செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

நியாயவிலை கடைகளில் அரசு வழங்காத பொருள்கள் கட்டாயமாக விற்பது குறித்து

நியாயவிலை கடைகளில் அரசு வழங்காத பொருள்கள் கட்டாயமாக விற்பது குறித்து, - TVNMK 1758
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



8. நியாயவிலை கடைகளில் அரசு வழங்காத பொருள்கள் கட்டாயமாக விற்பது குறித்து, - TVNMK 1758
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .

மாவட்டம் அய்யா நியாயவிலை கடைகளில் அரசு வழங்காத பொருள்கள் சோப்பு, டீ தூள் போன்றவை கட்டாயமாக விற்பனை செய்கின்றனர், இது சாதாரண மக்களை பாதிப்பதாக உள்ளது, நடவடிக்கை எடுக்கப்படுமா?

மனு விவரம்

நியாயவிலை கடைகளில் அரசு வழங்காத பொருள்கள் கட்டாயமாக விற்பது குறித்து,


Publish on: 01-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on
: 12-03-2010

அரசு வழங்காத பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்குக் கட்டாயப்படுத்தி விற்கக்கூடாது என விற்பனையாணளர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக