vacant
301-307
333 - TVNMK5819
Reply
309-5810
308 TVNMK5809
TVNMK5809 ஓடப்பள்ளி ஊராட்சியில் உள்ள பாரதி நகரில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதால் குழாய் மூலம் குடிநீர் வழங்க TVNMK5809
Posted on : 22-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : பள்ளிபாளையம் ஒன்றியம் ஓடப்பள்ளி ஊராட்சியில் உள்ள பாரதி நகரில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதால் குழாய் மூலம் குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 23-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் பள்ளிபாளையம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 08-07-2010
பள்ளிபாளையம் வட்டாரம். ஓடப்பள்ளி அக்ரஉறரம் ஊராட்சிக்குட்பட்ட பாரதிநகர் காலனி பொதுமக்களுக்கு பள்ளிபாளையம் சேசாசாயி காகித ஆலையின் நிர்வாகத்தின் மு்லம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ந.க.எண்.1584.2010.அ3 வட்டார வளர்ச்சி அலுவலர் பள்ளிபாளையம்.
Publish on : 08-07-2010
பள்ளிபாளையம் வட்டாரம். ஓடப்பள்ளி அக்ரஉறாரம் ஊராட்சிக்குட்பட்ட பாரதிநகர் காலனி பொதுமக்களுக்கு பள்ளிபாளையம் சேசாசாயி காகித ஆலையின் நிர்வாகத்தின் மு்லம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ந.க.எண்.1584.2010.அ3 வட்டார வளர்ச்சி அலுவலர் பள்ளிபாளையம்.
309 TVNMK5810
TVNMK5810 பள்ளி தலைமையாசிரியரும், பி.டி.ஏ., நிர்வாகமும் சேர்ந்து கட்டாய நன்கொடை வசூல் TVNMK5810
Posted on : 23-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : நாமக்கல்.... பேளுக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தாண்டாக்கவுண்டனூர், மலைவேப்பம்குட்டை, வெட்டுக்காடு, குற்றம்பட்டி, மேலப்பட்டி, வெள்ளாளப்பட்டி, கல்குறிச்சி, பேளுக்குறிச்சி, பள்ளிப்பட்டி, நாச்சிப்புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்களின் குழந்தைகள். அவர்கள் தினமும் வேலைக்கு சென்றால் மட்டுமே குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலையில் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களும் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற நோக்கில் இலவச கல்வியை அரசு அளித்து வருகிறது. ஆனால், இப்பள்ளியில் 6ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 1 வகுப்பு வரை மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு பெற்றோரிடம் பள்ளி தலைமையாசிரியரும், பி.டி.ஏ., நிர்வாகமும் சேர்ந்து கட்டாய நன்கொடை வசூல் இதனால், கடும் அதிருப்தி அடைந்த பெற்றோர்கள் அருகில் உள்ள திருமலைப்பட்டி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். கட்டாய கட்டண வசூலால், தாண்டாக்கவுண்டனூர், மலைவேப்பம்குட்டை, வெட்டுக்காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவியர் திருமலைப்பட்டி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு நன்கொடை தரவேண்டும், என்று பள்ளி நிர்வாகமும், பி.டி.ஏ., நிர்வாகமும் கட்டாயப்படுத்துகின்றன. இங்கு 6ம் வகுப்பு சேர்க்கைக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையும், ப்ளஸ் 1 சேர்க்கைக்கு குரூப்புக்கு ஏற்றவாறு 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையும் வசூல் செய்கின்றனர். அதனால், பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 23-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 29-07-2010
இப்புகார் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர் உள்ளிட்ட விசாரணைக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
23rd June 2010
6.அரசு பள்ளியில் கட்டாய நன்கொடை வசூல் பெற்றோர் கடும் அதிர்ச்சி
நாமக்கல்: பேளுக்குறிச்சி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போது, பி.டி.ஏ., நிர்வாகம் மற்றும் பள்ளி நிர்வாகம் கட்டாய வசூலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் அடுத்த பேளுக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தாண்டாக்கவுண்டனூர், மலைவேப்பம்குட்டை, வெட்டுக்காடு, குற்றம்பட்டி, மேலப்பட்டி, வெள்ளாளப்பட்டி, கல்குறிச்சி, பேளுக்குறிச்சி, பள்ளிப்பட்டி, நாச்சிப்புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்களின் குழந்தைகள். அவர்கள் தினமும் வேலைக்கு சென்றால் மட்டுமே குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலையில் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களும் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற நோக்கில் இலவச கல்வியை அரசு அளித்து வருகிறது.
ஆனால், இப்பள்ளியில் 6ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 1 வகுப்பு வரை மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு பெற்றோரிடம் பள்ளி தலைமையாசிரியரும், பி.டி.ஏ., நிர்வாகமும் சேர்ந்து கட்டாய நன்கொடை வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், கடும் அதிருப்தி அடைந்த பெற்றோர்கள் அருகில் உள்ள திருமலைப்பட்டி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். கட்டாய கட்டண வசூலால், தாண்டாக்கவுண்டனூர், மலைவேப்பம்குட்டை, வெட்டுக்காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவியர் திருமலைப்பட்டி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து பெற்றோர்கள் சிலர் கூறியதாவது: அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு நன்கொடை தரவேண்டும், என்று பள்ளி நிர்வாகமும், பி.டி.ஏ., நிர்வாகமும் கட்டாயப்படுத்துகின்றன. இங்கு 6ம் வகுப்பு சேர்க்கைக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையும், ப்ளஸ் 1 சேர்க்கைக்கு குரூப்புக்கு ஏற்றவாறு 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையும் வசூல் செய்கின்றனர். அதனால், பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், ""பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு 50 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. அதற்கான ரசீதும் உடனே வழங்கப்படுகிறது. மேலும், அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. வேறு கட்டணம் ஏதும் வசூல் செய்யவில்லை,'' என்றார்.
310 வி.ஏ.ஓ.தலா ரூ 1500/ லஞ்சம் பெற்றுக் கொண்டு 6 மாதம் ஆகியும் ஓ.ஏ.பி பெற்று தராமல் மிக கேவலமாக TVNMK5816
Posted on : 25-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : இராசிபுரம் டவுன் கிராமம் காட்டூரில் வசிக்கும் 1]சேவாயி க/பெ. லேட்.தம்பிரான் 2]சந்தரா க/பெ. லேட்.தங்கதுரை 3]தில்லைகரசி க/பெ. லேட்.தியாகரசன் 4]அய்யம்மள் வயது 70 க/பெ. மாரிமுத்து 5]வள்ளியம்மள் வயது 70 க/பெ. முத்துசாமி 6]கிருஸ்னம்மாள் வயது 65 க/பெ. வைத்தி 7]பொண்ணம்மாள் வயது 65 க/பெ. மாணிக்கம் ஆகியோரிடம் வி.ஏ.ஓ.தலா ரூ 1500/ லஞ்சம் பெற்றுக் கொண்டு[காட்டுர் சத்தி மூலமாக]6 மாதம் ஆகியும் ஓ.ஏ.பி பெற்று தராமல் மிக கேவலமாக க்ஷ நபர்களை திட்டியுள்ளார் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 28-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர் இராசிபுரம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 23-07-2010
கிராம நிர்வாக அலுவலர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு மண்டல துணை வட்டாட்சியர் எண்.1 அவர்களை இரகசிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
311 TVNMK5817 ப.வேலூர் அரசு மருத்துவமனையில் ஓய்வறையாக பயன்படும் புதிய கட்டிடம்
Posted on : 25-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனைப் போல் அனைத்து வசதிகளும் கொண்டது. ப.வேலுர் அதன் சுற்றுவட்டார கிராமப் புறங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு தினமும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். புதன், வியாழன் ஆகிய இரு நாட்களிலும் சக்கரை, ரத்த கொதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால், ஆயிரம் பேருக்கு மேல் சிகிச்சை பெற வருகின்றனர். போதிய இட வசதியின்மையால், கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையடுத்து கடந்த ஆண்டு தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் 72.40 லட்சம் ரூபாய் மதிப்பில் 12 படுக்கை, நவீண கழிவறை வசதிகளுடன் புதிதாக ஆண்கள், பெண்கள் வார்டு கட்டப்பட்டது. அந்தக் கட்டிடம் 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது. எனினும் அந்த அறையில் நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. டாக்டர்கள், அலுவலர்கள் ஓய்வு எடுக்கும் அறையாக மட்டும் பயன்படுத்தப்படுகிறது. உள்நோயளிகளுக்கு மருத்துவமனையின் பழைய கட்டிடத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. வராண்டாவில் படுக்க வைத்தும் பலருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மழை காலங்களில் அப்பகுதியில் படுக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும், திறந்த வெளியாக இருப்பதால் பாதுகாப்பற்ற சூழலும் நிலவுவதாக ""மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட அறையில் யாரையும் தங்கி சிகிச்சை பெறுவதற்கு டாக்டர்கள் அனுமதிப்பது கிடையாது. கடந்த இரு தினங்களுக்கு முன் வாரண்டாவில் தங்கியிருந்த ஒருவர், மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காதாதல், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். தற்போது, புதிய கட்டிடத்தில் உள்ள கழிவறைகளைம் டாக்டர்கள் பூட்டி வைத்துள்ளனர். அந்த கட்டிடம் டாக்டர்கள், மருத்துவமனை அலுவலர்கள் தங்கி ஓய்வெடுக்கும் அறையாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. புதிதாக கட்டப்பட்டுள்ள அறையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்கமாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 28-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.துணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 08-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.துணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 08-07-2010
நாள்: 08.07.2010 இம்மனு பரிசீலிக்கப்பட்டதில் பரமத்தி வேலுர் காவல் நிலையம் எதிரே உள்ள அரசு மருத்துவமனை இணை இயக்குநர், நாமக்கல் அவர்களின் அலுவலகத் தொடர்புடையது என்பதால் இம்மனு இணை இயக்குநர் நாமக்கல் அவர்களின் இணைய வளைதளத்திற்கு தக்க நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது. துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள், நாமக்கல்.
________________________________________
Publish on : 08-07-2010
நாள்: 08.07.2010 இம்மனு பரிசீலிக்கப்பட்டதில் பரமத்தி வேலுர் காவல் நிலையம் எதிரே உள்ள அரசு மருத்துவமனை இணை இயக்குநர், நாமக்கல் அவர்களின் அலுவலகத் தொடர்புடையது என்பதால் இம்மனு இணை இயக்குநர் நாமக்கல் அவர்களின் இணைய வளைதளத்திற்கு தக்க நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது. துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள், நாமக்கல்.
________________________________________
Publish on : 08-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இணை இயக்குநர்(நலப்பணிகள்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
TVNMK5817
Dinamalar.25.06.2010
பொது
* 1.ப.வேலூர் அரசு மருத்துவமனையில் ஓய்வறையாக பயன்படும் புதிய கட்டிடம்
ப.வேலூர்: ப.வேலூர் அரசு மருத்துவமனையில் வராண்டாவில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதால், சிகிச்சை பெறுவோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனைப் போல் அனைத்து வசதிகளும் கொண்டது. ப.வேலுர் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு தினமும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். புதன், வியாழன் ஆகிய ரு நாட்களிலும் சக்கரை, ரத்த கொதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால், ஆயிரம் பேருக்கு மேல் சிகிச்சை பெற வருகின்றனர். போதிய இட வசதியின்மையால், கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையடுத்து கடந்த ஆண்டு தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் 72.40 லட்சம் ரூபாய் மதிப்பில் 12 படுக்கை, நவீன கழிவறை வசதிகளுடன் புதிதாக ஆண்கள், பெண்கள் வார்டு கட்டப்பட்டது. அந்தக் கட்டிடம் 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது. எனினும் அந்த அறையில் நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. டாக்டர்கள், அலுவலர்கள் ஓய்வு எடுக்கும் அறையாக மட்டும் பயன்படுத்தப்படுகிறது. உள்நோயளிகளுக்கு மருத்துவமனையின் பழைய கட்டிடத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. வராண்டாவில் படுக்க வைத்தும் பலருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மழை காலங்களில் அப்பகுதியில் படுக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும், திறந்த வெளியாக இருப்பதால் பாதுகாப்பற்ற சூழலும் நிலவுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் கூறுகையில், ""மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட அறையில் யாரையும் தங்கி சிகிச்சை பெறுவதற்கு டாக்டர்கள் அனுமதிப்பது கிடையாது. கடந்த இரு தினங்களுக்கு முன் வாரண்டாவில் தங்கியிருந்த ஒருவர், மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காதாதல், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். தற்போது, புதிய கட்டிடத்தில் உள்ள கழிவறைகளைம் டாக்டர்கள் பூட்டி வைத்துள்ளனர். அந்த கட்டிடம் டாக்டர்கள், மருத்துவமனை அலுவலர்கள் தங்கி ஓய்வெடுக்கும் அறையாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதை உயரதிகாரிகள் கவனத்தில் கொண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள அறையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர். வானம் பார்த்த பூமியாய் காட்சியளிக்கும் குளம் நாமக்கல்: திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டை ஒட்டி அமைந்துள்ள குளம் மழை பொழிவின்மையால் வறண்டு வானம் பார்த்த பூமியாய் காட்சியளிப்பது. திருச்செங்கோடு- நாமக்கல் சாலையில் அமைந்துள்ள பஸ் ஸ்டாண்டை ஒட்டி, பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் அடிவாரத்தில் பிரமாண்ட தெப்பக்குளம் அமைந்துள்ளது. பாதுகாப்புக்காக, சுற்றிலும் கம்பி வலை அமைந்தும், கல்பதித்தும் அழகுபடுத்தியுள்ளனர். குளத்தில் நீர் நிரம்பியிருக்கும் போது, அதன் தோற்றம் ரம்யமாக காட்சியளிக்கும். மாலை வேளையில் குளத்தின் அருகில் திண்பண்ட கடைகள் நாள்தோறும் அமைக்கப்படுகிறது. அந்த கடைகளுக்கு செல்வோருக்கு குளம் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட குளம் தற்போது வறண்டு வானம் பார்த்த பூமியாய் காட்சியளிக்கிறது. குளத்தின் ஒரு பகுதியில் சிலர் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்வதால் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் குளம் அமைந்துள்ள பகுதியில் அசுத்தம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
312 TVNMK5818 ராசிபுரம் எஸ்.ஏ., 18 பட்டு மற்றும் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், டான்செட்டில் இருந்து வாங்கும் பட்டு நூலை, பவர்லூம்களுக்கு வழங்கி வருகிறது.
Posted on : 25-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : ராசிபுரம் எஸ்.ஏ., 18 பட்டு மற்றும் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், டான்செட்டில் இருந்து வாங்கும் பட்டு நூலை, பவர்லூம்களுக்கு வழங்கி வருகிறது. அதனால், சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதுடன், பட்டு சேலை தரமும் குறைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதன் சுற்றுவட்டாரத்தில் நெசவுத் தொழில் கணிசமான அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கைத்தறி பட்டு சேலை உற்பத்தி ராசிபுரத்தில் அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டு உற்பத்தி மாநிலத்தில் உள்ள அனைத்து கோ-ஆப்டெக்ஸ் மற்றும் தனியாருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கைத்தறி பட்டு என்பதால் இவற்றுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகம். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்தோரும் ராசிபுரம் பட்டு சேலைகளை வாங்கிச் செல்வர். இத்தொழிலைச் சார்ந்தும், இதில் ஈடுபடுவோரை மேம்படுத்துவதற்காகவும் ராசிபுரம் எஸ்.ஏ.,18 பட்டு மற்றும் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் பல ஆண்டுக்கு முன் துவங்கப்பட்டது. இச்சங்கத்தில் கைத்தறி பட்டுசேலை உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கம் டான்செட்டில் (தமிழ்நாடு சில்க் சொசைட்டி) இருந்து பட்டு நூல்களை வாங்கி, சங்க உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும். சங்க உறுப்பினர்கள் அவற்றை சேலையாக நெய்து கொடுப்பர். ஒரு சேலை நெய்வதற்கு சங்கம் மூலம் டிசைனுக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் 850 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. சேலைகளின் தரத்துக்கு ஏற்ப சங்கத்தினர் விலை நிர்ணயம் செய்து, அவற்றை கோ-ஆப்டெக்ஸூக்கு விற்பனை செய்வர். அதன்மூலம் சங்கம் கணிசமான லாபம் ஈட்டி வந்தது. இந்நிலையில், டான்செட்டில் இருந்து வாங்கும் பட்டுநூலை உறுப்பினர்களுக்கு வழங்காமல், பவர்லூம் மூலம் பட்டு சேலை உற்பத்தி செய்யும் தனியாருக்கு, கூட்டுறவு விற்பனைச் சங்கத்தினர் வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், ராசிபுரம் கைத்தறி பட்டு சேலை மவுசு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் குறைந்து வருதுடன், தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து புதிய கட்டடம் கட்டுவதற்கான கடன் பெறப்பட்டது. அக்கடன் தொகை சரிவர செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து கடன் தொகை அதிகரித்துள்ளது. அதை ஈடுகட்ட டான்செட்டில் இருந்து பட்டு நூல்களை வாங்கும் சங்கத்தினர், அவற்றை சேலம் அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, ஓமலூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் பவர் லூம்களுக்கு கொடுத்து பட்டுசேலைகளை நெய்து வருகின்றனர். அந்த நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்குவது போல் போலியாக கணக்கு எழுதப்பட்டு வருகிறது. பவர் லூம் மூலம் பட்டு சேலை உற்பத்தி செய்வதால், ராசிபுரம் பட்டு மவுசு குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இத்தொழிலை நம்பி பிழைப்பு நடத்தி வரும் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்படுவர்.மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 28-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர் கைத்தறித்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 29-07-2010
எஸ்.ஏ.18 இராசிபுரம் பட்டு கைத்தரி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு தேவையான பாவு மற்றும் பட்டு நூல்களை டான்சில்க் மூலம் கொல்முதல் செய்து சங்க உறுப்பினர்களுக்கு உற்பத்தி செய்வதற்கு முறையாக வழங்கி வருகிறது. சங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் அனைத்தும் கைத்தறியில் சங்க உறுப்பினர்களால் உற்பத்தி செய்யப்பட்டு மேற்படி சேலைகள் தேக்கமடையாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 2000ம் ஆண்டு சங்க நிர்வாகக் குழு மற்றும் சங்க உறுப்பினர்கள் மூலம் நிலம் கொள்முதல் செய்யப்பட்டு சங்க கட்டிடச் செலவுகள் நிர்வாகக் குழுவினர் நன்கொடையினால் மேற்கொள்ளப்பட்டதாகும். மேலும் சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பதும் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது
4.பவர்லூம்களுக்கு டான்செட் பட்டு வழங்கல் பட்டுச்சேலை தரம் குறையும் அபாயம்
ராசிபுரம்: ராசிபுரம் எஸ்.ஏ., 18 பட்டு மற்றும் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், டான்செட்டில் இருந்து வாங்கும் பட்டு நூலை, பவர்லூம்களுக்கு வழங்கி வருகிறது. அதனால், சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதுடன், பட்டு சேலை தரமும் குறைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதன் சுற்றுவட்டாரத்தில் நெசவுத் தொழில் கணிசமான அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கைத்தறி பட்டு சேலை உற்பத்தி ராசிபுரத்தில் அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டு உற்பத்தி மாநிலத்தில் உள்ள அனைத்து கோ-ஆப்டெக்ஸ் மற்றும் தனியாருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கைத்தறி பட்டு என்பதால் இவற்றுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகம். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்தோரும் ராசிபுரம் பட்டு சேலைகளை வாங்கிச் செல்வர். இத்தொழிலைச் சார்ந்தும், இதில் ஈடுபடுவோரை மேம்படுத்துவதற்காகவும் ராசிபுரம் எஸ்.ஏ.,18 பட்டு மற்றும் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் பல ஆண்டுக்கு முன் துவங்கப்பட்டது. இச்சங்கத்தில் கைத்தறி பட்டுசேலை உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கம் டான்செட்டில் (தமிழ்நாடு சில்க் சொசைட்டி) இருந்து பட்டு நூல்களை வாங்கி, சங்க உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும். சங்க உறுப்பினர்கள் அவற்றை சேலையாக நெய்து கொடுப்பர். ஒரு சேலை நெய்வதற்கு சங்கம் மூலம் டிசைனுக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் 850 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. சேலைகளின் தரத்துக்கு ஏற்ப சங்கத்தினர் விலை நிர்ணயம் செய்து, அவற்றை கோ-ஆப்டெக்ஸூக்கு விற்பனை செய்வர். அதன்மூலம் சங்கம் கணிசமான லாபம் ஈட்டி வந்தது. இந்நிலையில், டான்செட்டில் இருந்து வாங்கும் பட்டுநூலை உறுப்பினர்களுக்கு வழங்காமல், பவர்லூம் மூலம் பட்டு சேலை உற்பத்தி செய்யும் தனியாருக்கு, கூட்டுறவு விற்பனைச் சங்கத்தினர் வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், ராசிபுரம் கைத்தறி பட்டு சேலை மவுசு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் குறைந்து வருதுடன், தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
இது குறித்து சங்க உறுப்பினர்கள் சிலர் கூறியதாவது: ராசிபுரம் பட்டு மாநிலம் மிகவும் பிரபலமடைந்தது. இதை மையப்படுத்தி 1980க்கு முன் இங்கு எஸ்.ஏ., 18 பட்டு மற்றும் கைத்தறி கூட்டுறவு விற்பனைச் சங்கம் துவங்கப்பட்டது. அதில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு, சங்கம் பட்டு நூல் வழங்க வேண்டும். அதை சேலையாக நெய்து கொடுத்தால் குறிப்பிட்ட தொகை கூலியாக வழங்கப்படும். இச்சூழலில் 2001ல் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக சங்கக் கட்டடம் கட்டப்பட்டது. சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து புதிய கட்டடம் கட்டுவதற்கான கடன் பெறப்பட்டது. அக்கடன் தொகை சரிவர செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து கடன் தொகை அதிகரித்துள்ளது. அதை ஈடுகட்ட டான்செட்டில் இருந்து பட்டு நூல்களை வாங்கும் சங்கத்தினர், அவற்றை சேலம் அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, ஓமலூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் பவர் லூம்களுக்கு கொடுத்து பட்டுசேலைகளை நெய்து வருகின்றனர். அந்த நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்குவது போல் போலியாக கணக்கு எழுதப்பட்டு வருகிறது. பவர் லூம் மூலம் பட்டு சேலை உற்பத்தி செய்வதால், ராசிபுரம் பட்டு மவுசு குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இத்தொழிலை நம்பி பிழைப்பு நடத்தி வரும் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து சங்க தனி அலுவலர் ராமமூர்த்தி தெரிவித்தாவது: டான்செட்டில் இருந்து வாங்கும் பட்டு நூல்கள் உறுப்பினர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது. வெளிநபர்களுக்கு வழங்கப்படுவதில்லை. சங்க மேம்பாட்டுக்காக வாங்கப்பட்ட கடன் முறையாக செலுத்தாததால், அத்தொகை அதிகரித்துள்ளது. கடன் தள்ளுபடி செய்யும் பட்டியலில் சங்கம் உள்ளது. அரசு இக்கடனை தள்ளுபடி செய்துவிடும். இரு கட்சியினருக்கு உள்ள பிரச்னையை இங்கு கிளப்புகின்றனர். சங்கத்தில் எவ்வித தவறும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
313 TVNMK5819
TVNMK5819 கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் - TVNMK5819
நாமக்கல் யூனியன் கொண்டிசெட்டிப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள ஏரியில் மழைநீர் தேங்குவதால், அப்பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டும் உயர்ந்து விவசாயத்துக்கு பெரிதும் உதவுகிறது. தற்போது நாமக்கல் நகரின் ஒரு பகுதியில் இருந்தும், கொண்டிசெட்டிப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்தும் வரும் கழிவுநீர் ஏரியில் விடப்படுகிறது. இந்த ஏரிக்கரையிலும், உட்புறத்திலும் பத்துக்கும் அதிகமான குடிநீர் கிணறுகள் உள்ளன. ஏரியில் கழிவுநீரை விடுவதால், நிலத்தடி நீர் மாசடைந்து பாழ்பட்டு பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. கொசவம்பட்டி ஏரியில் கழிவுநீர் தேங்கியதால் 10 கி.மீ., தூரத்துக்கு நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்துள்ளது. ஏரியை சுற்றிலும் 10 கி.மீ., தூரத்துக்கு நிலத்தடி நீர் மோசமாகி ஆடு, மாடுகள்கூட குடிக்க முடியாத நிலை ஏற்படும். மாவட்ட நிர்வாகம் ஏரியில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
Publish on : 28-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட சுற்று சூழல் பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 02-07-2010
நாமக்கல் நகரில் இருந்து உற்பத்தியாகும் வடிகால் கழிவுநீரை சுத்தகரிப்பு செய்ய நகராட்சி நிர்வாகம் ஒரு கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையத்தினை கட்டி வருகிறது. அது கட்டி முடிக்கப்பட்டபின் நகராட்சிகழிவு நீர் சுத்தகரிக்கப்பட்டு பின்னர் விவசாயத்திற்கு விடப்படும். கொண்டிசெட்டிப்பட்டி பஞ்சாயத்த்திற்குட்பட்ட குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீரை சேகரித்து சுத்தகரிப்பு செய்ய அப்பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ஒரு கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக நாமக்கல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளுக்கு கடிதம் மூலம் கேட்டுக்கொள்ளப்படுள்ளது.
314 TVNMK5820 அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் அடிவாரத்தில் பிரமாண்ட தெப்பக்குளம் அசுத்தம் செய்வதை தடுக்க
Posted on : 25-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டை ஒட்டி அமைந்துள்ள குளம் மழை பொழிவின்மையால் வறண்டு வானம் பார்த்த பூமியாய் காட்சியளிப்பது. திருச்செங்கோடு- நாமக்கல் சாலையில் அமைந்துள்ள பஸ் ஸ்டாண்டை ஒட்டி, பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் அடிவாரத்தில் பிரமாண்ட தெப்பக்குளம் அமைந்துள்ளது. பாதுகாப்புக்காக, சுற்றிலும் கம்பி வலை அமைந்தும், கல்பதித்தும் அழகுபடுத்தியுள்ளனர். குளத்தில் நீர் நிரம்பியிருக்கும் போது, அதன் தோற்றம் ரம்யமாக காட்சியளிக்கும். மாலை வேளையில் குளத்தின் அருகில் திண்பண்ட கடைகள் நாள்தோறும் அமைக்கப்படுகிறது. அந்த கடைகளுக்கு செல்வோருக்கு குளம் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட குளம் தற்போது வறண்டு வானம் பார்த்த பூமியாய் காட்சியளிக்கிறது. குளத்தின் ஒரு பகுதியில் சிலர் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்வதால் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் குளம் அமைந்துள்ள பகுதியில் அசுத்தம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 28-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் திருச்செங்கோடு நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 02-07-2010
போதியமழை இல்லாமையால், தற்சமயம் குளம், நீர் வறண்டு உள்ளது. மழைக்காலத்தில் மழைநீரை குளத்தில் நிரப்ப தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் குளத்தினை அசுத்தம் செய்யாமல் இருக்க குளத்தைச்சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் குளத்தின் அருகே குப்பைகள் ஏதும் இல்லாமலும் சூய்மையாகவும் பராமரிக்கப்படுகிறது என்ற விபரம் பணிந்தனுப்படுகிறது. நகராட்சி ஆணையர்,திருச்செங்கோடு நகராட்சி
________________________________________
வானம் பார்த்த பூமியாய் காட்சியளிக்கும் குளம் நாமக்கல்: திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டை ஒட்டி அமைந்துள்ள குளம் மழை பொழிவின்மையால் வறண்டு வானம் பார்த்த பூமியாய் காட்சியளிப்பது. திருச்செங்கோடு- நாமக்கல் சாலையில் அமைந்துள்ள பஸ் ஸ்டாண்டை ஒட்டி, பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் அடிவாரத்தில் பிரமாண்ட தெப்பக்குளம் அமைந்துள்ளது. பாதுகாப்புக்காக, சுற்றிலும் கம்பி வலை அமைந்தும், கல்பதித்தும் அழகுபடுத்தியுள்ளனர். குளத்தில் நீர் நிரம்பியிருக்கும் போது, அதன் தோற்றம் ரம்யமாக காட்சியளிக்கும். மாலை வேளையில் குளத்தின் அருகில் திண்பண்ட கடைகள் நாள்தோறும் அமைக்கப்படுகிறது. அந்த கடைகளுக்கு செல்வோருக்கு குளம் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட குளம் தற்போது வறண்டு வானம் பார்த்த பூமியாய் காட்சியளிக்கிறது. குளத்தின் ஒரு பகுதியில் சிலர் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்வதால் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் குளம் அமைந்துள்ள பகுதியில் அசுத்தம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
315 TVNMK5822 நெடுஞ்சாலைத் துறையினருக்கு சொந்தமான இடத்தில் இயற்கை உரத் தொட்டிகளை கட்டப்பட்ட காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோருதல்
Posted on : 26-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு சொந்தமான இடத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இயற்கை உரத் தொட்டிகளை, நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகள், மக்கும் குப்பை, மக்கா குப்பை எனத் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது. அவ்வாறு பிரிக்கப்படும் குப்பைகள் ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பை-பாஸ் சாலையில் கட்டப்பட்ட இயற்கை உரத் தொட்டியில் கொட்டப்பட்டு வந்தது. அந்த இயற்கை உரத் தொட்டி பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. ஒரு மாதத்துக்கு முன் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் சாலை அளவிடும் பணி மேற்கொள்ளப்பட்டு, கல் நடப்பட்டது. அதில், இயற்கை உரத் தொட்டிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட விவரம் தெரியவந்தது. அதுகுறித்து டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். எனினும், அதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சம்மந்தப்பட்ட இயற்கை உரத் தொட்டியை ஜே.சி.பி., மூலம் முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கினர். முறையான இடத்தில் இயற்கை உரத்தொட்டி கட்டப்பட்டிருந்தால், மக்கள் பணம் வீணடிக்கப்பட்டிருக்காது தேசிய நெடுஞ்சாலைத் துறையினருக்கு சொந்தமான இடத்தில் இயற்கை உரத் தொட்டிகளை கட்டப்பட்ட காரணமானவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 28-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர்,பேரூராட்சிகள் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 30-06-2010
சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் வேலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உருவாகும் குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கப்பட்டு, அதில் மக்கும் தன்மையுள்ள குப்பைகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இப்பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரம் தயாரிக்கும் பணி மேற்கொள்ள போதிய இடம் இல்லாத காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் காலியாக இருந்த இடத்தில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்திய இடத்தில் அதனை அப்புறப்படுத்தி மண் குழிகள் பறித்து அதில் மக்கும் தன்மையுள்ள குப்பைகளை கொட்டி உரம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேற்படி குழிகளை பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்கள் குழியில் விழாமல் இருக்கும் வகையிலும், தற்காலிகமாக கம்பி வேலி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் சாலையினை அகலப்படுத்தும்போது அகற்றப்பட்ட கம்பிவேலிகள் மற்றும் சிமெண்ட் தூண்கள் பேரூராட்சிக்கு எடுத்துவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இவை பொது இடங்களி்ல் தேவை ஏற்படும் போது பயன்படுத்தப்படும். மேலும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இந்த உரக்குழிகளினால் பேரூராட்சிக்கு இயற்கை உரத்தின்மூலம் வருமானமும் கிடைத்துள்ளது.பேரூராட்சியில் போதிய இடம் இல்லாத காரணத்தினாலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் நெடுஞ்சாலை கிராம பணித்துறைக்கு பாத்தியப்பட்டிருந்ததாலும், பயன்படுத்தாமல் பொதுமக்களால் சுகாதார சீர்கேடு செய்து கொண்டிருந்த இடத்தினை சரிசெய்து உரக்குழிகள் அமைக்கப்பட்டது. இவை அனைத்தும் தறகாலிகமாகதான் அமைக்கப்பட்டது என்பதையும், நிரந்தரமாக அமைக்கப்படவில்லை என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது பேரூராட்சிக்கு சொந்தமான கலவை உரக்கிடங்கில் உரம் தயாரிக்கும் பணி மேற்கொண்டு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
________________________________________
26.06.2010
10.பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இயற்கை உரத்தொட்டிகள் அகற்றம்
ப.வேலூர்: ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு சொந்தமான டத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இயற்கை உரத் தொட்டிகளை, நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகள், மக்கும் குப்பை, மக்கா குப்பை எனத் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது. அவ்வாறு பிரிக்கப்படும் குப்பைகள் ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பை-பாஸ் சாலையில் கட்டப்பட்ட இயற்கை உரத் தொட்டியில் கொட்டப்பட்டு வந்தது. அந்த இயற்கை உரத் தொட்டி பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. ஒரு மாதத்துக்கு முன் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் சாலை அளவிடும் பணி மேற்கொள்ளப்பட்டு, கல் நடப்பட்டது. அதில், இயற்கை உரத் தொட்டிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட விவரம் தெரியவந்தது. அதுகுறித்து டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். எனினும், அதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சம்மந்தப்பட்ட இயற்கை உரத் தொட்டியை ஜே.சி.பி., மூலம் முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கினர். முறையான இடத்தில் இயற்கை உரத்தொட்டி கட்டப்பட்டிருந்தால், மக்கள் பணம் வீணடிக்கப்பட்டிருக்காது என, ப.வேலூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் குருராஜன் கூறுகையில், ""நெடுஞ்சாலைத்துறையினர் இயற்கை உரத் தொட்டியை இடித்தது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. அதுதொடர்பாக விசாரணை நடத்தி, விரைந்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை தாசில்தார் ஜெகநாதன் கூறுகையில், ""ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக டவுன் பஞ்சாயத்து, தனியார் நிர்வாகத்திடமும் ஒரு வாரத்துக்கு முன் தெரிவித்துவிட்டோம். எங்களது நில அளவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது,'' என்றார்.
316 இராசிபுரம் ஓரு வழி பாதையில் இருந்த வேக தடைகளை மீண்டும் அமைக்க TVNMK5821
Posted on : 25-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல் .
புகார் விவரம் : இராசிபுரம் ஓரு வழி பாதையில் இருந்த வேக தடைகளை மீண்டும் அமைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 28-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 02-07-2010
இராசிபுரம் நகராட்சி ஒருவழிப்பாதையின் சாலை குறுகலாக இருந்ததால் வேகத்தடை அமைக்கப்பட்டது. தற்பொழுது சாலை அகலப்படுத்தப்பட்டுவிட்டதால் தேவையற்ற இடத்தில் வேகத்தடை அமைக்கவில்லை. மேலும் பள்ளிக் கூடங்களுக்கு அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டுவிட்டது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
317 TVNMK5823
TVNMK5823 பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட பாரதிநகர் அருந்ததியர் காலனி குழாய் மூலம் குடிநீர் வழங்கக் கோருதல்
Posted on : 26-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட பாரதிநகர் அருந்ததியர் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் நிலத்தடி நீர், கழிவு நீரால் மாசுபட்டதால், மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இப்பிரச்னையை தீர்க்க, இப்பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கமாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 28-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் பள்ளிபாளையம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 08-07-2010
பள்ளிபாளையம் வட்டாரம். ஓடப்பள்ளி அக்ரஉறரம் ஊராட்சிக்குட்பட்ட பாரதிநகர் காலனி பொதுமக்களுக்கு பள்ளிபாளையம் சேசாசாயி காகித ஆலையின் நிர்வாகத்தின் மு்லம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்பதை பணிவுடன் தொpவித்துக் கொள்கிறேன். ந.க.எண்.1584.2010.அ3 வட்டார வளர்ச்சி அலுவலர் பள்ளிபாளையம்.
________________________________________
318 TVNMK5654
TVNMK5654
மனு விவரம்
தேர்ச்சி விகிதம் குறைய காரனாமாணவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க
Publish on : 18-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 18-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 18-06-2010
60% சதவிகிதம் தேர்ச்சிக்கு குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து விளக்க கடிதம் பெறப்பட்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட உள்ளன என்ற தகவல் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது
319 TVNMK5827 கழிவுகளால் சுகாதார சீர்கேடு
TVNMK5827
கழிவுகளால் சுகாதார சீர்கேடு
மனு விவரம்
Posted on : 27-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : பள்ளிபாளையம் அருகே வெப்படை திருச்செங்கோடு சாலையில் ரேஷன் கடை எதிரே இருக்கும் டிரான்ஸ்பார்மரின் கீழ் கோழிக்கழிவு, ஹோட்டல் இலைகள் கொட்டப்படுகின்றன. அவை சரிவர அள்ளப்படாததால், மலைபோல் குவிந்து கிடக்கிறது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் கடுமையாக வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. அப்பகுதியினர் பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 28-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் பள்ளிபாளையம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல் TVNMK5819
320 TVNMK5828 சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு படி கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் கழிவு நீர் கொண்டு சேர்க்கும் வகையில் அமைக்கப்படும் வாய்க்கால் ப
Posted on : 27-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : நாமக்கல் யூனியன் கொண்டிசெட்டிப்பட்டி பஞ்சாயத்தில் ஏரி உள்ளது. அதில் மழைநீர் தேங்கி அப்பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டும் உயர்ந்து விவசாயத்துக்கு பெரிதும் உதவுகிறது. தற்போது, நாமக்கல் நகரின் ஒரு பகுதியில் இருந்தும், கொண்டிசெட்டிப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்தும் கழிவுநீர் கொண்டு வந்து ஏரியில் விடப்படுகிறது. இந்த ஏரிக்கரையிலும், உட்புறத்திலும் பத்துக்கும் அதிகமான குடிநீர் குழாய் கிணறுகள் உள்ளன. அந்த குடிநீர் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஏரியில் கழிவுநீர் விடப்படுவதால், நிலத்தடி நீர் மாசடைந்து பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. ஏரியை சுற்றிலும் 10 கி.மீ., தூரத்துக்கு நிலத்தடி நீர் மோசமாகி ஆடு, மாடுகள் குடிக்கக்கூட முடியாத நிலை ஏற்படும். இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், கழிவுநீரை கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் விட மேற்கொண்டுள்ள வாய்க்கால் பணியையும், கழிவுநீர் விடவும் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளனர். சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு படி கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் கழிவு நீர் கொண்டு சேர்க்கும் வகையில் அமைக்கப்படும் வாய்க்கால் பணியை நிறுத்தவும், கழிவுநீரை தடுக்கவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 28-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
________________________________________
Publish on : 02-07-2010
இம் மனு நாமக்கல் நகராட்சிக்கு சம்மந்தப்பட்டதாகும்.
________________________________________
.
________________________________________
Publish on : 02-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர், நாமக்கல் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 06-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர், நாமக்கல் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 09-07-2010
நாமக்கல் யூனியன் கொண்டிசெட்டிப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள ஏரியில் நகராட்சி பகுதியிலிருந்து நகராட்சி கணக்கின்படி 120 வீடுகளின் கழிவூநீர் மனுதாரர் குறிப்பிட்டுள்ள ஏரிக்கு நெடுஞ்சாலை துறைமுலம் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் மூலம் செல்வதாக கண்டரியப்பட்டு கழிவு நீரை விடும் வீட்டு உரிமைதாரர்களுக்கு நகராட்சியால் அமைக்கப்படும் பாதாள சாக்கடை திட்ட இணைப்பு பெறும் வரை அவரவர் வீட்டில் கழிவுநீர் உறிஞ்சு தொட்டி 31.07.2010 க்குள் அமைத்து தங்களது வீட்டு கழிவுநீர் சாக்கடையில் விடாமல் உறிஞ்சு தொட்டியில் விட்டுக் கொள்ளும்படி சுகாதார விதிகளின்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. 31.07.2010 தேதிக்கு மேல் நகராட்சி பகுதியிலிருந்து வரும் கழிவு நீர் மேற்படி ஏரிக்கு செல்லாத வகையில் விரைவு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆணையாளர், நாமக்கல் நகராட்சி.
________________________________________
321 TVNMK5829 அரசணை(நிலை)எண் 134 கல்வித்துறை நாள்: 21.06.1978 படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறை படுத்த
TVNMK5829
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்
அரசணை(நிலை)எண் 134 கல்வித்துறை நாள்: 21.06.1978 படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறை படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 28-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
322 TVNMK5830 அரசு அலுவலர்களும், பணியாளர்களும் தங்கள் பெயர் தலைப்பெழுத்தினை தமிழில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அரசணையை
TVNMK5830
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்
அரசு அலுவலர்களும், பணியாளர்களும் தங்கள் பெயர் தலைப்பெழுத்தினை தமிழில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அரசணையை [அரசணை(நிலை)எண் 431 தமிழ்வளர்ச்சி துறை நாள்: 10.091998 படி] நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறை படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 28-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர் கைத்தறித்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 29-07-2010
அரசு அலுவலர்களும், பணியாளர்களும் தங்கள் பெயர் தலைப்பெழுத்தினை தமிழில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அரசாணையை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறை படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது
323 TVNMK5831 எஸ்சி, எஸ்டி விடுதிகளில் பணியாற்றும் சமையலர்களுக்கு காலமுறை ஊதியம்
Posted on : 27-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் 400-க்கும் மேற்பட்டோர் தொகுப்பூதிய சமையலர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் உடனடியாக காலமுறை ஊதிய சமையலர்களாக பணி உயர்த்த வேண்டும். இதற்காக ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர் அலுவலகம் கடந்த 2007-ல் ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி, சில மாவட்டங்களில் மட்டும் காலமுறை ஊதிய சமையலர்கள் மற்றும் பணிமூப்பு முதுநிலை பட்டியல் படி காவலர், அலுவலக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர்களாக பதவி மாற்றுப் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 28-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 05-07-2010
நாமக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் பணியாற்றும் தொகுப்பூதிய சமையலர்கள் மற்றும் காவலர்களுக்கு காலமுறை ஊதியம் 15 நபர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.28010/2010/டி2, நாள்.07.10.2009 ன்படி காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அலுவலக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் பதவிக்கு முதுநிலைப்படி இம்மாவட்டத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
________________________________________
________________________________________
324 TVNMK5832 அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை
TVNMK5832
அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை
மனு விவரம்
Publish on : 28-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 05-07-2010
தனியார் பள்ளிகள் சார்பாக கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட நீதி அரசர் கோவிந்தராஜன் குழுவிடம் தனியார் பள்ளிகள் சார்பாக மேல்முறையீடு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டின் மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, உத்தரவு கிடைக்கப்பெற்றவுடன் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 28-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 05-07-2010
தனியார் பள்ளிகள் சார்பாக கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட நீதி அரசர் கோவிந்தராஜன் குழுவிடம் தனியார் பள்ளிகள் சார்பாக மேல்முறையீடு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டின் மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, உத்தரவு கிடைக்கப்பெற்றவுடன் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
325 அரசு அலுவகங்களில் அணைத்து பதிவேடுகளிலும் பதிவுகள் அணைத்தும் தமிழில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அரசணையை
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நாமக்கல்
பார்வை:அரசணை(நிலை)எண் 432 கல்வித் துறை நாள்:10.03.1981
அய்யா,
அரசு அலுவகங்களில் அணைத்து பதிவேடுகளிலும் பதிவுகள் அணைத்தும் தமிழில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அரசணையை [அரசணை(நிலை)எண் 432 கல்வித் துறை நாள்:10.03.1981 படி] நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறை படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 29-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுப்பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 29-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுப்பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 30-07-2010
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவகங்களில் அனைத்து பதிவேடுகளிலும் பதிவுகள் அனைத்தும் தமிழில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அரசாணையை செயல்படுத்த உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
326 .கூனவேலம்பட்டிபுதூர் சுகாதார வளாகத்தில் நீர் தட்டுப்பாடு TVNMK5745
TVNMK5745
Posted on : 08-06-2010
அனுப்புநர் :
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி,
8, கச்சேரி தெரு,
இராசிபுரம் – 637408,
செல்:9443275800.
மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com
வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல்
புகார் விவரம் : கூனவேலம்பட்டிபுதூர் மகளிர் சுகாதார வளாகத்தில் ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் பல மாதங்களாக பழுதடைந்துள்ள நிலையில், ஊராட்சி சார்பில் சீர்செய்யப்படவில்லை.இதனால் பெண்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 09-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் இராசிபுரம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 10-06-2010
கூனவேலம்பட்டிபுதூர் மகளிர் சுகாதார வளாகத்தில் ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் ஊராட்சி பொதுநிதியில் பழுது சரிசெய்யப்பட்டு சுகாதார வளாகத்திற்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டுவருகிறது
327 TVNMK5836 சாலப்பாளையம் அருந்ததியர் தெரு குண்டும் குழியுமாக இருப்பதால், மழை காலங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்துவிடுகிறது. அதனால், பொதுக்கழிப
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, எருமப்பட்டி யூனியன் சாலப்பாளையம் அருந்ததியர் தெரு குண்டும் குழியுமாக இருப்பதால், மழை காலங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்துவிடுகிறது. அதனால், பொதுக்கழிப்பிடம் மற்றும் சாக்கடை வசதி ஏற்படுத்தித் தரமாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 29-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் எருமப்பட்டி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 03-07-2010
வட்டார வளர்ச்சி அலுவலகம், எருமப்பட்டி ந.க.எண்.87/2010/அ3 நாள். 02.07.2010 எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ரெட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள சாலப்பாளையம் அருந்ததியர் தெருவில் உள்ள மொத்தம் ஐந்து வீதிகளில் இரண்டு வீதிகளுக்கு ஏற்கனவே சிமெண்ட் கான்கீரிட் சாலை அமைக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய மூன்று வீதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதியுதவி கிடைக்கப்பெற்றவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். தற்பொழுது கிராமங்களில் பொதுக்கழிப்பிடங்கள் பொதுமக்களால் முறையாக பராமரிக்கப்படாமையால் பொது கழிப்பிடங்களுக்கு பதிலாக ரூ.2200/- மான்யத்தில் தனிநபர் இல்லக்கழிப்பிடங்கள் கட்டிக்கொள்ள அரசு அறிவுரை வழங்கியுள்ளது. எனவே பயனாளிகள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளுமாறு மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது. சாலப்பாளையம் அருந்ததியர் தெருவில் உள்ள அனைத்து வீடுகளும் தெருக்களை விட கீழ்மட்டத்தில் பள்ளத்தில் அமைந்துள்ளதால் சாக்கடை வசதிகள் செய்து தர இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
________________________________________
328 TVNMK5843 சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு படி கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் கழிவு நீர் கொண்டு சேர்க்கும் வகையில் அமைக்கப்படும் வாய்க்கால் பணியை நி
Posted on : 27-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : நாமக்கல் யூனியன் கொண்டிசெட்டிப்பட்டி பஞ்சாயத்தில் ஏரி உள்ளது. அதில் மழைநீர் தேங்கி அப்பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டும் உயர்ந்து விவசாயத்துக்கு பெரிதும் உதவுகிறது. தற்போது, நாமக்கல் நகரின் ஒரு பகுதியில் இருந்தும், கொண்டிசெட்டிப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்தும் கழிவுநீர் கொண்டு வந்து ஏரியில் விடப்படுகிறது. இந்த ஏரிக்கரையிலும், உட்புறத்திலும் பத்துக்கும் அதிகமான குடிநீர் குழாய் கிணறுகள் உள்ளன. அந்த குடிநீர் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஏரியில் கழிவுநீர் விடப்படுவதால், நிலத்தடி நீர் மாசடைந்து பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. ஏரியை சுற்றிலும் 10 கி.மீ., தூரத்துக்கு நிலத்தடி நீர் மோசமாகி ஆடு, மாடுகள் குடிக்கக்கூட முடியாத நிலை ஏற்படும். இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், கழிவுநீரை கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் விட மேற்கொண்டுள்ள வாய்க்கால் பணியையும், கழிவுநீர் விடவும் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளனர். சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு படி கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் கழிவு நீர் கொண்டு சேர்க்கும் வகையில் அமைக்கப்படும் வாய்க்கால் பணியை நிறுத்தவும், கழிவுநீரை தடுக்கவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 28-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 29-06-2010
இம் மனு நாமக்கல் நகராட்சிக்கு சம்மந்தப்பட்டதாகும்.
Publish on : 02-07-2010
இம் மனு நாமக்கல் நகராட்சிக்கு சம்மந்தப்பட்டதாகும்.
Publish on : 02-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர், நாமக்கல் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
329 TVNMK5844 பாரதி நகரில் இலங்கை தமிழர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு இதுவரை வீட்டு மனை பட்டா வழங்
TVNMK5844
பாரதி நகரில் இலங்கை தமிழர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு இதுவரை வீட்டு மனை பட்டா வழங்கவில்லை
Posted on : 30-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, திருச்செங்கோடு அடுத்த மண்டகபாளையம் பாரதி நகரில் இலங்கை தமிழர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு இதுவரை வீட்டு மனை பட்டா வழங்கவில்லை. பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 30-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர் திருச்செங்கோடு அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 30-07-2010
1984 ல் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய 269 நபர்களுக்கு தலா 8000 வழங்கி நிலம் வாங்கி கொடுக்கப்பட்டது. மேற்படி நபர்கள் இங்கு வசிக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய வேறு பிரிவைச் சார்ந்த 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 1984 ல் அரசு வழங்கிய கடன் தொகையை தள்ளுபடி செய்ய அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடியானவுடன் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
330 TVNMK5845 பேளுக்குறிச்சி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற
TVNMK5845
பேளுக்குறிச்சி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற
Posted on : 30-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பேளுக்குறிச்சி பேருந்து நிலையம். பேருந்து நிலையப் பகுதி பல்வேறு நபர்களால் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த பயணிகள் நிழற்கூடையிலும் பெட்டிக் கடைகள் நிரம்பியுள்ளதால் பயணிகள் நிற்பதற்கு இடமே இல்லை. பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர், பெண்கள் பலரும் நிழற்கூடம் இல்லாததால் கடைகளின் முன்பாக நிற்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும், போதுமான அளவுக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படாததால் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றன. இதோடு மட்டுமின்றி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப் பிரச்னையில் கவனம் செலுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 30-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 16-07-2010
சி.ப.100/2010/அ14 நாள்:16.07.2010 மனுதாரார் ஆக்கிரமிப்பு உள்ளதாக கூறப்படும் இடம் பேளுக்குறிச்சி கிராமம் நத்தம் ச.எண்.390/1 நாளதுவரை இப்புலத்திற்கு மறுநில அளவைப் பதிவேடு கிராம நிர்வாக அலுவலரிடம் இல்லை. மேற்படி பதிவேடு கிடைக்கப் பெற்றவுடன் அதனடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.
331 TVNMK5848 வெண்ணந்தூர் பேரூராட்சியில் காலிப் பணியிடங்களை நிரப்ப
TVNMK5848
வெண்ணந்தூர் பேரூராட்சியில் காலிப் பணியிடங்களை நிரப்ப
Posted on : 30-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு என தனி செயல் அலுவலர் இல்லை. நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஆகிய இரு பேரூராட்சிகளையும் சேர்த்து ஒருவரே கவனித்து வரும் சூழல் உள்ளது. இதனால், வெண்ணந்தூர் பேரூராட்சியில் வாரத்துக்கு 2 நாள் மட்டுமே செயல் அலுவலர் பணியில் இருக்கும் சூழல் உள்ளது. பேரூராட்சி அலுவலகம் மூலம் மக்களுக்கு கிடைக்கபெறும் பலன்கள் கிடைப்பதில் மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு என தனி செயல் அலுவலரை நியமிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 01-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர்,பேரூராட்சிகள் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 01-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக உதவி இயக்குநர்,பேரூராட்சிகள் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவி இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 19-07-2010
அரசு ஆணை எண்.62 ந.நி.ம.கு துறை நாள்.18.04.2009ன் படி மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் பேருராட்சிகள் இயக்குநர், சென்னை அவர்களால் இறுதி செய்யப்பட்டவுடன் வெண்ணந்துர் பேரூராட்சிக்கு தனியாக செயல் அலுவலர் நியமனம் செய்யப்படும் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
332 TVNMK5849 நாமக்கல் வாரச் சந்தை விளக்குகளை ஒளிரச் செய்து பொதுமக்கள் அச்சமின்றி நடமாட வழிவகை செய்ய
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் நகராட்சியின் வாரச் சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இங்கு சந்தை கூடுவது வழக்கம். வியாபாரிகள் கடைகள் வைப்பதற்காக அமைக்கப்பட்ட கட்டடங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும், சந்தை வளாகத்தில் உள்ள தெருவிளக்குகள் எதுவுமே எரிவதில்லை. விளக்குக் கம்பங்கள் மட்டுமே காட்சிப் பொருளாக நிற்கின்றன. வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சந்தை கூடுவதால் அதற்கு முந்தைய தினமாக வெள்ளிக்கிழமை மட்டுமே பெயரளவுக்கு சந்தை சுத்தம் செய்யப்படுகிறது. மற்ற நாட்கள் அனைத்திலும் இந்தப் பகுதி முழுவதும் குப்பைக் காடாக காட்சியளிக்கிறது. மாலை நேரத்தில் இந்தப் பகுதியில் செல்வதற்குப் பெண்கள் தயங்குகின்றனர். தெருவிளக்குள் இல்லாததால் இரவு நேரங்களில் இப் பகுதியில் சமூகவிரோதிகளின் நடமாட்டமும் அதிகரித்து காணப்படுகிறது. உழவர்சந்தையில் காலையில் மட்டுமே விற்பனை நடைபெறுகிறது. மாலை நேரங்களில் சந்தை பயன்படுத்தப்படாமலேயே இருப்பதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம் உழவன் உணவகத்தை துவங்கி தற்போது சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதேபோல், நாமக்கல் வாரச்சந்தைப் பகுதியிலும் சந்தை கூடும் நாளைத் தவிர இதர நாட்களில் இப் பகுதியை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் சந்தைப் பகுதி முழுவதும் உள்ள விளக்குகளை ஒளிரச் செய்து பொதுமக்கள் அச்சமின்றி நடமாட வழிவகை செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 01-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர், நாமக்கல் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 05-07-2010
நாமக்கல் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் பழுதடைந்துள்ள மற்றும் எரியாத விளக்குகள் சரி செய்யப்பட்டு தற்போது நல்லநிலையில் எரிந்து கொண்டு உள்ளது. வாரச்சந்தை பகுதி முழுவதும் கூட்டுப்பணியாக பிரதி செவ்வாய்க்கிழமை மாலை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அருகில் உள்ள குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகள் லாரி மூலம் தினமும் அப்புறப்படுத்தப்பட்டு வாரச்சந்தை சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஆணையாளர் , நாமக்கல் நகராட்சி
333 கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் TVNMK5819
Posted on : 25-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : நாமக்கல் யூனியன் கொண்டிசெட்டிப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள ஏரியில் மழைநீர் தேங்குவதால், அப்பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டும் உயர்ந்து விவசாயத்துக்கு பெரிதும் உதவுகிறது. தற்போது நாமக்கல் நகரின் ஒரு பகுதியில் இருந்தும், கொண்டிசெட்டிப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்தும் வரும் கழிவுநீர் ஏரியில் விடப்படுகிறது. இந்த ஏரிக்கரையிலும், உட்புறத்திலும் பத்துக்கும் அதிகமான குடிநீர் கிணறுகள் உள்ளன. ஏரியில் கழிவுநீரை விடுவதால், நிலத்தடி நீர் மாசடைந்து பாழ்பட்டு பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. கொசவம்பட்டி ஏரியில் கழிவுநீர் தேங்கியதால் 10 கி.மீ., தூரத்துக்கு நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்துள்ளது. ஏரியை சுற்றிலும் 10 கி.மீ., தூரத்துக்கு நிலத்தடி நீர் மோசமாகி ஆடு, மாடுகள்கூட குடிக்க முடியாத நிலை ஏற்படும். மாவட்ட நிர்வாகம் ஏரியில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 28-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட சுற்று சூழல் பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 02-07-2010
நாமக்கல் நகரில் இருந்து உற்பத்தியாகும் வடிகால் கழிவுநீரை சுத்தகரிப்பு செய்ய நகராட்சி நிர்வாகம் ஒரு கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையத்தினை கட்டி வருகிறது. அது கட்டி முடிக்கப்பட்டபின் நகராட்சிகழிவு நீர் சுத்தகரிக்கப்பட்டு பின்னர் விவசாயத்திற்கு விடப்படும். கொண்டிசெட்டிப்பட்டி பஞ்சாயத்த்திற்குட்பட்ட குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீரை சேகரித்து சுத்தகரிப்பு செய்ய அப்பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ஒரு கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக நாமக்கல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளுக்கு கடிதம் மூலம் கேட்டுக்கொள்ளப்படுள்ளது.
334 TVNMK5850 நாமக்கல் நகராட்சியின் வாரச் சந்தை
சந்தைப் பகுதி முழுவதும் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து சுகாதாரமாக பேண
Posted on : 30-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் நகராட்சியின் வாரச் சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இங்கு சந்தை கூடுவது வழக்கம். வியாபாரிகள் கடைகள் வைப்பதற்காக அமைக்கப்பட்ட கட்டடங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும், சந்தை வளாகத்தில் உள்ள தெருவிளக்குகள் எதுவுமே எரிவதில்லை. விளக்குக் கம்பங்கள் மட்டுமே காட்சிப் பொருளாக நிற்கின்றன. வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சந்தை கூடுவதால் அதற்கு முந்தைய தினமாக வெள்ளிக்கிழமை மட்டுமே பெயரளவுக்கு சந்தை சுத்தம் செய்யப்படுகிறது. மற்ற நாட்கள் அனைத்திலும் இந்தப் பகுதி முழுவதும் குப்பைக் காடாக காட்சியளிக்கிறது. மாலை நேரத்தில் இந்தப் பகுதியில் செல்வதற்குப் பெண்கள் தயங்குகின்றனர். சந்தைப் பகுதி முழுவதும் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து சுகாதாரமாக பேண மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 01-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர், நாமக்கல் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 09-07-2010
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள வாரச்சந்தையை ஆண்டு குத்தகை அடிப்படையில் குத்தகைதாரக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வேறு எந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது. மேலும் மேற்படி சந்தையில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வாரச்சந்தைக்கு சுற்று சுவர் அமைத்து கேட் அமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஆணையாளர், நாமக்கல் நகராட்சி.
335 TVNMK5851 நாமக்கல் நகராட்சியின் வாரச் சந்தை சந்தைப் பகுதி முழுவதும் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து சுகாதாரமாக
TVNMK5851
நாமக்கல் நகராட்சியின் வாரச் சந்தை சந்தைப் பகுதி முழுவதும் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து சுகாதாரமாக பேண
Posted on : 30-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் நகராட்சியின் வாரச் சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இங்கு சந்தை கூடுவது வழக்கம். வியாபாரிகள் கடைகள் வைப்பதற்காக அமைக்கப்பட்ட கட்டடங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும், சந்தை வளாகத்தில் உள்ள தெருவிளக்குகள் எதுவுமே எரிவதில்லை. விளக்குக் கம்பங்கள் மட்டுமே காட்சிப் பொருளாக நிற்கின்றன. வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சந்தை கூடுவதால் அதற்கு முந்தைய தினமாக வெள்ளிக்கிழமை மட்டுமே பெயரளவுக்கு சந்தை சுத்தம் செய்யப்படுகிறது. மற்ற நாட்கள் அனைத்திலும் இந்தப் பகுதி முழுவதும் குப்பைக் காடாக காட்சியளிக்கிறது. மாலை நேரத்தில் இந்தப் பகுதியில் செல்வதற்குப் பெண்கள் தயங்குகின்றனர். சந்தைப் பகுதி முழுவதும் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து சுகாதாரமாக பேண மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 01-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர், நாமக்கல் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 16-07-2010
நாமக்கல் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் பழுதடைந்துள்ள மற்றும் எரியாத விளக்குகள் சரி செய்யப்பட்டு தற்போது நல்லநிலையில் எரிந்து கொண்டுஉள்ளது. வாரச்சந்தை பகுதி முழுவதும் கூட்டுப்பணியாக பிரதி செவ்வாய்க்கிழமை மாலை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அருகில் உள்ள குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகள் லாரி மூலம் தினமும் அப்புறப்படுத்தப்பட்டு வாரச்சந்தை சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஆணையாளர். நாமக்கல் நகராட்சி
336 TVNMK5852 பரமத்தி பகுதியில் முருங்கைக்காய் தொழிற்சாலை
TVNMK5852
பரமத்தி பகுதியில் முருங்கைக்காய் தொழிற்சாலை
Posted on : 01-07-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, பரமத்தி பகுதியில் முருங்கைக்காய் தொழிற்சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 01-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொது மேலாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 08-07-2010
நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி பகுதியில் மனுதாரர் கோரியபடி முருங்கைக்காய் தொழிற்சாலை அமைக்க யாரேனும் முன்வந்தால், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிற்கொள்கை 2008 ன்படி கீழ்க்கண்ட உதவிகள் தமிழக அரசால் வழங்கப்படும். 1)இயந்திரம் மற்றும் தளவாடங்களின் மதிப்பில் 15% முதலீட்டு மானியமாக வழங்கப்படும். பெண்கள் ஆரம்பித்தால் கூடுதலாக 5% முதலீட்டு மானியம் வழங்கப்படும். 2)மின்சார உபயோகத்தில் 20% மின்மானியமாக உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து 3 வருடங்களுக்கு வழங்கப்படும். 3) ஜெனரேட்டர் வாங்கிய விலையில் 25% மானியமாக வழங்கப்படும். 4)மேலும் மேற்படி தொழிற்சாலைகள் பரமத்தி பகுதியில் அமைத்தால் அந்நிறுவனத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்க ஆவண செய்யப்படும் எனத்தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி , தனியார் யாரேனும் ஒருவர் ஆரம்பிக்க முன்வந்தால் மேற்கண்ட வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் எனத்தெரிவிக்கப்படுகிறது.
337 TVNMK5853மோகனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டவில்லை. அதனால், ஏழு வகுப்பு மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர்.
அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, மோகனூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஐந்து ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் 1,500 மாணவியர் படிக்கின்றனர். 1990ம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக உருவான இப்பள்ளி, 2005ம் ஆண்டு முதல் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.இப்பள்ளியில் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆய்வகம், வகுப்பறை, கழிப்பிடம் கட்டித்தர நபார்டு வங்கி முன் வந்தது. பள்ளி அமைந்திருக்கும் நிலம், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ள காந்தமலை முருகன் கோவிலுக்கு சொந்தமானது. இந்நிலம் பள்ளி கல்வித்துறைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டால்தான் கட்டிடம் கட்ட முடியும் என்று நபார்டு வங்கியினர் தெரிவித்து விட்டனர்.கடந்த 2006ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ், கலை வகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கென 21 வகுப்பறைகள், 26 கட்டிடம் மற்றும் உபகரணங்களுக்கு 1.80 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டித்தர நபார்டு வங்கி முன் வந்தது. நிலம் இல்லாததால் அத்திட்டத்தையும் கைவிட்டது.போதிய கட்டிடம், ஆய்வக வசதியின்மை, ஆசிரியர் பற்றாகுறையால் மிகுந்த சிரமத்துக்குள்ளான மாணவியர், 2006ம் ஆண்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த உயர் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மாணவியர் போராட்டத்தை கைவிட்டனர்.ஆனால், அரசு அதிகாரிகள் இதுவரை அதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.கிராமப்புற மாணவியரின் நலன் கருதி, மோகனூர் யூனியன் சேர்மன் நவலடி தலைமையில் குழு அமைக்கப்பட்டு மக்களிடம் இருந்து நன்கொடை வசூல் செய்து இரண்டு ஏக்கர் நிலத்துக்கான தொகை 4.50 லட்சம் ரூபாய் இந்து அறநிலையத்துறையினருக்கு செலுத்தி, பள்ளி இருக்கும் இடம் கடந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் முறைப்படி கல்வித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது.இந்தாண்டும் பள்ளி துவங்கியதிலிருந்து ஆறு, ஏழாம் வகுப்புகளில் பயிலும் ஏழு வகுப்புகளை சேர்ந்த மாணவியர் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கின்றனர். மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு முதன் முதலாக ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவியர், போதிய கட்டடம், ஆய்கவம் மற்றும் ஆசிரியர் இல்லாத நிலையிலும் 85 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுவரை பள்ளியில் புதிய வகுப்பறை, ஆய்வகம் ஆகியவற்றை கட்டுவதற்கு எவ்வித நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை. அதனால், மாணவியர் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலம் தொடர்கதையாக நீடிக்கிறது.மாணவியரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டில், இப்பள்ளியில் புதிய வகுப்பறை மற்றும் ஆய்வகம் கட்டுவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யமாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Publish on : 01-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 05-07-2010
மோகனூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்த நிலம் இல்லாத காரணத்தால் நபார்டு நிதி உதவியுடன் கட்டிடம் கட்ட இயலாமல் இருந்தது. தற்பொழுது பிப்ரவரி 2009 ல் பள்ளிக்கு என ஏக்கர் நிலம் சொந்தமாக முதன்மைக் கல்வி அலுவலர் பெயருக்கு பெறப்பட்டு உள்ளது எனவும் வருங்காலங்களில் நபார்டு வங்கி நிதி உதவித் திட்டத்தின் கீழ் கட்டிடம் கட்ட பரிந்துரை செய்யப்படும் என மனுதாரருகடகு தெரிவிக்கப்படுகிறது.
338 TVNMK5854 இராசிபுரத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க
TVNMK5854
அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, இராசிபுரத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இராசிபுரத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க
Publish on : 01-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக தொழிலாளர் நல அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொழிலாளர் நல அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 05-07-2010
23.06.2010 அன்று இராசிபுரம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்கப்படாத 10 நிறுவனங்களின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகைகளை வருவாய்துறை மற்றும் இராசிபுரம் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டன என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
339 TVNMK5857 சாலையில் இருக்கும் இக்குழியால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
Posted on : 01-07-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, நாமக்கல்லில் உள்ள திருச்செங்கோடு சாலையில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் கழிவுநீரை அகற்றுவதற்காக 5 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு பணி முடிவுற்றது. இந்த குழியில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்யும் பணி நிறைவடைந்தும் குழி மூடப்படாமல் உள்ளது. சாலையில் இருக்கும் இக்குழியால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக குழியை மூட மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 02-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர், நாமக்கல் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 05-07-2010
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் பாதாள சாக்கடை கழிவு நீரை அகற்ற தோண்டப்பட்ட 5 அடி ஆழம் உள்ள குழியை மூட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார் . நாமக்கல் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனுதாரார் குறிப்பிட்டுள்ள குழியை உடனடியாக மூட நடவடிக்கை மேற்கொள்ள நிர்வாக பொறியாளர், தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவு நீர் அகற்றும் கோட்டம், நாமக்கல் அலகிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேற்படி குழியை மூடி போக்குவரத்திற்கும் ,பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாதவாறு சாலை சரிசெய்யப்படும் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஆணையாளர் , நாமக்கல் நகராட்சி
இடுகையிட்டது nalvinai
340 TVNMK5858 ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைய இன்னும் பல மாதங்களாகும் நிலையில் உடனடியாக இப்பகுதிக்கு தற்காலிக தார்சாலை அமைக்க வேண்டும்.
TVNMK5858
Posted on : 02-07-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, இந்த மேம்பால பணியால், ராசிபுரம் அருகேயுள்ள கவுண்டம்பாளையம், அணைப்பாளையம், விஐபி நகர், ஆண்டகளூர்கேட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளில் வசிப்பவர்கள் சேலம், நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, இந்த கிராமங்களுக்கு செல்ல உதவும் வகையில் மேம்பாலத்தை ஒட்டி சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு தற்காலிக மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக இருசக்கர வாகனம், கார்கள் மட்டுமே சென்று வருகின்றன. மழை காலங்களில் இந்த மண்சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைய இன்னும் பல மாதங்களாகும் நிலையில் உடனடியாக இப்பகுதிக்கு தற்காலிக தார்சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 02-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கோட்டப் பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோட்டப்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 02-07-2010
இரயில்வே மேம்பாலப் பணி நடைபெறும் இடத்தில் உள்ள மாற்றுப்பாதை சுமார் 400 மீட்டர் தற்போது மண் சாலையாக உள்ளது. இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியானது இரயில்வே துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அத்துறையின் மூலமாகத்தான் மாற்றுப்பாதை அமைக்கப்பட வேண்டும் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே இது தொடர்பான மேல்நடவடிக்கை முதன்மைப் பொறியாளர், கட்டுமானம், தென்னக இரயில்வே, சேலம் சந்திப்பு, சேலம்.5. அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டள்ளது
02.06.2010
341 TVNMK5859 ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைய இன்னும் பல மாதங்களாகும் நிலையில் உடனடியாக சில அரசு பேருந்துகளை இயக்க
Posted on : 02-07-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, மேம்பால பணியால், ராசிபுரம் அருகேயுள்ள கவுண்டம்பாளையம், அணைப்பாளையம், விஐபி நகர், ஆண்டகளூர்கேட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளில் வசிப்பவர்கள் சேலம், நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, இந்த கிராமங்களுக்கு செல்ல உதவும் வகையில் மேம்பாலத்தை ஒட்டி சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு தற்காலிக மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக இருசக்கர வாகனம், கார்கள் மட்டுமே சென்று வருகின்றன. மழை காலங்களில் இந்த மண்சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைய இன்னும் பல மாதங்களாகும் நிலையில் உடனடியாக இப்பகுதிக்கு தற்காலிக தார்சாலை அமைக்க வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களிலாவது சில அரசு பேருந்துகளை இயக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 02-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக பொது மேலாளர் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகம் சேலம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.பொது மேலாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 15-07-2010
இரயில்வே மேம்பாலப்பணி நடைபெறுவதால் பேருந்துகள் தற்காலிகமாக மாற்று வழத்தடத்தில் தற்போது இயக்கப்படுகிறது. மேம்பால பணி முடிவுற்றபின் இவ்வழியாக பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும் என்பது தெரிவிக்கப்படுகிறது. மேலும் அருகில் தார்சாலை போக்குவரத்திற்கு ஏற்ப அமைத்து கொடுக்கும்பட்சத்தில் உடனடியாக அதன் வழியாக பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.
02.07.2010.
இடுகையிட்டது nalvinai
342 மனு எண் :TVNMK5864 ஓரி விழா முன்னிட்டு இராசிபுரம் சிவன் கோவிலில் உள்ள வல்வில் ஓரி மன்னன் சிலைக்கு அரசு மரியாதை செய்ய
மனு எண் : TVNMK5864
ஓரி விழா முன்னிட்டு இராசிபுரம் சிவன் கோவிலில் உள்ள வல்வில் ஓரி மன்னன் சிலைக்கு அரசு மரியாதை செய்ய
Posted on : 03-07-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, இராசிபுரம் & கொல்லிமலையை ஆட்சி செய்த வல்வில் ஓரி மன்னன் நினைவாகவும், ஆடிப் பெருக்கை முன்னிட்டும் ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் ஆகிய மலைப் பிரதேசங்களில் நடைபெறும் கோடை விழாவைப் போன்று வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் கொண்டாடப்படுகிறது. ஓரி விழா முன்னிட்டு இராசிபுரம் சிவன் கோவிலில் உள்ள வல்வில் ஓரி மன்னன் சிலைக்கு அரசு மரியாதை செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 05-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர் இராசிபுரம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 05-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர் இராசிபுரம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 09-07-2010
ஓரி விழாவை முன்னிட்டு இராசிபுரம் சிவன் கோவிலில் உள்ள வல்வில் ஓரி மன்னன் சிலைக்கு அரசு மரியாதை செய்ய தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. வட்டாட்சியர் இராசிபுரம்
343 மனு எண் : TVNMK5865 நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை எடை குறைவாக விநியோகம் செய்த
மனு எண் : TVNMK5865
நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை எடை குறைவாக விநியோகம் செய்த
Posted on : 03-07-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, நாமக்கல் தொழிலாளர் ஆய்வாளர் சி. நடேசன், துணை ஆய்வாளர் கொளந்தவேல், உதவி ஆய்வாளர்கள் மாதேஸ்வரி, கந்தசாமி, மலர்க்கொடி ஆகியோரடங்கிய குழுவினர் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி பகுதி மளிகைக் கடைகள், நியாய விலைக் கடைகள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் 02.07.2010 ல் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை எடை குறைவாக விநியோகம் செய்த 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள்து நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை எடை குறைவாக விநியோகம் செய்த 4 பேர் மீது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 05-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வழங்கல் அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 08-07-2010
நியாய விலைக்கடைகளில் எடைக்குறைவாக வழங்கிய அத்தியாவசியப் பொருட்களை எடை குறைவாக விநியோகம் செய்த 4 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் ஆய்வாளர், நாமக்கல்
344 மனு எண் : TVNMK5866 கொல்லிமலை பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற
மனு எண் : TVNMK5866
கொல்லிமலை பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற
Posted on : 03-07-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, கொல்லிமலை பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 05-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் கொல்லிமலை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 08-07-2010
கொல்லிமலை பகுதிகளில் தேங்கிக்கிடக்கும் பிளாஷ்டிக் கழிவுகளை அகற்றிட வேண்டும் என அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பிளாஷ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் சம்மந்தப்பட்ட நபருக்கு அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே விளம்பரப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
345 மனு எண் : TVNMK5867 ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் அனைவரும் குளிர்கால கம்பளி வழங்க
மனு எண் : TVNMK5867
ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் அனைவரும் குளிர்கால கம்பளி வழங்க
Posted on : 03-07-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் அனைவரும் குளிர்கால கம்பளி வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 05-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 05-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 09-07-2010
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சென்னை ஆதிதிராவிடர் நல ஆணையரின் செயல்முறைகள் த1/1970/2009, நாள்.04.12.2009 ன்படி ஆணையிடப்பட்டு 08.07.2010 அன்று 3230 போர்வைகள் சேலம் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டு, வழங்க தயார் நிலையில் உள்ளது. மேலும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் குளிர்கால கம்பளி வழங்க வேண்டி ஆணையர் அவர்களுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது எனபது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
346 மனு எண் : TVNMK5868 நாமக்கல் செல்லப்பா காலனி பொதுக்கழிப்பறை இல்லாததால் பொதுக்கழிப்பறை கட்டித்தர
மனு எண் : TVNMK5868
நாமக்கல் செல்லப்பா காலனி பொதுக்கழிப்பறை இல்லாததால் பொதுக்கழிப்பறை கட்டித்தர
Posted on : 03-07-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspo
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, நாமக்கல் அடுத்துள்ளது செல்லப்பா காலனி. இங்கு, 600-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் பொதுக்கழிப்பறை இல்லாததால் பொதுக்கழிப்பறை கட்டித்தர மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 05-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 05-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 09-07-2010
ஊராட்சி ஓன்றியத்தின் மூலம் பொது கழிப்பிடம் கட்டும் திட்டம் தற்சமயம் நடைமுறையில் இல்லை. தனி நபர் கழிப்பிடம் கட்டிக்கொள்ள பயனாளிகள் வட்டார ஓருங்கிணைப்பாளரை அனுகிடுமாறு தெரிவிக்கப்படுகிறது.
________________________________________
.
347 மனு எண் : TVNMK5873 வெற்றிலை அதிகம் பயிர் செய்யும் பரமத்தி வேலூர் பகுதிக்கே இந்த வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை மீண்டும் கொண்டு வர
மனு எண் : TVNMK5873
வெற்றிலை அதிகம் பயிர் செய்யும் பரமத்தி வேலூர் பகுதிக்கே இந்த வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை மீண்டும் கொண்டு வர
Posted on : 04-07-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, பரமத்தி வேலூர் பகுதியில் இருந்த வெற்றிலை ஆராய்ச்சி நிலையம் திருச்சி அருகே உள்ள சிறுகமணிக்கு மாற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்து கோவை விவசாய பல்கலைக் கழகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வெற்றிலை அதிகம் பயிர் செய்யும் பரமத்தி வேலூர் பகுதிக்கே இந்த வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை மீண்டும் கொண்டு வர மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 05-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இணை இயக்குநர் வேளாண்மைத்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 09-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக துணை இயக்குநர் தோட்டகலைத்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. துணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 09-07-2010
வெற்றிலை ஆராய்சி மையம் நிறுவுதல் தொடர்பாக துணை வேந்தர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,கோவை அவர்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
348 மனு எண் : TVNMK5874வெற்றிலை பயிர்களுக்கு அரசு காப்பீடுவசதி
மனு எண் : TVNMK5874
வெற்றிலை பயிர்களுக்கு அரசு காப்பீடுவசதி
Posted on : 04-07-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, மழை மற்றும் வெய்யில் காலங்களில் வெற்றிலை பயிர்களுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டுகிறது. இதனால் வெற்றிலை பயிர்களுக்கு அரசு காப்பீடுவசதி செய்ய செய்யமாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 05-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக இணை இயக்குநர் வேளாண்மைத்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on : 09-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக துணை இயக்குநர் தோட்டகலைத்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. துணை இயக்குநரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 09-07-2010
நடப்பு ஆண்டு காப்பீடு திட்டத்தில் வெற்றிலை ஆதாரப்பயிராக(Notified Crop) சேர்க்கப்படவில்லை. ஆதார பயிராக காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டால் மட்டுமே காப்பீடு திட்டத்தில் பயன்பெற இயலும்
349 மனு எண் : TVNMK5875தபாலை வி.ஏ.ஓ., வாங்க மறுத்ததாலும், ஆர்.ஐ., அலுவலகம் ஒருவாரமாக பூட்டியே கிடந்ததாலும் அந்த தபால் திருப்பி அனுப்பப்பட்டது.
தபாலை வி.ஏ.ஓ., வாங்க மறுத்ததாலும், ஆர்.ஐ., அலுவலகம் ஒருவாரமாக பூட்டியே கிடந்ததாலும் அந்த தபால் திருப்பி அனுப்பப்பட்டது.
Posted on : 05-07-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, பார்வை ;தினமலர் 05.07.2010. திருச்செங்கோடு தாலுகா லத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் வரதராஜ், கோபால் ஆகியோரது சர்வே எண் உட்பிரிவுகள் செய்தது தொடர்பான ஆவணம் நல்லகுமாரன்பாளையம் வி.ஏ.ஓ.,வுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டது. நல்லகுமாரன்பாளையம் போஸ்ட்மேன் லத்துவாடியில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு தபாலை டெலிவரி செய்ய சென்றபோது, அங்கிருந்த வி.ஏ.ஓ., அந்த தபாலை வாங்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டார். போஸ்ட்மேனும் தபாலை அனுப்பியவர் முகவரிக்கே திருப்பி அனுப்பிவிட்டார். அதே தபால், மாணிக்கம்பாளையத்தில் உள்ள ஆர்.ஐ., அலுவலகத்துக்கும் சென்றது. முதல் நாள் சென்ற போது, அலுவலகம் பூட்டிக்கிடந்தது. தொடர்ந்து ஒரு வாரமாக சென்றும் ஆர்.ஐ., அலுவலகம் பூட்டியே கிடந்ததால், அந்த தபாலையும் போஸ்ட்மேன் திருப்பி அனுப்பி விட்டார். தற்போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பல்வேறு சான்றுகளுக்காக ஆர்.ஐ.,யிடம் கையெழுத்து பெறவேண்டி உள்ளது. ஆர்.ஐ., அலுவலகம் பூட்டியே கிடந்ததால், பல்வேறு சான்றுகளுக்காக ஆர்.ஐ.,யிடம் கையெழுத்து வாங்க வந்த மக்கள் தினமும் பல மணி நேரம் காத்திருந்து திரும்புகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 05-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர் திருச்செங்கோடு அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
2.தபாலை வாங்க வி.ஏ.ஓ., மறுப்பு : ஆர்.ஐ., அலுவலகத்தில் ஆளில்லை
05.07.2010.
2.தபாலை வாங்க வி.ஏ.ஓ., மறுப்பு : ஆர்.ஐ., அலுவலகத்தில் ஆளில்லை
திருச்செங்கோடு: நிலப்பிரச்னை தொடர்பாக வந்த தபாலை வி.ஏ.ஓ., வாங்க மறுத்ததாலும், ஆர்.ஐ., அலுவலகம் ஒருவாரமாக பூட்டியே கிடந்ததாலும் அந்த தபால் திருப்பி அனுப்பப்பட்டது.
திருச்செங்கோடு தாலுகா லத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் வரதராஜ், கோபால் ஆகியோரது சர்வே எண் உட்பிரிவுகள் செய்தது தொடர்பான ஆவணம் நல்லகுமாரன்பாளையம் வி.ஏ.ஓ.,வுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டது. நல்லகுமாரன்பாளையம் போஸ்ட்மேன் லத்துவாடியில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு தபாலை டெலிவரி செய்ய சென்றபோது, அங்கிருந்த வி.ஏ.ஓ., அந்த தபாலை வாங்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டார். போஸ்ட்மேனும் தபாலை அனுப்பியவர் முகவரிக்கே திருப்பி அனுப்பிவிட்டார்.
அதே தபால், மாணிக்கம்பாளையத்தில் உள்ள ஆர்.ஐ., அலுவலகத்துக்கும் சென்றது. முதல் நாள் சென்ற போது, அலுவலகம் பூட்டிக்கிடந்தது. தொடர்ந்து ஒரு வாரமாக சென்றும் ஆர்.ஐ., அலுவலகம் பூட்டியே கிடந்ததால், அந்த தபாலையும் போஸ்ட்மேன் திருப்பி அனுப்பி விட்டார். தற்போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பல்வேறு சான்றுகளுக்காக ஆர்.ஐ.,யிடம் கையெழுத்து பெறவேண்டி உள்ளது. ஆர்.ஐ., அலுவலகம் பூட்டியே கிடந்ததால், பல்வேறு சான்றுகளுக்காக ஆர்.ஐ.,யிடம் கையெழுத்து வாங்க வந்த மக்கள் தினமும் பல மணி நேரம் காத்திருந்து திரும்புகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய துறை : பொதுவானவை
________________________________________
Publish on : 05-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர் திருச்செங்கோடு அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 30-07-2010
மாணிக்கம்பாளையம் வருவாய் ஆய்வாளா விசாரணை மற்றும் சட்டம் ஓழுங்கு நிகழ்வுக்காக மட்டுமே அலுவலகத்தில் இருந்து வெளியே செல்வார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
350 மனு எண் : TVNMK5879
மனு எண் : TVNMK5879
ராசிபுரம் நகராட்சி இப்பகுதியில் தேங்கியுள்ள குப்பையை தீயிட்டு கொளுத்துவதை தடை செய்ய
Posted on : 05-07-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல்
புகார் விவரம் : அனுப்புநர்: நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/ பெறுநர்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், நாமக்கல் அய்யா, ராசிபுரம் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வீடு, உணவு விடுதி, கால்நடை மற்றும் கோழி இறைச்சி கடைகள் போன்றவற்றில் நாள்தோறும் சேகரமாகும் குப்பை, தட்டான்குட்டை ஏரிப் பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இதில் மக்கும் குப்பை, மக்கா குப்பை போன்றவற்றை ஒரே இடத்தில் கொட்டப்பட்டு மலை போல் குவிந்துள்ளன. இந்த குப்பை பெரும்பாலும், தீயிட்டு எரிக்கப்படுவதால், அப்பகுதியே புகை மண்டலமாக மாறிவருகிறது இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பொதுமக்களின் உடலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த குப்பை கொட்டப்பட்டுள்ள இடம் நீர்பிடிப்பு பகுதி என்பதால், மழை காலங்களில் நீர்தேங்க வழியில்லாமல், விளை நிலங்கள் வீணாகின்றன. இந்த குப்பையால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விளை நிலங்களின் தன்மையையும் மாறிவிட்டது என்று விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, ராசிபுரம் நகராட்சி இப்பகுதியில் தேங்கியுள்ள குப்பையை தீயிட்டு கொளுத்துவதை தடை செய்வதுடன், குப்பை தேக்கி வைப்பதை நிறுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை
Publish on : 06-07-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் இராசிபுரம் நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
________________________________________
Publish on : 09-07-2010
இராசிபுரம் நகராட்சிக்கு சொந்தமான தட்டான்குட்டை ரோட்டில் அமைந்துள்ள உரக்கிடங்கில் கடந்த 05.07.2010 அன்று இரவு அவ்வழியாக செல்லும் வழிப்போக்கர்களால் தீ வைக்கப்பட்டு தீ உரக்கிடங்கில் பரவியது. இதனை கண்டறிந்தவுடன் நகராட்சி குடிநீர் லாரியின் மூலம் தண்ணீர் எடுத்து வரப்பட்டு துப்புரவு பணியாளர்களை கொண்டு தீயை அனைக்கப்பட்டது. மேலும் தீ வைப்பதை தடுக்க துப்புரவு பணியாளர் ஒருவரை நியமித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக