில் குப்பைகள் தினந்தோறும் காலை மற்றும் மாலை நகராட்சி மூலம் அகற்றப்பட்டுவருகிறது. இரவு நேரங்களிலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் அனைத்தும் குப்பைகளை தனிப்பெட்டிகளில் கேசரித்து, நகராட்சி பணியாளர்கள் வரும்பொழுது வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் பணிவுட்ன் தெரிவிக்கப்படுகிறது. .. நகராட்சி ஆணையர், திருச்செங்கோடு நகராட்சி

________________________________________
Publish on : 04-06-2010
நகராட்சி பேருந்து நிலையத்தில் குப்பைகள் தினந்தோறும் காலை மற்றும் மாலை நகராட்சி மூலம் அகற்றப்பட்டுவருகிறது. இரவு நேரங்களிலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் அனைத்தும் குப்பைகளை தனிப்பெட்டிகளில் கேசரித்து, நகராட்சி பணியாளர்கள் வரும்பொழுது வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் பணிவுட்ன் தெரிவிக்கப்படுகிறது. .. நகராட்சி ஆணையர், திருச்செங்கோடு நகராட்சி






240 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளையும் உடனடியாக சுத்தம் செய்ய TVNMK5669
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளையும் உடனடியாக சுத்தம் செய்ய TVNMK5669


Posted on : 23-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வாந்திபேதிக்கு 3 பேர் பலியாகி உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளையும் உடனடியாக சுத்தம் செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 24-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.துணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 25-05-2010
தொடுவானம் மனுநாள் 24.05.2010 ந.க.எண்.1311/அ5/2010(1)நாள் 25.05.2010 நாமக்கல் மாவட்ட பகுதிகளில் வயிற்றுப்போக்கு வாந்திபேதி ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பயன்படுத்தும் குடிநீர் நிலைகள், நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் கிணறுகளை சுத்தம் செய்வது மற்றும் குளோரினேசன் செய்வது ஆகிய பணிகளை உடனே மேற்கொண்டு வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் கவனமுடன் கண்காணித்து அதன் அறிக்கையினை உடன் இவ்வலுவலகத்திற்கு சமர்ப்பிக்க சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறர்ர்கள். துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள், நாமக்கல்.

________________________________________
Publish on : 25-05-2010
தொடுவானம் மனுநாள் 24.05.2010 ந.க.எண்.1311/அ5/2010(2)நாள் 25.05.2010 நகராட்சிப்பகுதிகளிலுள்ள நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் கிணறுகளை சுத்தம் செய்வது மற்றும் குளோரினேசன் செய்வதற்கு இம்மனுவினை நகராட்சி ஆணையாளர்களுக்கு அனுப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள், நாமக்கல்.

________________________________________
Publish on : 25-05-2010
தொடுவானம் மனுநாள் 24.05.2010 ந.க.எண்.1311/அ5/2010(2)நாள் 25.05.2010 நகராட்சிப்பகுதிகளிலுள்ள நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் கிணறுகளை சுத்தம் செய்வது மற்றும் குளோரினேசன் செய்வதற்கு இம்மனுவினை நகராட்சி ஆணையாளர்களுக்கு அனுப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள், நாமக்கல்.









241 TVNMK5670 கொல்லிமலையிலும் கோடை விழாவினை நடத்த
கொல்லிமலையிலும் கோடை விழாவினை நடத்த TVNMK5670
கொல்லிமலையிலும் கோடை விழாவினை நடத்த

Posted on : 23-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : ஊட்டி,கொடைகானல்,ஏற்காட்டில் நடத்தப்பட்டு வரும் கோடை விழாவினை போல் கொல்லிமலையிலும் கோடை விழாவினை நடத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 24-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் கொல்லிமலை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 24-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் கொல்லிமலை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 27-05-2010
கொல்லிமலையில் ஏற்கனவே வல்வில் ஓரி விழா ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக ஆடி மாதம் நடத்தப்பட்டு வருகிறது.மேலும் கோடை விழா நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது









242 TVNMK5671கொல்லிமலை தாவரவியல் பூங்காவில் உள்ள குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் பழுதடைந்துள்ளதால் சரி செய்ய
TVNMK5671 கொல்லிமலை தாவரவியல் பூங்காவில் உள்ள குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் பழுதடைந்துள்ளதால் சரி செய்ய
கொல்லிமலை தாவரவியல் பூங்காவில் உள்ள குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் பழுதடைந்து உள்ளது தொடர்பாக

Posted on : 23-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : கொல்லிமலை தாவரவியல் பூங்காவில் உள்ள குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் பழுதடைந்துள்ளது. அதனை சரி செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 24-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் கொல்லிமலை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 24-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் கொல்லிமலை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 27-05-2010
கொல்லிமலை தாவரவியல் பூங்காவில் உள்ள குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டு நல்ல முறையில் பயன்படுத்தப்படுகிறது என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது












243 கொல்லிமலை தொலை நோக்கி கருவி மூலம் கொல்லிமலை அழகினை கண்டுகளிக்க, TVNMK5672
TVNMK5672
கொல்லிமலை தொலை நோக்கி கருவி மூலம் கொல்லிமலை அழகினை கண்டுகளிக்க,

Posted on : 23-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : கொல்லிமலை சோளக்காடு நெஞ்சாலைத்துறை பயனியர் விடுதி அருகில் உள்ள உள்ளாட்சிக்கு சொந்தமான நீண்ட காலமாக மக்கள் பயன்பாட்டில் விட படாமல் உள்ள தொலை நோக்கி கருவியை மக்கள் பயண்பாட்டில் விடவும், தொலை நோக்கி கருவி மூலம் கொல்லிமலை அழகினை கண்டுகளிக்க, தொலை நோக்கி கருவி பழுதடைந்துள்ளதால் சரி செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 24-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் கொல்லிமலை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 24-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் கொல்லிமலை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 27-05-2010
கொல்லிமலை சோளக்காடு நெஞ்சாலைத்துறை பயனியர் விடுதி அருகில் உள்ள உள்ள தொலை நோக்கி கருவியை சரி செய்ய சம்மந்தப்பட்ட தொழில் நுட்ப அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவார காலத்திற்குள் பழுது சரி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.





244 TVNMK5673 கொல்லிமலை தாவரவியல் பூங்காவில் உள்ள குழந்தைகள் அதிகம் விரும்பும் புலி குகையில் புலி பழுதடைந்துள்ளதால் சரி செய்யவி
கொல்லிமலை தாவரவியல் பூங்காவில் உள்ள குழந்தைகள் அதிகம் விரும்பும் புலி குகையில் புலி பழுதடைந்துள்ளதால் சரி செய்ய TVNMK5673
கொல்லிமலை தாவரவியல் பூங்காவில் புலி குகையில் புலி பழுதடைந்துள்ளதால் சரி செய்ய

Posted on : 23-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : கொல்லிமலை தாவரவியல் பூங்காவில் உள்ள குழந்தைகள் அதிகம் விரும்பும் புலி குகையில் புலி பழுதடைந்துள்ளதால் சரி செய்து மீண்டும் சேதப்படுத்தப் படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 24-05-2010

Publish on : 27-05-2010
புலி குகை சரி செய்யப்பட்டு மீண்டும் சேதப்படுத்தப் படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.







245 கொல்லிமலை ஒன்றியத்தில் எடக்குடி நாடு ஊராட்சியில் ஆதி திராவிடர் நலப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி
கொல்லிமலை ஒன்றியத்தில் எடக்குடி நாடு ஊராட்சியில் ஆதி திராவிடர் நலப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி TVNMK5626
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்

Publish on : 12-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 21-05-2010

அரசு விதிமுறைகளின்படி துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என்ற தரவரிசையின்படியும் அரசு வதிமுறைமுறைகளின்படியும் தரம் உயர்த்தப்படும் என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.







246 அருந்ததியர் காலனி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் மண் எடுத்தவர்கள் மீது
TVNMK5682
அருந்ததியர் காலனி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் மண் எடுத்தவர்கள் மீது

Posted on : 25-05-2010

அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்

புகார் விவரம் :
பர மத்தி வேலூர் வட்டம் சேளூர் செல்லப்பாளையம், ஊராத்தி காடு என்ற இடத்தில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் அருந்ததியர் காலனி கட்டுவதற்கு 1988-ம் ஆண்டு அரசு நிலத்தை கையகப்படுத்தி அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த நிலத்தில் இருந்து 5 டிராக்டர்களில் ஜேசிபி எந்திரம் மூலம் மண் எடுத்து உள்ளார்கள் அருந்ததியர் காலனி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் மண் எடுத்தவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை


Publish on : 25-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர் பரமத்தி வேலூர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 03-06-2010
நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் நிலம் கையகப்படுத்த தனியார் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை முடிவுற்றதும் வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

________________________________________
Publish on : 03-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர் பரமத்தி வேலூர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 11-06-2010
மேற்படி இடமானது நாளதுவரை ஆதிதிராவிடர் நலத்துறையினரால் நில எடுப்பு செய்ய உத்திரவு பிறப்பிக்கப்படவில்லை. மேறபடி நிலம், நிலம் உரிமையாளரிடமே உள்ளது. ஆகையினால் இது குறித்து நடவடிக்கை எடுக்க இயலாது.







247 சரபங்கா, திருமணிமுத்தாறு, ஐயாறு ஆகியவற்றுக்கு இணைப்புக் கால்வாய் TVNMK5685
TVNMK5685
சரபங்கா, திருமணிமுத்தாறு, ஐயாறு ஆகியவற்றுக்கு இணைப்புக் கால்வாய்

Posted on : 25-05-2010

அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்

புகார் விவரம் :
நாமக்கல் மாவட்டத்தில் பாசனத்துக்கு ஏற்ற நீர் ஆதாரம் போதுமானதாக இல்லை. விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான எந்த வகையான நீர்நிலைகளும் இல்லை. 70 சத விவசாயிகள் கிணற்று நீரை நம்பியே பாசனம் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பெய்துவரும் மழையளவை கணக்கிட்டாலும் ஆண்டுக்கு ஆண்டு மிகக் குறைந்த அளவே மழை பெறப்படுகிறது. ராசிபுரம் வட்டத்தில் ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்திருந்தாலும் தண்ணீர் இல்லாத நிலையே காணப்படுகிறது. திருமணிமுத்தாற்றில் தண்ணீர் பெருக்கின்போது சேலம் நகரத்தின வழியாக நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் ஆகிய ஒன்றியப் பகுதிகளை கடந்து திருச்சி மாவட்ட எல்லையில் காவிரியாற்றுடன் கலந்துவிடும் நிலையுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து உபரியாக வெளியேற்றப்படும் தண்ணீரானது வீணாக கடலில் கடக்கும் நிலையை தடுக்க ஆறுகளை இணைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக சரபங்கா, திருமணிமுத்தாறு, ஐயாறு ஆகியவற்றுக்கு இணைப்புக் கால்வாய் அமைத்தால் 32 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாசன வசதி பெறும் எனவே, நாமக்கல் மாவட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சரபங்கா, திருமணிமுத்தாறு, ஐயாறு ஆகியவற்றுக்கு இணைப்புக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 25-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக்கோட்டம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 25-05-2010

இது ஒரு புதிய திட்டம் என்பதால் செயற்பொறியாளர் திட்டம் மற்றும் திட்ட வடிவமைப்பு கோட்டம் சேலம்‍‍‍‍ 7 அவர்களை சார்ந்தது என்பதை தெரிவித்துகொள்ளகிற்றோம்






248 நாமக்கல் மாவட்டத்தில் ஷேர் ஆட்டோவுக்கு அனுமதி TVNMK5683
TVNMK5683
நாமக்கல் மாவட்டத்தில் ஷேர் ஆட்டோவுக்கு அனுமதி

Posted on : 25-05-2010

அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்

புகார் விவரம் :
நாமக்கல் மாவட்டத்தில் ஷேர் ஆட்டோவுக்கு அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 25-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வருவாய் கோட்டாட்சியர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 28-05-2010
நாமக்கல் மாவட்டத்தில் 126 புறநகர் பேருந்துகள்,56 நகரப்பேருந்துகள்,126 தனியார் புறநகர் பேருந்துகள், 9 தனியார் நகர பேருந்துகள் மொத்தம் 317 பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர 1337 சிற்றுந்துகளும் 449 கல்வி நிறுவன வாகனங்களும் 20 தனியார் பள்ளி தொழிலாளர்களை ஏற்றி செல்ல வாகனங்களும், 319 ஆட்டோ ரிக்க்ஷாக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சிற்றுந்து மற்றும் நகரப்பேருந்துகள் மூலம் சிறந்த போக்குவரத்து வசதி செய்யப்பட்டள்ளது. மேற்கூரிய காரணங்களினால் இம்மாவட்டத்தில் ஷேர் ஆட்டோ அனுமதி ஏதும் இதுநாள்வரை வழங்கப்படவில்லை. ஷேர் ஆட்டோ அனுமதி வழங்குவது குறித்து போக்குவரத்து ஆணையர் சென்னை அவர்களிடமிருந்து உரிய அறிவுரைகள் பெறப்பட்டவுடன் தகுந்த மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.




249 கொடுமுடி சண்முகம் திட்ட மிட்ட ஏரி,வாய்கால் திட்டத்தினை TVNMK5685
TVNMK5685
ஏரிகள், குளங்கள், நீர் நிலைகளை இணைக்கும் பொதுபணி துறை சேலம் கண்காணிப்பு பொரியாளராக 1980 ல் பணியாற்றிய‌ கொடுமுடி சண்முகம் திட்ட மிட்ட ஏரி,வாய்கால் திட்டத்தினை

Posted on : 25-05-2010

அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்

புகார் விவரம் : திருமணிமுத்தாற்றில் தண்ணீர் பெருக்கின்போது சேலம் நகரத்தின வழியாக நாமக்கல் மாவட்டம், வெண்ண்ந்தூர் , மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், பரமத்தி, மோகனூர் ஆகிய ஒன்றியப் பகுதிகளை கடந்து திருச்சி மாவட்ட எல்லையில் காவிரியாற்றுடன் கலந்துவிடும் நிலையுள்ளது.திருமணி முத்தாற்றின் கீழ் உள்ள ஏரிகள், குளங்கள், நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி ஆண்டுதோறும் விவசாயம் செய்யும் நிலை உருவாகும். திருமணி முத்தாற்றின் கீழ் உள்ள ஏரிகள், குளங்கள், நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி துறையூர் வரையுள்ள ஏரிகள், குளங்கள், நீர் நிலைகளை இணைக்கும் பொதுபணி துறை சேலம் கண்காணிப்பு பொரியாளராக 1980 ல் பணியாற்றிய‌ கொடுமுடி சண்முகம் திட்ட மிட்ட ஏரி,வாய்கால் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்த விரிவான ஆய்வுகள் நடத்தவும், அதனைத் தொடர்ந்து திட்டத்தை நிறைவேற்றவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை

Publish on : 25-05-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக்கோட்டம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 25-05-2010

இது ஒரு புதிய திட்டம் என்பதால் செயற்பொறியாளர் திட்டம் மற்றும் திட்ட வடிவமைப்பு கோட்டம் சேலம்‍‍‍‍ 7 அவர்களை சார்ந்தது என்பதை தெரிவித்துகொள்ளகிற்றோம்





250 TVNMK5686 பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு பட்டு முட்டைகள் , கிருமி நாசினிகள், ரசாயன உரங்களை 50 சதவீத மானியத்தில் வழங்க
TVNMK5686
பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு பட்டு முட்டைகள் , கிருமி நாசினிகள், ரசாயன உரங்களை 50 சதவீத மானியத்தில் வழங்க

Posted on : 25-05-2010

அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com

பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்

புகார் விவரம் :
பட்டுவளர்ச்சித்துறை பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு பட்டு முட்டைகள் , கிருமி நாசினிகள், ரசாயன உரங்களை 50 சதவீத மானியத்தில் வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புடைய துறை : பொதுவானவை


Publish on : 25-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இணை இயக்குநர் வேளாண்மைத்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 27-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் உதவி இயக்குநர், பட்டுவளர்ச்சித் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 23-06-2010
கிருமி நாசினிகளுக்கு மட்டும் 50% மானியத்தில் வெண்பட்டுபுழு வளர்க்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள இரண்டு இனங்களான பட்டு முட்டைகள் மற்றும் ரசாயண உரங்களுக்கு 50% மானியத்தில் வழங்கக்கோரியது தொடர்பாக ஆணையர் பட்டு வளர்ச்சித்துறை அவர்களுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநர், பட்டுவளர்ச்சித்துறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக