செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

சிற்றுந்துகளின் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம்

31. சிற்றுந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 ஆக இருந்தது. தற்போது, ரூ. 2.50 காசுகளாக உயர்த்தி வசூ - TVNMK 5321
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



31. சிற்றுந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 ஆக இருந்தது. தற்போது, ரூ. 2.50 காசுகளாக உயர்த்தி வசூ - TVNMK 5321
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.


பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
சிற்றுந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 ஆக இருந்தது. தற்போது, ரூ. 2.50 காசுகளாக உயர்த்தி வசூலிக்கின்றனர். இதற்கு எந்தவித அரசாணையும் வெளியிடப்படவில்லை சிற்றுந்துகளின் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை நிறுத்த மாவட்ட நிர்வாகமும்,மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »
»மனு விவரம்
சிற்றுந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 ஆக இருந்தது. தற்போது, ரூ. 2.50 காசுகளாக உயர்த்தி வசூ
Publish on: 13-04-2010


தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார போக்குவரத்து அலுவலர், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


Publish on: 20-04-2010

சிற்றுந்துகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படவேண்டும் என சிற்றுந்து உரிமையாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வப்போது களப்பணியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்தால் சிற்றுந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி மேல்நடவடிக்கை தொடரப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இடுகையிட்டது nalvinai நேரம் 11:55 am

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

30. திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் - TVNMK 5320
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



30. திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் - TVNMK 5320
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.


பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட கொல்லப்பட்டி வீட்டு வசதி குடியிருப்பு வளாகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அப்பகுதியில் சாக்கடை கால்வாய் சரிவர சுத்தம் செய்யததால், கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. அதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »»மனு விவரம்
திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில�


Publish on: 13-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் திருச்செங்கோடு நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


Publish on: 15-04-2010

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு க.எண். டி227ன் வீட்டிற்கு முன்பு உள்ள கழிவு நீர் செல்லும் சிறு பாலத்தின் அடியில் பிளாஸ்டிக் பொருட்கள் சென்றதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் வழிந்தோடியது. 09.04.2010ம் தேதி துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு சாக்கடை அடைப்பு சரிசெய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மீண்டும் மேற்படி சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் 10.04.2010ம் தேதி கழிவு நீர் அகற்றும் வாகனம் கொண்டு மீண்டும் சாக்கடை சுத்தம் செய்து பணிகள் முடிக்கப்பட்டது. .. நகராட்சி ஆணையர், திருச்செங்கோடு நகராட்சி.

Publish on: 15-04-2010

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு க.எண். டி227ன் வீட்டிற்கு முன்பு உள்ள கழிவு நீர் செல்லும் சிறு பாலத்தின் அடியில் பிளாஸ்டிக் பொருட்கள் சென்றதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் வழிந்தோடியது. 09.04.2010ம் தேதி துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு சாக்கடை அடைப்பு சரிசெய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மீண்டும் மேற்படி சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் 10.04.2010ம் தேதி கழிவு நீர் அகற்றும் வாகனம் கொண்டு மீண்டும் சாக்கடை சுத்தம் செய்து பணிகள் முடிக்கப்பட்டது. .. நகராட்சி ஆணையர், திருச்செங்கோடு நகராட்சி.
இடுகையிட்டது nalvinai நேரம் 11:55 am

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

30. திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் - TVNMK 5320
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



30. திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் - TVNMK 5320
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.


பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட கொல்லப்பட்டி வீட்டு வசதி குடியிருப்பு வளாகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அப்பகுதியில் சாக்கடை கால்வாய் சரிவர சுத்தம் செய்யததால், கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. அதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »»மனு விவரம்
திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில�


Publish on: 13-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் திருச்செங்கோடு நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


Publish on: 15-04-2010

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு க.எண். டி227ன் வீட்டிற்கு முன்பு உள்ள கழிவு நீர் செல்லும் சிறு பாலத்தின் அடியில் பிளாஸ்டிக் பொருட்கள் சென்றதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் வழிந்தோடியது. 09.04.2010ம் தேதி துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு சாக்கடை அடைப்பு சரிசெய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மீண்டும் மேற்படி சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் 10.04.2010ம் தேதி கழிவு நீர் அகற்றும் வாகனம் கொண்டு மீண்டும் சாக்கடை சுத்தம் செய்து பணிகள் முடிக்கப்பட்டது. .. நகராட்சி ஆணையர், திருச்செங்கோடு நகராட்சி.

Publish on: 15-04-2010

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு க.எண். டி227ன் வீட்டிற்கு முன்பு உள்ள கழிவு நீர் செல்லும் சிறு பாலத்தின் அடியில் பிளாஸ்டிக் பொருட்கள் சென்றதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் வழிந்தோடியது. 09.04.2010ம் தேதி துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு சாக்கடை அடைப்பு சரிசெய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மீண்டும் மேற்படி சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் 10.04.2010ம் தேதி கழிவு நீர் அகற்றும் வாகனம் கொண்டு மீண்டும் சாக்கடை சுத்தம் செய்து பணிகள் முடிக்கப்பட்டது. .. நகராட்சி ஆணையர், திருச்செங்கோடு நகராட்சி.
இடுகையிட்டது nalvinai நேரம் 11:55 am

திறந்த வெளி கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்ட கோருதல்

29. திறந்த வெளி கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்ட கோருதல் TVNMK 5476
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



29. திறந்த வெளி கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்ட கோருதல் - TVNMK 5476
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
இராசிபுரம் ‍ஆத்துர் செல்லும் சாலையில் கோனேரிபட்டி ஏரிக்கரையில் சாலையோரம் (வலதுபுறம்) உள்ள நீர் விற்பனை செய்யும் நல்ல தண்ணீர் கிணற்றுக்கு தடுப்புச் சுவர் இல்லாததால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் திறந்த வெளி கிணறினால் விபத்தில் சிக்கினால் உயர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு தடுப்புச் சுவர் அமைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »
»மனு விவரம்
திறந்த வெளி கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்ட கோருதல் சார்பு


Publish on : 18-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கோட்டப் பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோட்டப்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 20-04-2010


பார்வையில் காணும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மல்லியக்கரை-ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு சாலை கி.மீ 40/2-ல் கோனேரிப்பட்டி ஏரிக்கரை வலதுபுறம் உள்ள நீர் விற்பனை செய்யும் திறந்தவெளி கிணறு சாலையிலிருந்து 15.00 மீட்டர் தூரம் தள்ளி தனியார் பட்டா நிலத்தில் உள்ளது. அதிக தூரம் தள்ளி இருப்பதாலும் அவ்விடத்தில் சாலையின் அகலம் 12.00மீ ஆக உள்ளதாலும் இக்கிணற்றால் போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

குபபைகளை அகற்றக்கோருதல்

28. சின்னமுதலைப்பட்டியில் பஞ்சாயத்தில் குபபைகளை அகற்றக்கோருதல் - TVNMK 5482
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



28. சின்னமுதலைப்பட்டியில் பஞ்சாயத்தில் குபபைகளை அகற்றக்கோருதல் - TVNMK 5482
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .

நாமக்கல் யூனியனுக்கு உப்பட்ட சின்னமுதலைப்பட்டி பஞ்சாயத்தில் 5 வார்டுகள் உள்ளன. அதில், 6,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்த பஞ்சாயத்தில் திடக்கழிவு மேலாண் திட்டத்தின் கீழ், பஞ்சாயத்தில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்தெடுக்க வசதியாக 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 2வது மற்றும் 5வது வார்டு சந்திக்கும் இடத்தில் அறை கட்டப்பட்டது. ஆனால், பஞ்சாயத்தில் சேரும் குப்பைகளை கொண்டு வந்து அறைக்கு வெளியேதான் கொட்டிச்செல்கின்றனர். அதனால், சுற்றித்திரியும் தெருநாய்களின் புகலிடமாக மாறியுள்ளது. மேலும், குப்பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள வீடுகளுக்கு செல்கிறது. மாதக்கணக்கில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் ஏற்படும் துர்நாற்றத்தால், வீடுகளில் குடியிருக்க முடியாத நிலை உள்ளது. தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »»மனு விவரம்
சின்னமுதலைப்பட்டியில் பஞ்சாயத்தில் குபபைகளை அகற்றக்கோருதல்


Publish on: 18-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


Publish on: 23-04-2010

குப்பைகளை அகற்ற சின்னமுதலைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடுகையிட்டது nalvinai நேரம் 11:53 am

திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும் தீ தடுப்பு விதிகள் பின்பற்றப்பட

27. திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும் தீ தடுப்பு விதிகள் பின்பற்றப்பட TVNMK 5490
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



27. திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும் தீ தடுப்பு விதிகள் பின்பற்றப்பட TVNMK 5490
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .

நாமக்கல் மாவட்டத்தில் திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும் தீ தடுப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »

மனு விவரம்
பாட்டாளி மக்கள் கட்சி............ ........ திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும் தீ தடுப்பு வி�



தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வன அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.மாவட்ட வன அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


Publish on : 22-04-2010

நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் திரையரங்குகளை வருடந்தோறும் நாமக்கல் கோட்ட அலுவலர் தலைமையில் கூட்டாய்வு செய்யப்பட்டு வருகிறது. சில திரையரங்குகளில் மட்டும் தீயணைப்பு கருவிகள் மறு நிரப்பம் செய்யப்படாமல் உள்ள குறைகளை சுட்டிகாட்டி சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஆய்வின்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் வணிக வளாகங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இடுகையிட்டது nalvinai நேரம் 11:52 am

உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுகள் பாதிக்கப்பட்டள்ளது.

26. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுக - TVNMK 5481
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



26. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுக - TVNMK 5481
Read Full Post »
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுகள் தொடர்பாக - TVNMK5481

உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுகள் பாதிக்கப்பட்டள்ளது. எனவே உச்சநீதிமன்ற உத்தரவினை உடன் அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மனு விவரம்

உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தாமதிப்பதால், நாமக்கல் மாவட்ட வருவாய்துறையில் பதவி உயர்வுக�

Publish on : 20-04-2010



Read Full Post »: 20-04-2010

2008 ம் ஆண்டுக்கான துணை வட்டாட்சியர் பட்டியல் வெளியிடப்பட்ட கோப்பு முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், சேப்பாக்கம் சென்னை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோப்பு வரப்பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.